Wednesday, March 3, 2010

நித்தியானந்தா ரஞ்சிதா

உன்னை படைத்து உன் தந்தை இறைவன் என்றால் ஏன் இடை தரகர்கள் அவனை அடைய உன் அன்பு மட்டும் தான் தேவை; தேங்கா பழமோ, ஆடோ, கோழியோ, சாமியாரோ, போலி பிராமனனோ அல்ல; நீ முட்டாளாக இருக்கும் வரை நீ ஏமாற்றப்பட்டு கொண்டிருப்பாய்

தினமலர் கிருட்டினசாமியின் மகன் ராமேசு தினமலர் பத்திரிகையில் வேலைபார்த்த பெண்ணுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளை விட நித்தியானந்தாவும் ரஞ்சிதா இருவரும் இசைந்து உறவில் தனிமையில் இருப்பது எந்தவையிலும் தவறு இல்லை இது இறைவன் கொடுத்த இயற்கைக்கு ஒத்துள்ளதே. நிறைய பசங்க கருத்துக்ள என்றபோர்வையில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். மற்றவர்களை கண்டிக்கும் முன் நாம் என்ன காமத்தை வென்றவனா என்று பார்க்கவேண்டும். நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் விருப்பபட்டு இருந்தால் அதில் எந்த தவரும் இல்லை அது அவர்கள் தனிபட்ட உரிமை.


சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00 IST

Top world news stories and headlines detail
மேலும் படங்கள் >>

சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. "இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்' என்று நடிகர் சூர்யா கூறினார். "பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்' என்று விஜயகுமார் கொந்தளித்தார். "நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

"சுவாமி நித்யானந்தாருடன்' கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, "அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்' என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font | More Picture
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Therinthathu ethu mattum ethu pola theriyathathu ethanai erukitratho yaruku therium
by B Raja,Dubai,,India 03-03-2010 19:09:00 IST
இந்த நடிகர்கல்லுக்கு எல்லா நடிகையப்பதியும் தெரியும் அப்புறம் மூடிட்டு இருக்க வேண்டியதுதானே பெருசா கண்டனக்கொட்டம் போடறாங்களாம். சரி போட்டாலும் பரவா இல்ல எதுக்கு தேவை இல்லாம பேசணும். இதுக்குதான் எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க '' வேலில போறதா தூக்கி வேட்டிக்குள்ள உட்ட மாதிரின்னு'' அப்புறம் கொடைதே கொடைதே ன்னு. எதுக்கு இப்படி ஒரு பொழப்பு. கொடுமைடா சாமி. நம்ம நாட்டுல 15 வயசு வரைக்கும் பாடம் சொல்லி கொடுக்கற ஆசிரியர்கள் சரி இல்ல. நம் நாட்டோட கல்வி முறையே சரி இல்ல வேற என்னத்த சொல்ல. !!!!!!!!!!!சிவ சிவ!!!!!!!!!!
by g வேலு,coimbatore,India 03-03-2010 19:07:37 IST
sex is common for human. who is living without sex. there is so many nithayanada''s are living neighborhood. so take care all off.
by sundar,avinashi,India 03-03-2010 19:03:36 IST
how many periyar''s will come you people naver
change.

by..........
J.KIRUBA.R
by kirub kiruba,Tirupur,India 03-03-2010 19:03:33 IST
இந்து மக்களுக்கு அன்பான வேண்டுக்கோள் !

* கடவுளை நம்புங்கள் ! நான்தான் கடவுள் என்று சொல்லும் போலி சாமியாரை நம்பாதீர்கள் !

* இந்து மக்களே ! நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ! இந்து மத அமைப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் பாடுபடுவோம் !

*நம்மிடம் ஒற்றுமை இல்லாமல் இருப்பதால்தான் அரசியல்வாதி முதற்கொண்டு அனைவராலும் இந்து மதத்தை சிறுமை படுத்த படுகிறார்கள் !

*இந்திய நாட்டின் ஆணிவேராக விளங்கும் இந்துமதத்தை கடைப்பிடித்து ,ஆலமர விழுதுகளாக உலகெங்கும் பற்றி வளரசெய்வோம் !

*வாழ்க இந்து மதம் ! வளர்க இந்து மக்கள் !



by A SELVAN,DINDIGUL,India 03-03-2010 18:58:44 IST
இப்ப ஏன் எல்லோரும் என்னை குத்தம் சொல்லுரிங்க, எல்லாரு போலவும் எனக்கும் ஆசை இருக்கு, காதல் இருக்கு, என்ன நம்பினது உங்களோட தப்பு, இந்த உலகத்துல எல்லாருக்கும் ஆசை இருக்குன்னு புரிஞ்சிகங்கட, பிரம்மசாரின்னு சொன்ன நம்புரிங்க, காச கொண்டுவந்து கொட்டுரிங்க, என்னோட அசைய எப்படி தித்துகுறது. இதுலாம் ஒரு பெரிய விஷயம் இல்ல விடுங்க, புதுசா ஒரு சாமியார் வந்துருக்காராம் போய் பாருங்க,
by ஸ்ரீ தயானந்தா சுவாமிகள் ,Asiramam ,India 03-03-2010 18:35:35 IST
பரவா இல்லையே.... காலையில் கொடுத்த பிண்ணூட்டத்திற்கு மாலையே பதில் கிடைத்து விட்டதே....
by ப இம்தியாஸ்,Dubai, U.A.E,United Arab Emirates 03-03-2010 18:34:27 IST
இங்கே யாரும் ராமனில்ல அப்புறம் எதுக்கப்பா இத்தன அலட்டல் போங்க போய் புள்ளகுட்டிகல படிக்கவைங்க

by n kannan,erode,India 03-03-2010 18:33:32 IST
பகல்ல பக்கம் பார்த்து பேசணும்......
by G கணேஷ்,Ahmedabad,India 03-03-2010 18:31:06 IST
பெண் சேவை கிடைத்தால்! சாமானியன் முதல் சாமியார் வரை ஒரே ரகம் தான். ஆனானப்பட்ட விஸ்வமுதிரருக்கே அடி சறுக்கும் போது இவர் எல்லாம் எம்மாத்திரம்.
by R சுந்தர்,Australia,India 03-03-2010 18:30:22 IST
welden dear dinamalr. i know very wil for cenima nadihai+samiyaar
by m abdul jaleel,dubai,United Arab Emirates 03-03-2010 18:30:16 IST
rioThe full cini fiels is the birth place for prostitution so we can not do anything. the person who is working in that pitch they will say they are the best.
the truth is cini persons are one of the most worst persons for indian culture.

இதுதான் உண்மை
நடிகைகள் பின்னால் அலையும் தமிழ் மக்களே திருந்துங்கள்......
வேசிகளின் புகலிடம் சினிமா
கபட வேசிகளின் புகலிடம் ஆன்மீக மடம் ...........
தமிழ் மக்களே நாய் போல சினிமா நடிகனின் பின்னால் அலையாதீர் ....
by RAMESH,qatar,India 03-03-2010 18:30:08 IST
இரண்டு நாள் முன் தான் ரஞ்சிதா நடித்த படம் பார்த்தன்...........

'' போதை ஏறீ போச்சு.........புத்தி மாறீ போச்சு'' என்ற பாடலில் என்ன தாராளம்....

'' சுத்தும் பூமி உனக்கு சொந்தமாகி போச்சா''......அந்த பொடி பயலுடன்......

நித்யானந்தா.....கதவ திறந்து (கேமரா) வச்சி இப்படியா மாட்டிக்கிறது.......
எவனிடம் பேரம் படியாமல் இப்படி ஆயிட்ட........

சந்தோசமா இருக்கும் முன்னாடி சாக்கிரதையா இருக்க கூடாதா............

by M JOTHI,Abudhabi,United Arab Emirates 03-03-2010 18:29:46 IST
மண்ணில் பிறந்ததும் ஆசை உடன் பிறந்தது காமம் இயற்கை தந்தது ஆனால் நித்தியானந்தா ஆன்மீக வாதிகளை தலை குனிய வைத்து விட்டார் உண்மையாய் இருக்க முடியாதவர்கள் ஆன்மீகத்தில் இருந்து விலகி இருங்கள் காவி உடை போட்டாலும் மக்களுக்கு உபதேசம் செயாதீர்கள் ஹிந்துகளை கேவலம் செய்யாதீர்கள்
by T.A SIVAPRAKASH,T.N.PALAYAM,India 03-03-2010 18:29:30 IST
நம்முடைய கலாச்சாரப்படி இந்த சாமியார் ( பிராது ) செய்தது தவறு தான். இதை யாரும் சரி என்று நியாயப்படுதர்த்திர்கள். திருவாளர் கருணாநிதி அவர்களே என்ன செய்யப்போகிரிர்கள். இனியாவது இந்த சினிமா காரங்களை............ என்ன செய்யவது ?
by K நாராயணன்,Accra,Ghana 03-03-2010 18:27:37 IST
''வாய்க்கொழுப்பு'' நடிகர் இதுக்கு என்ன சொல்லப்போறார்??? சாமியை வணங்குங்கள்..சாமியாரை வணகாதீர்கள்....துறவியின் போர்வையில் இளம்''திவாரி''...நித்யா''ஆனந்தம்''..
by பொதுஜனம் ,male',Maldives 03-03-2010 18:27:28 IST
As we have seen many incidents as this in the past still people are going blind behind these sort of fake spiritual people. First we mankind should stop our false belief in these people. If any one comes wearing a kavi dhothi and shirt they believe him as god. That is what has happened in this case. Please stop believing in these kind of stuffs. All these people are for money. its time for people to wake up and join hands now to eradicate these kind of stuffs. But if still people go behind these kind of so called samiyars then its up to them........
by N Mahesh,Chennai,India 03-03-2010 18:25:38 IST
ரஞ்சிதாவை கல்யாணம் செய்து வைத்து சாமியாரை சம்சாரியாக ஆக்கி இருவருக்கும் தண்டனை கொடுக்கலாம். இது ஒரு நல்ல தீர்ப்பு

by g சாய்,DUBAI,India 03-03-2010 18:24:37 IST
its a human Error!
by c clarin,cuddalore,India 03-03-2010 18:24:22 IST
Generally all peoples beliving the forgery prist first stop that then they will be grow their own.
by rama moorthi,chennai,India 03-03-2010 18:24:21 IST
Very good carry on, i am expecting more
by RR Rasith,Dubai,United Arab Emirates 03-03-2010 18:24:13 IST
avanum manithan than anal intha cheyali anmehaththa thuranthuttu seththirukkalam.
by g baskar,dubai,United Arab Emirates 03-03-2010 18:24:12 IST
All Indian Actress are Costly Prostitude.
So dont worry for ''NITHYANANDHA''
Who is follow a man real indian Culture..
Indian Culture & Tamil Cinima Totally WASTE..
by JAY PEE,Covai,India 03-03-2010 18:23:49 IST
சூப்பர் அப்பு ,

இந்த மாதிரி ஆசாமிகள நடு ரோட்டுல நிக்கவெச்சு ....... சுட்டு தள்ளனும் .
அப்பத ஆசாமிகளுக்கு பயம் வரும் .

தாய்குலங்களே ! உசார் .........

(உள்ளம் அழுதாலும்,
உதடுகள் சிரிக்கட்டும் )
by kk rajeshmon,Tirupur,India 03-03-2010 18:23:49 IST
இந்த சாமியார் தனோட டிசிப்லஸ் தன மேல் வைத்திருந்த நம்பிகையைக்கு துரோகம் செய்து விட்டார். வாழக சாமியார்
by sunitha,COIMBATORE,India 03-03-2010 18:23:16 IST
bajan bajan kadhal bajan bajan... hey nithya enzoy hm....
by R Podhu Janam,bahrain,India 03-03-2010 18:22:45 IST
நன்கு படித்தவர்கள் கூட, அறிவின் தெளிவு இல்லாமல் இந்த மனிதனை போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடும் போது. தன் சூழ்நிலை கஷ்டங்களால் அவதிப்படும் ஏழை மக்கள் இவனை போன்ற பல குறி சொல்லும் , அருள் வழங்கும் சாமியார்களை நம்மால்ஒன்றும் செய்ய முடியாது. அரசு இந்த மாதிரி செயல்படும் மனிதர்களை , இனி வரும் காலங்களில் வளர விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மீகம் என்ற பெயரில் இது போன்ற பல நடந்து கொண்டுதான் வருகின்றன.
by s abuomar,abu Dhabi,United Arab Emirates 03-03-2010 18:22:24 IST
ஒரு பிரபல ஹாலிவூட் நடிகை சொன்னது. நடிகைகள் முக்கியமானோர்களுக்கு ஒத்து போக வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு கஸ்டம்.இந்த துறையிலும் கண்ணகிகள் இருப்பார்கள். ஆனால் இது இந்த துறையில் ஆமோதிக்கப்பட்ட ஒன்று. அப்படி இருக்கும்போது இந்த சின்ன பையன் நிதியானந்தன் செய்தது என்ன தவரு ?. மேலும் அடிபடையில் எல்லா ஆண்க்கும் காமம் இருகும் ஏனெனில் இது இல்லாமல் உலகம் நடக்காது. பின் ஏன் இவ்வளவு பேர் சும்மா பீலா விடுகிரார்கள் ?.
by Mr. Appan,London,United Kingdom 03-03-2010 18:20:57 IST
எவ்வளவு பட்டாலும் திருந்தாத மக்கள் இருக்கும் வரை இது போன்ற சாமியார்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். மக்களே இப்போதாவது சிந்திப்பீர்.

by M. Harun Al Razid,chennai,India 03-03-2010 18:19:13 IST
First my best whisses in dinamalare swami&acter Ranchitha India black mark.
by S SANKAR,Maldives,India 03-03-2010 18:18:47 IST
ஆயிரம் சாமியார்கள் வந்தாலும், மக்களாகிய உங்களை திருத்த முடியாது
by ரமேஷ் பாபு,Philippines,Philippines 03-03-2010 18:17:43 IST
evanamathiri allukaly allam vidakkutathu
by guitp lriluil,trichy,India 03-03-2010 18:15:49 IST
இன்னைக்கு இரவு ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு தூக்கமே வராது காரணம் அது உங்களுக்கே தெரியும், அவரே சொன்னதுதான் தினமலர் வாசகர்களுக்கு நன்றாக தெரியும் .
அவரும் மனிதரெ என்று மனிதம் பேசும் மனிதர்களிடம் கேட்கிறேன் பல கோடிபேர் கடவுளின் சின்னமாக நம்பும் காவி உடையை கழட்டிவிட்டு சல்லாபிக்காமல் காவி உடை உடன் சல்லாபிப்பது எந்தவிதத்தில் மனிதம்,மனித உணர்ச்சி மனிதர்களே சொல்லுங்கள்,
இந்த நாட்டில் போலிசாமியார்களை உலாவவிட்டது யார் குற்றம் வசனம் எழுதிய வசன கலைஞரே.அன்று முதல் இன்று வரை உள்ள இந்த பிரச்சனைக்கு உங்களாலும் தீர்வு கான முடியாது உங்கள் சந்ததியினராலும் முடியாது,
வாழ்க சாமியார் கலாச்சாரம்,
வாழ்க அதை வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்
by தமிழ்உதிரம்,salem,India 03-03-2010 18:15:47 IST
muthalil manusana, manusan kumbiduvathai thavirkka veandum appa, ammava mattum vanaginaal mattum pothum intha maathiri saamiyara nammba koodathu. 1st saamiyar, ranjitha ithukku eanna solluranga paappom.
by d purushothaman,chennai,Honduras 03-03-2010 18:15:01 IST
மானம்கெட்ட நடிகர்களே இவளுக்கும் ஒரு மீட்டிங் போட்டு வக்காலத்து கேள்ளுங்க.....தினமலர் நிருபர் காலில் விழுந்து மன்னிப்பு கேள்ளுங்க.....
by r ராஜீவ்,Birminghma - UK,United Kingdom 03-03-2010 18:14:16 IST
My dear Fellow Tamilians,
Let us all buy KAMASUTRA books and read them for next one year and try them for another one year then teach our kids what sex all about. we ourselfe don''t even know what real sex is. that is why we see all these things. Forget about GOD and GODmen. there is no such entity in this world except you and me. Unless our soceity understand what sex is all about we can''t avoid XXXX anadaas..

cheers. DBKUMR.


by DB Kumar,chennai,India 03-03-2010 18:13:32 IST
நாம் நம் தொழிலையும், குடும்பத்தையும்
சிறப்பாக காப்பதும் ,உடல் மனதை நம் கடுப்பாட்டில் வைப்பதுவே மெய் கடவுள் என்பதை நாமும் நம் தலை முறைகளும் உணர வேண்டும் .

வாழ்க வளமுடன்

இந்தியன்








by V VJ,madurai,India 03-03-2010 18:13:02 IST
கலைஞர் அவர்களே இதுக்கு ஒரு விழா எடுக்க உத்தரவு இடுங்கள் ...நாட்டையும் மக்களையும் பெரிதாக விரும்பும் மனிதன் எவனோ அவன் தான் நாட்டின் தலைவன் அந்த தகுதி காமராஜற்கு தான் உண்டு ...கலைஞர் நேசிப்பது டாஸ்மாக் , கலை விழா , இலவச டிவி , ஒரு ரூபி சோறு , கலைஞர் காப்பிட்டு திட்டம் , நடிகர் நடிகைகள் நல திட்டம் , மாதம் ஒரு கலை விழ ...



இனி திரை அரங்குகளை நிற்காமல் சிந்தித்து மக்கள் அனைவரும் கல்வி மலரை அடிந்து நலமோடு வாழவும்

லெனின் ஒரு புரசியலன் தான் அது தினமலர் தலை நிமிர்ந்தது,

பிறர் வாழ உழைக்குது தினமலர் நாழிதல்
by Mr Prabhakaran,London,United Kingdom 03-03-2010 18:12:49 IST
இங்க பாருங்க மக்களே !!!

'''' ஆன்மிகம் மற்றும் உடல் உறவு இவை இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.''''

ஏதோ எதயோ கமிசுட்டங்க என்று அவரை தப்பாக நினைகவேண்டம்.....

அவங்க அவங்க வேலையை பார்த்தா எல்லாம் நல்லதே நடக்கும்.

யார் என்ன சொன்னாலும், எதை காமிச்சாலும் சரி.....
''''''''''''டூ யுவர் வொர்க் வெள் & கெட் வெள் ரிசல்ட்''''''''''''
-------வேற வேலை இல்லாதவங்கள் தான் இதை பத்தி கவலை மற்றும் வேதனை படனும் ----------------------
அவர் தனிமனித ஒழுக்கங்களை பற்றி மற்றும் எதயும் தப்பாக அறிவுறுத்த வில்லை.
by TD Shankaran,Delhi,India 03-03-2010 18:10:45 IST
சாமியாரின் சல்லாபம்:
இது வரை அவரின் கால் தொட்டு கும்பிட்ட நாய்கள் இப்பொது ஏன் கோபம் கொள்கிறது.
எத்தனை முறை பட்டாலும் மறுபடியும் சென்று மனிதன் காலில் விழும் மானிட சமுகம்
இனியாவது தன் பாதையை மாற்றி தொலையட்டும்..

by R vasu,chennai,India 03-03-2010 18:10:24 IST

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்.
by V Roja,chennai,India 03-03-2010 18:09:59 IST
good dinamalar
by E arumugam,tindivanam,India 03-03-2010 18:08:10 IST
Hai Nithya,
do not worry !.....Gentleman ...கிராப்பு வெட்டிகிட்டு ...''கோட்டு--சூட்டு'' போட்டு கிட்டு ....
''கூலிங் கிளாஸ்'' மாட்டிகிட்டு ...''நம்ப ரஞ்சிதாவ'' கைல பூடுச்சு கிட்டு ...அப்படியே
''சாருக் கான்'' மாறி நடந்து வாங்க ....எவன் என்ன பண்ணி புடுவான்.......
by rajasji,münchen,Germany 03-03-2010 18:07:36 IST
இவரை போன்றவர்களால் மட்ட்ர்வரகளுக்கும் திய பெயரே கேடைகின்றன .
by sm smoorthi,trichy,India 03-03-2010 18:07:25 IST
அட வந்துட்டாங்கப்பா கருத்து சொல்ல, அவா பண்ணா தப்பு இல்ல, இவா பண்ணா தப்பு , எந்த ஊரு நியாயம்பா. பாவம் நம்ம சாமி அனுபவம் பத்தல, சின்ன வயசுதானே! தப்பு எல்லாம் அவுங்க மேல இல்லப்பா எல்லாம் நம்ம மேலதான், முதல்ல அடுத்தவங்கள திட்டுறத நிறுத்துங்க, இந்தியா முன்னேறிடும்...
by S Kumar,Chennai,India 03-03-2010 18:07:15 IST
do give mental and physical torture to him.as he has made people fool.truth will comeout oneday,actresss should be punished.
by m indumathi,trichy,India 03-03-2010 18:03:10 IST
அன்று ஒரு ''பிரேமானந்தா'', இன்று ஒரு நித்யானந்தா ! இன்னும்,எந்தெந்த மடத்தில் என்னென்ன லீலைகள் நடக்கின்றனவோ!போலிச் ''சாமியார்''கள் ஒவ்வொருவராக ''மாமியார் வீட்டு''க்குப் போய், அங்கே ,'' போலிச்சாமியார்கள் கூட்டமைப்பு '' என்ற ஒன்றைக்கூட ஆரம்பித்து, அதை ''பதிவு'' கூடச் செய்து விடுவார்கள் போலிருக்கிறது!
by . நீலசுந்தரம்,Thane(West),India 03-03-2010 18:00:51 IST
he is very bad,because of tis heroin only all name should become bad.
by m செந்தில் குமார்,ariyalur,India 03-03-2010 17:58:30 IST
Whatever i thought has been given by ''J வசந்தராஜ்,pondicherry,India ''
by Karth Karth,Chennai,India 03-03-2010 17:58:22 IST
நாட்ல ரௌடிங்க தொல்லைய விட இவனுக தொல்ல தாங்கமுடியலை.

இதக்கு காரணம் மக்கள் இந்த மாதிரி ஆளுகளுக்கு சப்போர்ட் பண்றவனுகள நடு ரோட்டில நிக்க வச்சு செருப்பால அடிச்சா தான் புத்தி வரும்.
by mg அரவிந்தன்,guangzhou,china,India 03-03-2010 17:57:13 IST
ஏமாறவன் இருகரவர எமத்றவன் இருப்பான் அதுக்கு சாமியார் மக்கள் ஒரு உதாரணம்
by shiva shiva,coimbatore,India 03-03-2010 17:56:31 IST
இது சாமியார்களின் தவறு அல்ல, போலி சாமியார்களை நம்பும் மக்களாகிய நமது தவறு, இனிமேலாவது திருந்துவோமாக.....
by N பாண்டியன் Prema,M.Reddiapatty,India 03-03-2010 17:54:44 IST
சூப்பர், சாமியார் எப்படி வாழ்கைய உல்லாசமா வழராதுன்னு கட்டீருகாறு. வீடியோ பாத்து எல்லாரும் சந்தோசமா இருங்க ... ராம நல்ல இருடா ராம ...
ஓம் நித்தியானந்த சாமியே போற்றி ... ;-)
by T Sankaran,Chennai,India 03-03-2010 17:53:24 IST
Makkal thiruntha vendum
by j j,chennail,India 03-03-2010 17:53:21 IST
மடத்தில் நாகரிகமான செயல் அல்ல இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தகுந்த தண்டனை அளிக்கவேண்டும்
by சாரதி,CHENNAI,India 03-03-2010 17:50:18 IST
நாம் கடவுளை மட்டும் கடவுளாக நமபதொடன்கும் வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்
by K சுகந்தி,Coimbatore,India 03-03-2010 17:49:31 IST
கடுவுளை நாம் நேராக பார்க்க முடியாத நிலையில் சாமியார்களாக இருபவர்களை கடவுளின் அவதாரமாக நினைத்து அவர்களை நம்பிக்கையின் பேரில் வழிபடுபோது ஏமாற்று காரர்களாக இருப்பார்கள் என்பது தெரியாது இது மாதரி கன்றாவிகள் வெளிவந்த பிறகுதான் நாம் முழித்து கொள்கிறோம் இது மாதரியான போலி சாமியார்களால்
ஆன்மீகமே அர்த்தமற்றதாகிவிடு கிறது
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India 03-03-2010 17:49:30 IST
இது போன்ற சாமியார்களை தூக்கில் இட வேண்டும்
by T. சௌந்தரராஜன்,TIRUPUR,India 03-03-2010 17:46:49 IST
now itz clearly known why nadigar sangam asked land fron Govt?????? bull shit shame for them.

welldone dina malar
by
bals
by bals,villupuram,India 03-03-2010 17:46:31 IST
dont worship any living god.. this is the gud lession for the people.. but these people wont change, after few months again this culprit starts his work
by Ha ஸ்ரீவித்யா,bangalore,India 03-03-2010 17:46:22 IST
Yesterday=Premananda
Today=Nitthiyananda
Tommorrow????????????
by Velu Naicker,Chennai,India 03-03-2010 17:45:07 IST
அட விடுங்கப்பா. அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். என்ன சாமியார் மற்றும் பிரபலம் என்பதால் இது இவ்வளவு பூதாகரமாய் ஆகி இருக்கிறது. பாவம் இன்றைய அவர்களது நிலையை நினைத்து பாருங்கள். இனி எள்ளளவும் அவர்கள் அதனை நினைத்து பார்க்க மாட்டார்கள். எல்லோரையும் நாம் ஒரே மாதிரி நினைக்க கூடாது. நாம் பொருட்களை சேதபடுத்தினால் அது சரியாகி விடுமா. சிந்தித்து செயல்படுவோம். நன்றி.
by P PS,Chennai,India 03-03-2010 17:44:09 IST
people should awake at least now , don''t waste money in encouraging these fellow.
help others for foods ,education , necessary reason that makes ur life happy too
mr.Sekar is right in comment.
by s vithy,theni,India 03-03-2010 17:43:18 IST
இந்த கேடுகெட்ட பய, புனிதமா மதிக்கிற காவி உடையில இருந்துகிட்டு இந்த சலாப காரியத்த அரங்கேற்றி இருக்கான் முற்றும் துறந்த துறவிகளுக்கு கொடுக்குற மரியாதையை மக்களும் இவனுக்கு கொடுத்துருக்காங்க அதை மதிக்காத இந்த போலி சாமி, பெரிக்கித்தனமான வேலையில ஈடு பட்டுருக்கான் இவனை சட்டத்துக்கு முன்பாக நிருத்துரதூடு அல்லாமல் ரோட்டுல விட்டு வதைக்கணும். எதோ இந்த நாட்டு மக்கள் கஷ்ட்டத்துல இந்த சினுமாகாரங்கதான் உண்மையா பங்கு எடுத்துக்குற மாதிரி பில்டப்பு உடுறாங்க. நிழல்ல ஒன்னும் நிஜத்துல ஒண்ணுன்னு வேடம் போடுற இவங்க யோக்கியம் போல சவுன்ட் விடுறாங்க. பத்திரிக்கை காரங்களை கடுமையா தாக்கி பேசிய விவேக் இதுக்கு என்ன சொல்றாரு. வெட்டுவேன் குத்துவேன்னு சொன்ன விஜியகுமார் என்ன சொல்றாரு. சிநிமாகரங்களையே காப்பாத்திடுவோம்நு பேசிய சூரிய இவங்கல்லாம் தமிழ்நாட்டுல இருக்காங்களா?. உத்தம பத்தினிகள் நிறைவத இந்த சினிமா துறையினர் தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்துவார்களா. இதெல்லாம் அவங்களுக்கு பெருசா தெரியாது ஏன்னா காதல் தப்பே கிடையாதுன்னு கடந்த ஐம்பது வருஷமா வாதிட்டுவர்ற வெளங்காத கூட்டம்தனே இந்த கூட்டம். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த கூட்டத்துக்கு கட்டுப்பாடுகை விதிக்கணும். ஆனா இப்போதைக்கு அது சாத்தியம் இல்லைதான். காரணம் ஓட்டுக்காக கலை உ லகத்தை கையிலே போட்டிருக்கும் ''கானா'' நிச்சயமா தட்டி கேட்க மாட்டார். பொதுமக்கள்தான் புறக்கணிக்க வேண்டியதை புறக்கணிக்க வேண்டும் ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்க வேண்டும்.
by R.S. SaravanaPerumal,thoothukudi,India 03-03-2010 17:42:21 IST
பாவம் அவர் என்ன பண்ணுவாரு 32 வயசுதான ஆகுது அவருக்கும் ஆசை இருக்காதா. பாவம் ரஞ்சிதாவுக்கும் பணம் கஷ்டம் போல இருக்கு அதான் நிறைய இருக்குற இடமா பார்த்து போயிருக்கு
by S Kumar,Tirupur,India 03-03-2010 17:41:16 IST
அடடா இரண்டு மணி நேரத்தில் 172 comments. இங்கு கருத்து தெரிவித்த அனைவரும் தன் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். உங்களுக்கு காமத்தின் மேல் ஆசை இல்லை என்று. யார்தான் அதற்கு ஆசைபடாமல் இருப்பார். இதை ஏன் இவளவு பெரிய விசயமாக எடுத்து கொள்ள வேண்டும். இவர் என்ன ஊழல் செய்தாரா? என்ன லஞ்சம் வாங்கினாரா? இல்ல தமிழ் தமிழ் என்று சொல்லி இங்கு அணைத்து மொழிகளையும் பின்னுக்கு தள்ளி தம் மகன் மகள்களை மட்டும் வெளி நாட்டில் படிக்க வைத்தாரா? அல்லது முக்கியாமான அரசு கூட்டங்களுக்கு கூட போகாம பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகைகளின் நாட்டியத்தை ரசித்தாரா? எல்லோரும் காமதினால்தான் பிறந்தோம் என்பதை மறந்து விட விட்டீர்களா?. அவர் ஒரு சாமியார். அதற்கு முன் அவர் ஒரு சராசரி மனிதன் என்பதை மறந்து விட கூடாது. அவர் யாரையும் கட்டாயபடுத்தி அழைக்கவில்லை. அந்த நடிகையாவே விருப்பப்பட்டு வந்தாள். அவரும் சந்தோசமாக இருந்தார். இதில் என்ன தவறு. சராசரி மக்கள் நீங்கள் செய்தால் அது சரி. அதுவே ஒரு சாமியார் செய்தால் தவறா?. அவர் என்ன கற்பழித்தா விட்டார்? r வெங்கடேஷ்,Bangalore,India
என்னோடைய கருத்தும் இதேதான் Thanks Mr Vengadesh
by
\Jay

by A ஜெயச்சந்திரன்ர,Aizawl,India 03-03-2010 17:41:08 IST
சாமியார் என்றும் சுவாமிகள் என்றும் இன்றும் படையெடுத்து நிற்கும் இந்துக்களே, அத்தனை சாமியார்களும் இதை தான் செய்கிறார்கள், இவர்கள் பிடிபட்டால் போலி சாமியார் என்றும் பிடி படாதவர்கள் நல்ல சாமியார்கள் என்றும் கூவிக்கொண்டே இருங்கள் இந்துக்களின் கடவுள் கொள்கை விநோதமானது, மனிதனை சாமிகளாக்கி ஆராதனை செய்யும் கிறுக்கர்கள், நேற்றுவரை இவர் பரமாத்மா இன்று இவர் போலி சாமி, என்ன நியாயம் ? பாவம் இந்த சாமியார் பார்பனன் இல்லை அதனால் தான் இவரை பற்றி இப்படி செய்தி போடுகிறது தினமணி தினமலர் எல்லாம். அதனால் தான் இந்த ஹிந்து துவா இயக்கங்கள் எல்லாம் இவரை கைது செய் கொலை செய் என்று கூச்சல் போடுகின்றன. பாவம் இவரை மன்னித்து விட்டு விடுவதுதான் நல்லது. இவரும் மனிதர் தானே. இவருக்கும் ஆசா பாசங்கள் இருக்கத்தானே செய்யும் தயவு செய்து தப்பா எழுத வேண்டாம். ப
by E ராமஸ்வாமி ,Erode,India 03-03-2010 17:40:05 IST
Public should think and they should change,no use of blaming this type of samiyar, at-least now the public and younger generation should stop praising film industry and running behind film actors and actress, Cinema its just an entertainment not the life... Ohh Public Please think
by M Premi,Kuwait,Kuwait 03-03-2010 17:40:03 IST
இது போல் சவாமி களுக்கு முதலில் எதாவது அறுவை சிகிச்சை செய்து செயல் இழக்க செய்ய வேண்டும் அதற்கு பின் அவரை வணங்கட்டும் மதி இல்லா முட்டாள் மக்கள்

by NK ஸ்ரீதர்,CHENNAI,India 03-03-2010 17:38:42 IST
நித்தியானந்தா ஒரு அரசியல் தலைவராவதற்கு உரிய அணைத்து தகுதிகளையும் அடைந்துவிட்டார் . ரஞ்சிதா அவருடைய கொள்கை பரப்பு செயலாளர் ஆவதற்கு முழு தேர்ச்சி பெற்றுவிட்டார் . நாம் அனைவரும் இவர்களுடைய கட்சி உறுப்பினர்களாகி தேசியத்தையும் ஜனநாயகத்தையும் என் டி திவாரி வழிஇல் காம நடை போடுவோம் .
by s. nagarajan,tirupur,India 03-03-2010 17:38:00 IST
Everybody knows this kind of prostitution under the cover of cinema is going on for quite some time. As a member Cinema family none of the actors or actresses will acknowledge to this fact, as they practice it themselves. A tiny few are exceptions. It is anybody''s guess when you see an actor and actress performing near naked, bedroom kind of activities in front of the camera, what they are capable of doing behind the cameras.
by S Raja,Riyadh,Saudi Arabia 03-03-2010 17:37:23 IST
மணி கமெண்ட்ஸ்

ப்ளீஸ் சப்போர்ட் ரஞ்சிதா,,, ஷி இஸ் சோ கிடே அண்ட் ஹன்ட்சொமே

Mani
by S Mani,chennai,India 03-03-2010 17:36:59 IST
மீண்டும் ஒரு விஸ்வா மித்ரர் & மேனகா காதல் கதை
by A அக்பர்ஷாஹ்,RIYADH, KSA,India 03-03-2010 17:36:06 IST
தினமலர் செய்தி சரியான சாட்டையடி எங்களது கருத்தக்களை அப்படியே பிரதிபலித்துள்ளது . தவறுகள் எல்லா பக்கமும் உண்டு அது சுட்டிகாட்டப்படும்போது அதை குறையாக எடுத்துக்கொண்டு ஆபாச அர்ச்சனைகள் செய்தவர்கள் தங்களை இனிமேலாவது திருத்திக்கொள்ளட்டும் .
by C Tholkapiyan,Madurai,India 03-03-2010 17:36:02 IST
சபாஷ் தினமலர்......
by m முத்து ,erode,India 03-03-2010 17:35:48 IST
புனிதமான ஆன்மீகத்தை அசிங்கபடுத்தும் இது போன்ற சாமியார்களை உருவாக்கியது யார்??

மூட நம்பிக்கை கொண்ட நம் முட்டாள் மக்கள் தானே..
அவர்கள் திருந்தாதவரை இந்த உலகத்திற்கு கடவுள் நிச்சயம் கருணை காட்ட மாட்டார்.

உலகம் அழிவை சந்திப்பது உறுதி..

நடிகைகள் இதுபோன்று விபச்சாரத்தில் ஈடுபடுவது வாழ்ந்து மறைந்த நல்ல உள்ளங்களை அசிங்கபடுத்துவதற்கு சமம்..

கடவுளை மட்டும் நம்புங்கள்..

கடவுளின் பெயரை கூறி காமலீலைகள் செய்யும் இது போன்ற கயவர்களை அரசு என்ன செய்ய போகிறது??????

பராசக்தி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறிய அந்த வசனம் இன்று வரை மாறவில்லை..

by M Jagadeesh,Kilakarai, Ramanathapuram,India 03-03-2010 17:35:40 IST
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.முதலில் மக்களைத்தான் குறை சொல்ல வேண்டும்.வீட்டில் பெரியவர்கள் சொலவதை கேட்க மறுப்பவர்கள் , இது போன்ற போலி மனிதர்களிடம் சிக்கி தன்னையும் துளைத்து அவர்களையும் பெரிய மனிதர்கலக்கி விடுகிறார்கள் .எல்லாம் கலி காலம் ???? இனியாவது மக்கள் யோசிக்கட்டும் !!!!!!!!!!!!
by r saraswathy,chennai,India 03-03-2010 17:35:38 IST
அது ஒரு கேவலமா விசியம். அதையும் ஒரு நடிகையாக அவளும் செய்து உள்ளல். அதனால் தமிழ் திரை உலகமே அவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்.

by mala,tirupur,India 03-03-2010 17:35:09 IST
சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் இரண்டு வகையான நிலைகளை சொல்கிறார்கள். ஒன்று ''யோக நிலை'' வெளிப்படையானது - பொதுவானது - மற்றவர்களுக்கு. இரண்டாவது ''போக நிலை'' - தங்களுக்கு மற்றும் பிடித்த பெண்களுக்கு மட்டும்.
by rama raju,trichy,India 03-03-2010 17:34:08 IST
Thanks to Dinamalar for your great service.Now also people identified that person activities. Govt change the crime punishment Law. Follow the saudi Law.
Give the severe punishment to him.so reduce such type of crimes.
by C Nagaraj,Abudhabi,India 03-03-2010 17:33:03 IST
அட்ரா சக்கை.... அட்ரா சக்கை.... சூப்பரப்பு...
by Hi Yethukku,Nannum Vungka Vuruthan,India 03-03-2010 17:32:38 IST
Journalism is an art of bringing truth to the world, without any expectation from others.

Indian People always praise Actor, Actress,and Swamiji,..............but other fields never

Tamil Film Industry Used Vulgar words against dinamalar journalist, what they are going to say now....

All Tamil Actor and Actress should bow infront of all tamil people and they should say sorry

Karunanidhi will say marapom mannipom
Rajini proved its just for food na
Surya proved who is eena pasanga
Uncle Vijayakumar theerpu ippothu makkalin pakkam
Seetha, Sripriya, Radhika, nalini is now proved is prostitute
arun vijayakumar if anyone see u on street makkal unna adipanga
All Tamil Actor and Actress unga veetu pengal intha thozhil sencha nalla irukkum nall kaasum koodu

Be Proud of Dinamalar Lenin U r Now a Real Superstar of journalist..........Will Karunanidhi give u Award of Honours or Nothing

I think he will busy in another Pon Vizha or Kalai Vizha Motha contractum Avar kitte thaan irukku


All Tamil People, Should raise voice at the same time to give Honours of Award to Dinamalar Lenin
by Mr N.Prabhakaran,London, Manor Park,United Kingdom 03-03-2010 17:31:16 IST
மக்கள் இப்பொழுது தாவுது கடவுள்ளை மட்டும் நம்புங்கள்... சாமியார்களை யல்ல...
by S குரு,Blore,India 03-03-2010 17:30:48 IST
சபாஷ் தினமலர். திரைத்துறையினரின் சிவப்பு மற்றும் நீல அரங்கேற்றங்களை தோல் உரித்துக்காட்டியதிர்க்கு என் பாராட்டுக்கள்.
கூத்தாடி கூட்டங்களே இனிமேல் உங்க சாக்கடைக்கு certificate
கேட்டால் நடப்பதே வேறு.
by ரஹ்மான்,Rameshwaram,India 03-03-2010 17:30:00 IST
சினிஎமகரர்கள் என்றல் அவர்கள் அப்படிதயான். அதனால் தான் அவர்கள் செய்யும் தகாதா நடவடிக்கைகள் கண்டுபிடித்தால் கோபம் கொந்தளிப்பு எல்லாம் அவர்களுக்கு வரும். பணம் தான் முக்கியம். அவர்களை பொதுமக்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்ககூடாது. சினிமா டிக்கெட் நெறைய விலைகொடுத்து தியேட்டரில் போய் பார்க்க கூடாது.
சில சாமியார்களும் இந்தவகையில் பட்டவர்கள். சில சார்மியர்களும் சினிமா நடிகர் நடிகைகள் எல்லாம் வேசம். ஏழைகளின் பணத்தை டிக்கெட்ஸ் போட்டு சுருடுவர்கள். பொதுமக்கள் வுழிபுனர்வோடு இருக்கனும். .
by t veeram,kerala,India 03-03-2010 17:27:51 IST
enimel kathavai theeranthal katru varathu nadigai rnjitha than varuvaa enna ninaikkuren
by s basit,dubai,United Arab Emirates 03-03-2010 17:27:37 IST
Normal man had chosen his own life with wife and children, and normal man suffering to earn money each and every day. If Mr.Swamiji (vanja pukalji) wants he can do it if he got married and chosen the life like ordinary man. Then why he had come to this social life and cheating and earning lots of money. I guess the picture taken by Ranjitha herself to show the outside world what is the real face of Swamiji.
by p anban,thanjavur,India 03-03-2010 17:25:04 IST
போடா நாயே உனக்கும் விலங்குக்கும் ஒரு வித்தியாசம் இல்ல. உனக்கு செக்ஸ் வசுகனும்ந கல்யாணம் பண்ணிக்கோ அதா விட்டு சாமியார் பேர்ல ஊற ஏன் ஏமாத்துற.
by R sanju,chennai,India 03-03-2010 17:22:17 IST
இவனுகளை குத்தம் சொல்லி வேலையில்லை மக்கள் தன் இப்போது கோவப்பட்டு புலம்புவது வீண், மறுபடியும் ஒரு புது சாமியார் வந்தால் அவர் பின்னாடி செல்வர்கள் நாம் திருந்தாத வரைக்கும் இது தொடரும்............பிரபாகரன்
by sures kumar,arcot,India 03-03-2010 17:21:33 IST
kathavai theeranthal kathu varathu nadigai ranjitha than varuva enna ninaikkuran
by s basit,dubai,United Arab Emirates 03-03-2010 17:20:29 IST
இனி மேலாவது மக்கள் திருந்தட்டும் சாமியார்களை நாடி செல்லும் பழக்கம் இனி மாறவேண்டும் மக்களாக திருந்தாவிட்டால் மேலும் பல போலி சாமியார்கள் உருவாகுவார்கள். ஏனெனில் தமிழன் இளிச்சவாயன் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் இனி எவனுக்கும் வரக்கூடாது.

by G KE7,Chennai,India 03-03-2010 17:20:19 IST
ஹிந்து மத சாமியார்கள் அனைவரும் காமத்தை மட்டுமே போதிகிரர்கள். இந்த காம சாமியார்களை கொடுமையாக தண்டிக்க வேண்டும். அபொழுது தான் மற்றவர்கள் தப்பு செய்ய மாட்டார்கள்.
by s சிவா,chennai,India 03-03-2010 17:18:07 IST
Let some newspaper/TV broadcast the affairs of ''''''sami'''' + How can Dinamalar publish in their paper+ The chastity of the actor has been tarnished by your publication in your newspaper+ MR Editor be ready to pack a bag and go to Puzhal+ or, wait for a day or two you will have ''''Semmozhi'' malargal will fall on your paper+ Be ready+ the actor has gone to ''seva'' to ''''sami''''+ you people twist it to your end+
by V V Ramachandran ,Coimbatore,India 03-03-2010 17:13:55 IST
Why you interfering their personal life? In the world all are very good until they get a chance like this!
by N.K. Ramesh,Kuwait,Kuwait 03-03-2010 17:12:54 IST
nithiyanantha-nee
by c.s க.sulochana,uthangarai,India 03-03-2010 17:12:30 IST
பகவானின் அவதாரம் என்று அரிதாரம் பூசிக்கொண்டு பல ஆண்டுகள் ஏமாற்றிய அயோக்கியன் இவன் இவனை போல் இன்னும் பல பகவானின் அவதாரம் இந்த பூமியில் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் இன்னும் ஒரு சில நாள்களில் ......
by P கௌதம் ,tirupur ,India 03-03-2010 17:11:48 IST
இந்த சாமியாரிடம் இருக்கும் சொத்துகளை பறித்து ஏழை மக்களக்கு கொடுக்க வேண்டும் ........அப்போது தான் இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாகும்.......
by D Rajasekaran,hyderabad,India 03-03-2010 17:10:29 IST
stupid
by d ramesh,chennai,India 03-03-2010 17:09:15 IST
சாமியை நம்புவது மன அமைதிக்கு அதற்க்கு ஆசாமியிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டாம் இந்த மாதிரி ஆசாமிகள் வளர்வதற்கு இதுதான் காரணம். சிந்தியுங்கள்.
by M ராஜன் ,Pondicherry,India 03-03-2010 17:08:17 IST
தயவு செய்து விடுங்கள் பிறர் பற்றி பேசுவதை மற்றும் இவர்களை போன்ற ஞானிகளை. உனக்கென்று தனி பதை அமைத்துக்கொள் அதில் திடமாக இரு முதலில் அவரவர் பெற்றோரை வணங்கு அதுவே உன் வாழ்க்கயின் உன்னத வழி. இறைவன் ஒவ்வொரு உயிரிலும் இருக்கிறார் அதை உணர்ந்து செயல்படு, இறைவனை மனமார வணங்கினால் போதுமானது செய்யும் தொழிலே தெய்வம் (கடமையை செய் பலனை எதிர்பாராதே-கீதை)
by ஸ்ரீனிவாசன்,Trichy,India 03-03-2010 17:08:15 IST
கடவுள் என்ற சக்தி இருக்குமானால் ஏன் இந்த போலி சாமியார்கள் .தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் என்ன படிக்காத மூடர்களா இல்லை எளிதில் ஏமாறும் முட்டாள்களா, அனைத்திற்கும் குரல் கொடுக்க வந்திவிடும் திருடர்களே நினைத்து பாரும் இந்த நிலைமை நீடிகுமாயேன் தமிழ் நாடு சொர்க்க வீடாய் இருக்காது சொப்பன சுந்தரிகளின் விபச்சார விடுதிகள் ஆகிவிடும்.போலி சாமியார்கள் தரகர் வேலையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு வீடு போய் சேருங்கள் இல்லையேல் நாவினை புடிங்கி கொண்டு கழிற்றில் தொங்குங்கள்
by n தமிழன் ,chennai,India 03-03-2010 17:07:56 IST
konjam overu than
by v. சுபாஷ் சந்திர பாஸ் ,TINDIVANAM ,India 03-03-2010 17:07:52 IST
'' அன்று புவனேஸ்வரி விசயத்தில் தினமலரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் சங்கம் இன்று ரஞ்சிதாவை படம் எடுத்த நபருக்கு பாராட்டு விழா நடத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்... நடிகர் சங்கத்தினர் anaivarukkum நித்யானந்த சாமியின் அருள் என்றும் உண்டு... வாழ்க தமிழ் சினிமா உலகம்!!! வளர்க சாமியின் புகழ்!!!'' தமிழ் நடிகைகளுக்கு சாமியின் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும்... நடிகைகளே, அனைவரும் வாரீர்!!! ஆதரவு தாரீர் அனுமதி இலவசம்!!! பிரசாதம் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே! படம் எடுக்கப்பட்டால் சாமி பொறுப்பல்ல... நடிகைகள் இருக்கும் போது பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் கண்டிப்பாக தரிசனம் கிடையாது... இப்படிக்கு, நிர்வாகம்
by Mr Martin,Coimbatore,India 03-03-2010 17:07:32 IST
இப்படி எல்லாம் போய்கிட்டு இருந்த ௨௦௧௨ ல கண்டிப்பா எல்லாரும் போக வேண்டியது தான். கலி யுகம் .. எல்லார்க்கும் நித்தியானந்தா மேல பொறமை யா. இந்த நியூஸ் கு அப்புறம் தான் நன் அவரு சிஷ்யன் ஆகா ஆசைபடுகிறேன்
by b சோம சுந்தரம் ,madurai,India 03-03-2010 17:07:16 IST
Hello friends, SAMIYAR is also human being. We should not go to the SAAMIYAR for any necessary things, We have to go to the GOD for anything.
by M இப்ராகிம் அலி,CHENNAI,India 03-03-2010 17:06:51 IST
நடிகைகளில் பெரும்பாலோனோர் ஹைட் டெக் விபச்சாரிகள் என்பது உலகம் அறிந்த உண்மை தான். பேசாமல் விபச்சாரத்தினை சட்டபூர்வமாக அங்ககரித்தால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இந்த விஷயத்தினால் நமது நாட்டிற்கே ஒட்டு மொத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது மக்கள் சாமியார்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தினமலர் இந்த விஷயத்தினை பற்றி எழுதியபோது எவ்வளவு கேவலமாக நடிகர் நடிகைகளும் சங்கமும் திட்டினர். முதல்வரும் அவர்களை வரவேற்று உபசரித்தாரே.
செக்ஸ் பட நடிகை (பல படங்களில் மேலே துணியில்லாமல் அரை நிர்வாணமாக நடித்த) ஷகிலாவும் முதல்வரை சந்தித்து பத்தினி வேஷம் போட்டது கேவலத்தின் உச்ச கட்டம்.
அவர்கள் அனைவரும் உடனடியாக பகிரங்க மன்னிப்பினை கேட்க வேண்டும்.

by M Amanullah,Dubai,United Arab Emirates 03-03-2010 17:06:11 IST
அய்யஹோ!இந்து மதத்தின் புகழை கெடுக்க வந்த புல்லுரிவியே.புனிதத்தை மூழ்கடிக்கும் துட்சாதனனே, நல்ல சினிமாகாரர்களின் மதிப்பை கெடுக்க வந்தகண்ணகியே, காரிகையே, தமிழகத்தின் குலவிளக்கே,உங்களின் இந்த வீடியோஆவினால் தினமலரின் உண்மை விளம்பி பத்திரிகை என்ற பேரை ஈட்ட உதவி செய்துள்ளது.இனி வரும் சாமியார்களின் ஜாதகத்தில் பன்னிரெண்டில் சுக்கிரன்,சனி,குரு.செவ்வாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
by k thiru,chennai,India 03-03-2010 17:05:49 IST
யாரெங்கே ,,,, யாராவது வந்து என்னை காப்பாத்துங்களேன்,,,,,,,,ப்ளீஸ் ,
நடிகர் சூர்யா, விவேக் , விஜகுமார், இதர நடிகர்கள், நடிகைகள் வாழ்க, யாண்ட பத்திரிகை காரங்களா, பகைசிகறேங்க, தேவையா ,,, உங்களுக்கு, உலகத்துக்கே தெரியும், சினிம்ம உலகம், கேவலமான உலகம், பொத்திக்கிட்டு இருக்கவேண்டியது தானே, உங்களுக்கு சனியன் எங்கேயும் இல்ல ,,, உங்க நாக்குல இருக்கு, இப்ப தெரியுதா, நல்ல வேல என் ஆளு விஜய் மட்டும் ஒண்ணுமே பேசலே.,,,,,, நான் தப்பிச்சேன்,,, சாமி,
by A GILLY,DAMMAM,Saudi Arabia 03-03-2010 17:04:53 IST
NETTHIYADI TO CINE PEOPLE BY DHINAMLAR!! DHINAMALAR ROCKS!!! IPO PESUNGADA CINEMAKARANAGALA....
by j குமார்,coimbatore,India 03-03-2010 17:03:18 IST
கதவை திறந்ததால் கேமராவும் வரும்.... என்ன செய்ய போகிறது தமிழக அரசு
by p ராம்,malaysia,India 03-03-2010 17:02:10 IST
அணை வரும் சாமியார் சாமியார் என்றோம் இது நம் சொன்னது இல்லை

அவர்கள் சொன்ன்னது சாமி யார்? நான்தான் சாமி என்று, போளிசமியர்

இவர எல்லாம் வெட்டி போடணும் .



அமரன் மதுராந்தகம்

கடவுளியே நான்தான் என்று குஉறும் முட்டளியே நம்பர நாம தன் முட்டாள்
by T amaran,maduranthagam,India 03-03-2010 17:01:57 IST
Dear People,
Just remember one thing when say religion its about Faith in a GOD. Then the ideologies of that GOD will be followed by the followers of that religion. And when we talk about GOD we are talking about some one who is ALMIGHTY (i.e ALL MIGHTY), People remember ALL MIGHTY means one who has all the power, power above earth on earth and below earth. So when you name someone GOD first THINK, Do they have power over everything (ALL MIGHTY). So only we say GOD is one, who can do everything. These are the basic fundamentalism of any religion,
After all why do people go seeking GOD. Its only for things which they are not able to do on their own they ask(pray) to GOD. And see that your GOD does not say to you, “You should not ask me this or that or Your GOD say’s to you, u should ask me only money, only education”. If that’s so then the so called GOD is not qualified to be a GOD. Because a GOD for sure will have to be ALL MIGHTY.

Now after reading this, decide who is GOD on this earth? Who is the real GOD. There cannot be a GOD who has only few power and no power remaining thing.
Now if PEOPLE have clear idea about Who can be the real GOD then all this will NEVER EVER COME in our country. So it’s to blame the people who are not have clear fundamentalism about GOD.
How many Hindus do read the Bagavath Geethai to know the ideologies of Hindu. Nor how many preasts in hindu temples preach to their believers about the ideologies of their GODs. Then how will people have knowledge about the fundamentalism of their own religion? Even after this for sure not even one will act on this. Its sure because that’s what people are and that’s how the country is.
NON CAN CHANGE PEOPLE.

by V இளவரசன்,chennai,India 03-03-2010 17:01:38 IST
மனதை திறந்தார் சாமி மானம் கெட்டது அவர் சாமி இல்ல ஆசாமி

by adu anas,kamis mushatyh,Saudi Arabia 03-03-2010 17:00:43 IST
உலகத்துல எல்லாரும் நல்ல வனுக தான் அவனுகள பத்தி உண்மையான செய்திகள் வராமல் இருந்தால் ...போங்கப்பா போய் பிள்ள குட்டிய படிக்க வைங்க . அன்பே சிவம்
by b somasundaram,madurai,India 03-03-2010 17:00:40 IST
என்ன ஒரு சிறந்த காட்சி இந்த காட்சி பார்த்த வுடன் சுவாமி நித்தியானந்த சுவாமிகளை செருப்பால் அடிக்க வேண்டாம் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை தர வேண்டும்
by t arasu ,chennai,India 03-03-2010 16:59:35 IST
நேற்று பிரேமானந்தா & தேவநாதன்
இன்று நித்தியானந்தா......
நாளை யாருங்கோ.......................?
கலிகாலமுங்கோ........ அப்படிதான் இருக்கும்.
அறிவுள்ள மக்களே திருந்திடுங்கோ.....
by S Shanmugavel,Thirunelveli,India 03-03-2010 16:57:30 IST
தயவு செய்து விடுங்கள் பிறர் கூறும் உபதேசங்களை உனக்கென்று தனி பதை அமைத்துக்கொள் அதில் திடமாக இருங்கள் முதலில் அவரவர் பெற்றோரை வணங்கு அதுவே உன் வாழ்க்கயின் உயர்வான வழி. இறைவன் ஒவ்வொரு உயிரிலும் இருக்கிறார் அதை உணர்ந்து செயல்படுங்கள், இறைவனை மனமார வணங்கினால் போதுமானது செய்யும் தொழிலே தெய்வம் (கடமையை செய் பலனை எதிர்பாராதே-கீதை)
by ஸ்ரீனிவாசன்,Trichy,India 03-03-2010 16:54:55 IST
அடடா இரண்டு மணி நேரத்தில் 172 comments. இங்கு கருத்து தெரிவித்த அனைவரும் தன் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். உங்களுக்கு காமத்தின் மேல் ஆசை இல்லை என்று. யார்தான் அதற்கு ஆசைபடாமல் இருப்பார். இதை ஏன் இவளவு பெரிய விசயமாக எடுத்து கொள்ள வேண்டும். இவர் என்ன ஊழல் செய்தாரா? என்ன லஞ்சம் வாங்கினாரா? இல்ல தமிழ் தமிழ் என்று சொல்லி இங்கு அணைத்து மொழிகளையும் பின்னுக்கு தள்ளி தம் மகன் மகள்களை மட்டும் வெளி நாட்டில் படிக்க வைத்தாரா? அல்லது முக்கியாமான அரசு கூட்டங்களுக்கு கூட போகாம பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகைகளின் நாட்டியத்தை ரசித்தாரா? எல்லோரும் காமதினால்தான் பிறந்தோம் என்பதை மறந்து விட விட்டீர்களா?. அவர் ஒரு சாமியார். அதற்கு முன் அவர் ஒரு சராசரி மனிதன் என்பதை மறந்து விட கூடாது. அவர் யாரையும் கட்டாயபடுத்தி அழைக்கவில்லை. அந்த நடிகையாவே விருப்பப்பட்டு வந்தாள். அவரும் சந்தோசமாக இருந்தார். இதில் என்ன தவறு. சராசரி மக்கள் நீங்கள் செய்தால் அது சரி. அதுவே ஒரு சாமியார் செய்தால் தவறா?. அவர் என்ன கற்பழித்தா விட்டார்?

அன்பார்ந்த தினமலர் செய்தியாளர் அவர்களே! இந்த பக்கத்தில் ஒரு நண்பர் முகேஷ் from திருப்பூர் அவரது கருத்தில் ஒரு கெட்ட வார்த்தையை உபயோகித்து இருந்தார். தங்கள் அதை கவனிக்காதது எனக்கு வருத்தம் அளிகிறது.

by r வெங்கடேஷ்,Bangalore,India 03-03-2010 16:52:25 IST
நடிகர் நடிகை என்றாலே விபசார தொழில் பின் சைடுல செய்பவர்கள் மார்க்கெட் எழந்த பிறகு இப்ப அல்ல நேற்று அல்ல காலம் காலம்காலமாக
ஊருக்கு தெரிந்த ஊன்மை. சூர்யா சொல்லுறதால மாறிடுமா என்ன
பார்போம் அவர் மார்க்கெட் எழந்த பிறகு என்ன பன்னுராருன்னு.
by Mr Vaigundarajan,chennai,India 03-03-2010 16:48:42 IST
I think Swamiji has ''Opened the door'' very wide.... along with ''AIR'' unwanted affAIR has also come inside now...... Poor people...... i donno why people give so much of importace & also their wealth to such Filty fellows.... God only must show them the right way....
by M Shyam,Qatar,India 03-03-2010 16:41:32 IST
ரஞ்சிதாவுக்கு புருசனிடம் கிடைக்காதத ஏதோ அமுத பாணம் அவனிடம் கிடைப்பதை கண்டேன் விடுங்கப்பா சந்தோசமா இருந்திட்டு போகட்டும் ...முதலில் புருஷன் ஒழுங்காக இருந்தால் ஏன் அவள் அவள் சாமியாரை நாடி போறாள்....வாழ்க தினமலர் வளர்க உங்களது தொண்டு!!!!இது போல மற்ற நடிகைகளின் மேட்டரையும் போடவும் (தாமதிக்க வேண்டாம் )அடுத்த மேட்டருக்காக காத்திருக்கும் தினமலரை மட்டும் படிக்க போகும் உங்கள் விசுவசகன் ... மீண்டும் ஒருமுறை வாழ்க தினமலர் வளர்க உங்களது சேவை. இனியாவது இந்த விபசாரிகளுக்கு (ஈடுபடும் நடிகைக்கு மட்டும்) கோவில் கட்டாமல் தமிழர்கள் இருப்பர்க்ளால் என்று நம்புகிரீன் ......
by K ரஞ்சிதா PRIYAN,chennai,India 03-03-2010 16:41:08 IST
இவர்கள் ஆனந்தமாக இருப்பதனால் நித்தியானந்தா / பிரேமானந்தா என்று பெயரோ?
by k raju,accra,Ghana 03-03-2010 16:38:11 IST
Ivangallam ippadi than nama than jagirathaya irunthukkanam.....
by N Karthikeyan ,Chennai ,India 03-03-2010 16:38:09 IST
அந்நியன் அவதரித்து விட்டான் கூடிய சிக்கிரம் இது போல் உள்ள சாமியாரை வேட்டை ஆட போக்கிரன் adhu வரைக்கும் wait பண்ணாமல் சட்டம் தன கடமை seyattum
by om saravanan,Chennai,India 03-03-2010 16:36:58 IST
நிதயானந்தம் பரம நிதயானந்தம்,..... இவன பத்தி ஒருமுறை என்னுடைய ஆசிரியர் இப்படி சொன்னார் ''திருசெங்கோடு ல தங்குவதற்கு ரூம் இல்லாம திரிஞ்ச இவனக்கு எப்படி பெங்களுரு டு மைசூர் ரோடு ல 250 ஏக்கர் எப்படி வந்தது சொல்லுங்கப்பா... இன்னும் பல இடத்தில எல்லாம் கிளைகள் வேற இருக்காம். நம்ப வருமான வரி துறை என்ன பண்றாங்க...'' இனியும் ஏன் அவனை சுவாமி என்று அழைக்கிறீர்கள். அய்யா சூர்யா எங்கயா இருக்க? இதுக்கு பதில் சொல்லுடா ....
by D ராஜா ,chennai,India 03-03-2010 16:36:45 IST
திரை துறையை என்றும் காப்பற்றும் நமது கலைஞர் நிச்சயமா காபாத்துவார்



by v விஜய்,chennai,India 03-03-2010 16:36:15 IST
நடந்த சம்பவம் நிச்சயம் கண்டிக்கத் தக்கது தான்.அதற்காக தினமலரில் வந்த பழைய செய்தியையும் ஆதரித்து விட முடியாது.அந்த செய்தி பொதுவாக எழுதப்படவில்லை.சில குறிப்பிட்ட நடிகையரின் பயரில் வெளி வரும் போது தான் விமர்சனங்கள்
வருகின்றன.ஆதாரங்களோடு வெளியிடும் போது யாரும் வேண்டும் என்றே எதிர்க்க மாட்டார்கள்.அதற்காக நான் அன்றே சொன்னேனே என்பப்தேல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
by Sirajudeen,Surat,India 03-03-2010 16:34:29 IST
நடிகர் சூர்யா, விஜயகுமார் மற்றும் எல்லோரும் சுவாமி நித்யா மற்றும் நடிகை ரஞ்சிதா கல்யாணம் எப்போது என்று சொல்ல சொல்லுங்கள்

by p செந்தில் குமார் ,chennai,India 03-03-2010 16:32:55 IST
கதவை திற காற்று வரும் என்ற போதனை சொன்னார் ஆனா கதவை மூடு '' மூடு '' வரும் என்று போதனை சொல்ல மறந்துட்டர்ரர் பாவம் விட்டு விடுங்கள்
by a alex,paris,India 03-03-2010 16:32:41 IST
ஹலோ(வருங்கால சூப்பர் ஸ்டார் ) நித்யானந்தம் உங்களோட முழு படமும் எப்போ வெளியாகும் . உங்களுடைய முதல் படம் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
நடிகர் : ந்திய்த்யனந்தம்
நடிகை : ரஞ்சிதா
வசனம் : ? ( இருக்கா)
டேரேக்டியன் : ?
காமெடி : தமிழ் சினிமா
வெளிஈடு : தி கிரேட் தினமலர்


இப்படிக்கு
நித்தியானந்தன் அகில இந்திய தலைமை ரசிகர் மன்ற தலைவர் ....


எப்படி எவனாவது வந்துடபோறான் மக்களே உசார் உசார் உசார் ...................
by k praba,Namakkal,India 03-03-2010 16:30:38 IST
அட வேலைய பாருங்கப்பா இனிமேல்ச யாரும் நம்பாம இருங்க கொஞ்ச நாள் ஜாமீன் லேa வெளிய வர போற எல்லாம் பணம் இத கட்டுபடுத்த nammalaladha முடியும் இனி வர சாமியற நம்பாதேங்க பேசி பேசி டைம் வேஸ்ட் பன்னதேங்க இனிமேலும் கதவ திறபீங்க
by r kandasamy,chennai,India 03-03-2010 16:28:20 IST
This is his private right, there is no law restricts that one should not have sex with another adult if she/he permits.... so its not the fault of Nithiyananda, its the fault of those stupid people who is hearing him... no need to give such great importance to this news... also govt. should not waste their time in these matters because govt. never asked these idiot people to follow him...
by J வசந்தராஜ்,pondicherry,India 03-03-2010 16:28:09 IST
இனியாவது சாமியார்களை தூக்கி பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
by L ஜான்,Bangalore,India 03-03-2010 16:27:07 IST
Good questions to Tamilnadu govt and Tamil cine field. They should answer to Dinamalar''s questions...
by S Elango,Bangalore,India 03-03-2010 16:27:06 IST
Dear Nadigar sangam, don''t support Ranjitha, like, Bhuvaneswari.Do support journalists, they are the one, who brought these news to the publics, Pls. support Dinamalar, - MAGESH - DUBAI.
by M MAGESH,DUBAI,United Arab Emirates 03-03-2010 16:26:28 IST
இந்த மாதிரி சாமியார்களுக்கு & ஆசரமம்களுக்கு, போலீஸ்& அரசாங்கம்மும் பாதுகாப்பு கொடுக்க கூடாது.

by SRA பாலாஜி ,tirupur,India 03-03-2010 16:26:07 IST
நமக்கு தெரியாது எது உண்மை என்று. உண்மை தெரிந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகும்
by Mr கே சுவாமி,chennai,India 03-03-2010 16:26:05 IST
''ஏதோ வைத்து பொழப்புக்கு இந்த பொண்ணு செஞ்சிடுச்சு !!! '' - ரஜினி
''இதை வெளியிட்ட குடும்பத்தினருடைய பெண்களை கிராபிக்ஸ் பண்ணி துணியில்லாம வீடியோ வெளியிடரண்டா'' - விவேக்
''இந்த மாதிரி ஈனப்பசங்கள சும்மா விடக் கூடாது '' - சூர்யா
''இந்த செய்தி கேட்டவுடனே தற்கொலை பண்ணிகினும் போல இருந்தது '' ரஞ்சிதா
by P சேகர்,singapore,India 03-03-2010 16:26:01 IST
இந்த போலி சாமியார் ஏற்கனவே மாட்டி இருக்கான் ..இனிமேலாவது முட்டாள் மக்கள் இந்த மாதிரி மடத்திருக்கு எல்லாம் போகாமல் இருக்கட்டும்..
அப்பறம் இந்த சினிமா நடிகைகளை பற்றி சொல்ல தேவை இல்லை.. கிழ்த்தரமானவர்கள்.. எல்லா கிழித்தரத்தையும் செய்து விட்டு அங்கீகாரம் தேடுவார்கள் ..சமுகத்தில் எல்லோரும் அப்பிடி நடக்க வேண்டும் என்றும்,சமுகத்தில் இல்லாததையா நாங்க செய்றோம் என்று எதிர் கேள்வி கேட்பார்கள்..தங்கர்பச்சான் என்ற ஒரு சினிமா டைரக்டர் இந்த நடிகைகளை பற்றி ஒரு முறை உண்மையை சொல்லி விட்டதற்கு ''கற்புக்கரசி'' குஷ்புவின் காலில் விழ வைத்தார்கள் ..இப்போது எங்கே போவார்கள் இந்த சினிமா நடிகர்கள் !!..சூரியாவும் ,விவேக்கும்,விஜயகுமாரும் ரோசம் இருந்தால் முகத்தை முடிக்கொண்டு சினிமாவில் நடிக்கட்டும் !!தினமலர் சமுதாய அக்கரையில் மக்களின் சினிமா மோகம் தெளியவேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று வெளி இட்ட செய்திக்கு ஆசிரியரை அநியாயமாக கைது செய்தார்கள்...தொடரட்டும் உங்கள் பணி..இன்னும் நூத்து கணக்கில் காசு கொடுத்து படம் பார்க்கும் சமுதாயம் இருக்கும் வரையில் தமிழ் நாடு விளங்காது....
by ராஜேஷ் . ,சென்,India 03-03-2010 16:26:01 IST
tamil actress makkaluku nallathai intha valieleae sollitharanaga inimael avathathu pattanikali parkkamal pillaikalai padikka vaiyungal vallka tamil cinema industaries
by s sridhar,safa,Malaysia 03-03-2010 16:24:34 IST
இங்க நியூஸ் போடவங்களும் சரி அஷ்ராமத கொளுதுனவங்களும் சரி, எல்லோரும் பொண்ணுங்க விசயத்துல இராமர்களா? அவன் யோகா நல்ல சொல்லிதரான .. தியானம் ஒழுங்கா .சொல்லிதரான அத மட்டும் கத்துக்கிட்டு போங்களேன் .!!
by J Rakshak,Karnataka,India 03-03-2010 16:24:24 IST
இருவரும் செய்தது குற்றமே...
இந்த குற்றத்தில் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள்.. THE MALE TRYING TO SWITCH OFF THE LIGHT, BUT THE LADY TRYING TO PULL HIS HAND... இதில் ஏதேனும் வேறு சதி உள்ளதா,
உண்மை வெளியில் வரட்டும்...
by kr muthukumarasaami,TIRUPPUR,India 03-03-2010 16:22:02 IST
கதவை திற காற்று வரும்.
இப்படி எல்லாத்தையும் திறந்தா எய்ட்ஸ் வரும்
by LC. BALAN M.SC,pudukkottai,India 03-03-2010 16:19:43 IST
Dear Nadigar sangam members, I think now you are not going to raise your voice to support RANJITHA, THE PROSTITUTE with Nithanantha. It is very clear. Dear CM Sir, Please donnot do any more help to these actresses, mostly they are same like RANJITHA, BHUVANESWARI, etc......... If you want to do something, please do the above to other poor publics. Pls.arrest these idiots immediately.
Thanks - MAGESH, DUBAI.
by M MAGESH,DUBAI,United Arab Emirates 03-03-2010 16:15:21 IST
இது போன்ற சாமியார்களை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலில் மக்கள் திருந்த வேண்டும்.
by raja raja,riyadh sudai arabia,India 03-03-2010 16:14:54 IST
தமிழ்நாட்டின் இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இந்த போலி சாமியார்களின் லீலைகள்.ஆனாலும் இந்த சாமியார்கள் சாமான்யனைவிட மேலோங்கியவர்கள் தான் ஒருவைகையில். கலவிகொள்வது தவறென்று எந்த சாமியாரும் சொன்னது இல்லை. பரம்பொருளே கலவி ரூபத்தில் இருக்க, மக்கள் இங்கே சாதாரண மனிதர்கள் செயலுக்காக சினங்கொண்டு விமர்சனம் செய்வது அடிமுட்டாள் தனம்.
by ஆன்மிகம்,Thanjavur,India 03-03-2010 16:13:03 IST
இருந்தாலும் இத சாமியார் ரொம்ப மோசம்!!

பின்ன கதவ திற காத்து வரட்டும் சொல்லிட்டு இப்படி Figure வந்தா வயதெரிச்சலா இல்ல. எங்களுக்கு காத்து உங்களுக்கு மட்டும் Figure ஆ???
by M rajkumar,Chennai,India 03-03-2010 16:11:54 IST
பெருத்த அவமானம் தமிழ் சினிமாவுக்கு.......... by
devi

by nithy Nithyaselvakumar,Dhaka,Bangladesh 03-03-2010 16:11:47 IST
கண்ணை திறந்து விடுங்கள் !! விழிப்பு வரட்டும்

by A Good,CHN,India 03-03-2010 16:11:10 IST
அய்யா , மற்ற செய்திகளையும் படிங்க ..இவ்ளோவா ..அப்பாடியோ!!! ..தல சுத்துது
வாசன் சென்னை
by Ra Vasan,CHENNAI,India 03-03-2010 16:09:44 IST
டே ரெட் சாமி அடுத்து நீ தான் டே சிகப்பு சாமி உன்ன தான் டே அடுத்து நான் எச்பெச்ட் பண்றேன் உலகத்த சாமி பெற சொல்லி ரோம்ப நாள் சீட் பண்ண முடியாது டா நீ யும் டுபகுர்ர் நு ஈந்த பயலுக என்னைக்கு உணர போராங்களோ டா
by r தமிழன்,madurai,India 03-03-2010 16:09:39 IST
நம்ம நித்தியானந்தா, ''கதவை திற காற்று வரும்'' என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். போதனைகளை கேட்ட நமக்கு கதவை திறந்தா... வெறும் காற்று தான் வருது! ஆனா போதனைகளை கூறிய நித்தியானந்தாவுக்கு மச்சம் இருக்கு. அதான் கதவை திறந்தா... ரஞ்சிதா வர்றாங்க!
by S MALARSOORYA,PONDICHERRY,India 03-03-2010 16:08:15 IST
அவங்க ரெண்டு பேரையும் இந்த ஊர விட்டே தள்ளி வெக்குறேன்.... அவுகளுக்கு யாரும் உப்பு, புளி, மொளகா கொடுக்க கூடாது.... ஏன்னா இந்த மூணும்தான் அவங்கள இப்டி பண்ண வெச்சிருக்கு....
இது இந்த நாட்டாமையோட தீர்புடா.....
by j kamal,kanchipuram,India 03-03-2010 16:06:59 IST
அவரு ரஞ்சிதா சேலைல புகுந்த சித்தெறும்பு தேடிகிட்டு இருந்தாரு.. இதெல்லாம் ஒரு குற்றமா ??
by XXX மேட்டர் மாணிக்கம்,matterpatti,India 03-03-2010 16:06:39 IST


All samiyars doing like this , thats y in this world going to destroy past and presnt years , peoples are all dont belive all fraud samiyars , this is 21 st century but fool peoples still they beliving what to do ? ?????


by g கோட்வின் தினேஷ்,coimbatore,India 03-03-2010 16:04:58 IST
தினமலருக்கு சரியான சந்தர்ப்பம். இவர்களின் கட்டுரையிலேயே தெரிகிறது. மற்ற நாளிதழ் மற்றும் இணையங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்கும் தினமலர் செய்திக்கும் நிறைய வேறுபாடு தெளிவாக தெரிகிறது. தினமலருக்கு இது நல்ல ஒரு சான்ஸ்.

நடக்கட்டும் நடக்கட்டும்
எவ்வளவு முடியுமோ உங்க ஆதங்கத்தை கொட்டுங்க.
by G திரு ,kanchipuram,India 03-03-2010 16:04:43 IST
hey u guys , nithyananda cud b a fraud but what i dont understand is , it is nobody''s business what he does on his personal life , is there a rule that spirituial people cant have sex ??...if it is a consensual sex between 2 ppl why is that a big deal?....
by manisha,chennai,India 03-03-2010 15:53:16 IST
கதவை திற காற்று வரும்.
இப்படி எல்லாத்தையும் திறந்தா எய்ட்ஸ் வரும்.
by R Satish,USA,India 03-03-2010 15:51:25 IST
எனக்கு இந்த மூஞ்சியை பார்த்த போதே சந்தேகமாக இருந்துச்சு.இப்ப சொன்னா நம்பவா போறீங்க.
by c manavalan,bintulu,Malaysia 03-03-2010 15:49:47 IST
GOD IS GREAT
ANDAWAN ELLAM KUDUPAN NEE NALAVANA IRUNDAL
by MR JT,dubai,United Arab Emirates 03-03-2010 15:49:43 IST
We have seen temples getting broken down by hooligans, we have seen some big time politicians doing prpopoganda gainst Gods, we have seen them putting sandal garlands to God''s picture and taken out on the streets, we have seen comedians making fun of our religion in pictures, we have seen so many abuses against our religion: But our Temples are full of devotees, our trust in God has been the staunchest, these kinds of flimsy acts will mean nothing to the greratness of Hindu religion. God Bless all!!
by A Hindu,Maputo,Mozambique 03-03-2010 15:49:43 IST
இந்த பூனையும் பால் குடிக்குமானு பார்த்தா அது பீர் ர அடிக்குது

மக்களே மிகவும் கவனமா இருங்கைய

தமிழன் endrumae arivalithan
by g guganathan,Muscat,Oman 03-03-2010 15:48:31 IST
தினமலர் பத்திரிக்கையாளர்கள் ஒரு நல்ல செயல சென்சுருக்காங்க . நன்றி. இனியும் இந்த மாதிரி தகவல்களை கொடுங்கோ :)
by யாரையும் நம்பாதே,chennai,India 03-03-2010 15:48:13 IST
ஏன் இந்த நிலை ! தன்னை ஏன் பிரமச்சரிகலாக காண்பிக்க விரும்புகிறார்கள் ச்வாமியர்கள் ?
அறிவியல் படி ஒரு மானுடனுக்கு இது சாத்தியமா ?........
by b nathan,trichy,India 03-03-2010 15:48:08 IST
நன்றி தினமலர்
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் தமிழ் சினிமா மரியாதையே...........
by nithy Nithyaselvakumar,Dhaka,Bangladesh 03-03-2010 15:47:48 IST
இந்தியா வளர்ச்சி அடையுதுன்னு பெருமையா இருந்தா, இதுலையுமா??? அட கடவுளே!!!!!!
by AK Kumar,Singapore,India 03-03-2010 15:46:42 IST
இந்த சாமியார்கள் பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ,இந்த மட ஜனங்கள் திருந்தப்போவதில்லை. பற்றாக்குறைக்கு வி ஐ பி என்ற கோதாவில் சில முண்டங்கள் இவனுகளுக்கு ஆதரவும் விளம்பரமும் கொடுத்து அவனுகளோட போலித்தனங்களை மறைத்து கொல்கிரார்கள். இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, மக்களும், தமிழ் கூத்தாடிகளும், தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். ''அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்'' என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும். இல்லை இதுபோன்ற காரனங்களுக்காகத்தான் இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றனவா???
மிக்க வருத்தங்களுடன்,
by Mr suryaputhra,Tiruppur,India 03-03-2010 15:43:28 IST
என்ன கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? ஏன் இப்படி அவரை நரடிக்கிரிங்க. நாட்ல இத விட மோசமானவங்க இருக்காங்க. என்ன உலகமட இது.
by a முரசொலி,chennai,India 03-03-2010 15:43:11 IST
மவனே.. இப்போ கதவை திறந்தா காத்து வராது -- போலீஸ் தான் வரும்.. உன்னை எல்லாம் நடு ரோடு ல ஓட விட்டு அடிகோணும்
by R Sundar,Bangalore,India 03-03-2010 15:43:07 IST
இவனை போன்ற சாமியார்களை உடனடியாக தூக்கில் போடணும். இந்த நடிகையை நாடு கடத்தனும். எல்லா ஆசிரமம், மடத்தை இடிக்கனும். போலி, சாமியார்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கணும்.
by D. RAAJA,tirupur,India 03-03-2010 15:42:03 IST
இந்த சாமியார்களே இப்படிதான். ..கால் அமுக்கி விட ஒரு நடிகை வேற இவனுகளுக்கு...வாழ்ரானுகடா!!! இந்த மாதிரி சோம்பேறி முண்டங்கள குரு-ன்னு சொல்லிக்கிட்டு திரியிற எல்லாம் இனிமேலாவது திருந்துதா பார்ப்போம்! ஹ்ம்ம்... பெரியார் வாழ்ந்த தேசத்தில இன்னும் இந்த சாமியார் பயலுகள நம்பறிங்களேடா...!
உங்களை எல்லாம் ......ஹ்ம்ம்...ஒண்ணும் செய்ய முடியாது!
by கலகக்காரன் ,Dindigul,India 03-03-2010 15:41:39 IST
மானம் கேட்ட ஒரு சில சினிமா நடிகைகளே... இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து போலைகலாம்... இல்லாவிட்டால் நாலு வீட்ல பாத்து பாத்திரம் தேய்த்து வய்த கழுவலாம்... அது கேவலம் இல்ல... அது கவ்ருவம்... இத ஆதரிக்க ஒரு கூட்டம்... '' எல்லாம் இந்த வயதுக்கு தானேனு'' ஒரு வியக்னம்... என்ன கொறச்சல் இந்த நடிகைகளுக்கு...? இருக்க வீடு, உன்ன உணவு, உடுத்த உடை... இதையெல்லாம் மீறிய ஒரு கோவ்ருவமான பொருளாதார வசதிகள் தானே இருக்கும் உனக்கு... பின் ஏன் இந்த கேவலமான பிழைப்பு...? அளவுக்கு அதிகமான ஆசை யாரை விட்டது...
by Raj,Japan,India 03-03-2010 15:40:54 IST
Dear Readers,
we are all humans.first believe your self. then go to the other guys. If you know yourself, tomorrow you became a good man. why your believing this idiots. because we are idiots.we dont want to know our selfs.

life is ocean. this a drop. after few days we are all forget it. watch the cinemas, go the some big peoples like this .
thanks
by s noorudeen,kuwait,Kuwait 03-03-2010 15:37:52 IST
நான் ரொம்ப வருஷமா தினமலர் படிக்கிறேன் ஆனா அவ்ளோ சீக்கிரம் ஒரு தகவல வெளியிட மாட்டங்க இத்தாலி ல இருந்து ஒருத்தர் மெயில் பண்ணியிருக்காரு நடிகை மேல மட்டும் என்ன வெறுப்புன்னு அது ஒண்ணும் இல்லல்ல்லிங்க அன்னைக்கு தினமலர் ஆசிரியர் மேலயும் தினமலர் மேலயும் அவ்ளோ விமர்சனம் வச்சாங்களே அவங்க ரொம்ப யோக்கியமா ன்னு தினமலர் கேக்கறது
சரி தன சார் சொல்லுங்க சாமியார் மேல குத்த மிள்ளயன்னு கேப்பீங்க யாரு சொன்னது அந்த ஆளு மறுப்பு அறீக்கை விடட்டும் பார்க்கலாம் விடமாட்டன்
by s krishnasamy,tirupur,India 03-03-2010 15:36:46 IST
இதில் என்ன பெரிய கொண்டாட்டம், தினமலர் தன் முன் கோபத்தை கட்டிவிட்டது சரியே, அனால் காஞ்சிபுரத்தில் அமைதி காத்த இந்து முன்னணி ஏன் இப்போது வேகம் காட்டுகின்றது, இதில் எதோ உள்நோக்கம் உள்ளது


by sk james,riyadh,Saudi Arabia 03-03-2010 15:36:43 IST
மனிதன் ஒரு போதும்
கடயுளாக முடியாது




by N Dhamotharan,Mannargudi,India 03-03-2010 15:33:48 IST
சுவாமி நித்யானந்த செய்த செயலை மன்னிக்க முடியாது. அதே சமயம் இது போன்ற ஒரு சிலரின் குற்றத்தால், இந்து மத எதிர்பாளர்கள், தீவரவாதிகள், மாற்றுமத பழமைவாதிகள் மூலம் இந்து மதத்தின் மீது சேறு வாரி இரைக்க முடியும், இந்து மதத்தினை கேவலபடுத்த முடியும், வேற்று நாட்டவரும் நம்பும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகச்செயமுடியும்.
இவனுக்கு கடுமையான தண்டன தரனும்.
by sengutu,Trichy,India 03-03-2010 15:33:45 IST
வெரிகுட் தினமலர். இப்போ சினிமாகாரங்க முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்.
by M கார்த்திக்,Chennai,India 03-03-2010 15:32:37 IST
ennavo thrai pada nadikar and nadikai ellam vuthamar polpesinarkal sila mathathirkku munbu pathirikkaiyalarkalai pala munnani nadikar nadikai tharu maragavum vaai koosum alvirkku pesinarkal? ok etharkku south india thirai vulakam enna seyya pokirarkal parppom ?
by s ASHRAF JINNA,abu dhabi ,United Arab Emirates 03-03-2010 15:32:01 IST
please wake up ladies don''t trust like this man.[ninthiyanath]



by.aru
by arun. arun[singpore,little india[singapore],India 03-03-2010 15:31:51 IST
All actresses are prost. This does not exclude anybody, including the ones whom you think are very genuine and disciplined.
I do not know when the common people will understand this.
by N ரங்கன்,Chennai,India 03-03-2010 15:31:29 IST
உடனடியாக அரசு கொடுத்த நிலத்தை வாபஸ் பெறவேண்டும் (Cinima peoples)
take action immediately.., get back to all facility.., to Actors all ...

by சாரநாதன்,kudankulam,India 03-03-2010 15:29:18 IST
அவன் சாமின்னு யார் யா சொன்னது ....இன்னும் மாடா அவன நம்ப்றேங்க .....அவன் செருப்பு யாடுத்து ரெண்டு போடு ப மக்களை.........




by கணேஷ்,chinnmanur,India 03-03-2010 15:27:37 IST
சுவாமி கதவை ரொம்ப திறந்து வச்சிட்டார் போல...!!!
by v anand,chennai,India 03-03-2010 15:26:17 IST
This is not a news .. intha ulagathula piranthurukara ella jeevarasigalum ithaan panranga.... ithu satharna manushan panna vazhkai, Athuve oru actress and samiyaar panna athu news !!! enna ulagam da ithu!!!!!
ithu ellathukum karanam makkal..They should nbot believe these saints..saints nu yarume kedaiyathunu avanga nambanum.. they themseleves as saints. they should believe themselves.makkal suthi irukara manushangala nambanum,mathuchu nadakanum. athavitu samiyarayo, actress yo kutram solrathuku avangaluku entha urimaiyum illa.. avanga vazhkaiya vazha therunjavanga.. mathavangala yemathi, panam sambathuchu, santhoshama irukanga.. avanga santhoshama irukaratha pathu porama padra silla per thaan intha news ketu konthalikanum thavara.. vazhkai vazha therunjavan.. itha oru news vae eduthuka matan.!!!!!!!! Everything should change inthis world.. People should believe themselves. No one should depend on others. Everyone should help others. JAIHIND!!!!!!!!
by J Sujitha,Coimbatore,India 03-03-2010 15:26:11 IST
இப்படி பட்ட போலி சாமியார்களை ஆதாரங்களுடன் பிடிக்கும்போது அவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துசென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிடவேண்டும். சிறை தண்டனை வழங்க கூடாது அதுதான் சரியான தீர்ப்பு அத பண்ணுங்க முதல்ல
by b ramprasad,nagercoil,India 03-03-2010 15:26:09 IST
ஹாய் ஹல்லோ இ லைக் நியூஸ்
by natra natarajan,chennai,India 03-03-2010 15:25:53 IST
பசி, வாசணை மற்றும் உணர்வுகள் மூன்றும் உயிருள்ள அனைவருக்கும் பொதுவானது. மனிதர்களும் அப்படித்தானே. வாய் பேச, கண் பார்க்க, காத்து கேட்க இப்படி ஒவ்வொரு அவையமும் உடலில் அமைந்திருப்பது அதனதன் அவசியம் கருதியே. சாமியார்களும், ஆன்மிகவாதிகளும் மனிதர்கள்தானே. அவர்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருந்துதான் ஆகவேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒன்று அவர்கள் ஆண்மை குறைபாடுள்ளவராக இருக்க வேண்டும் அல்லது அறியாமையினாலும் காம இட்சையையை ஒரு அசிங்கமானதாக நினைத்துக்கொண்டு இது போன்று ஆன்மீகத்தில் ஈடுபதுவதாகச் சொல்லிக்கொள்வது. ஆனால் வயிற்றுப்பசிக்கு உணவு போல, தாகத்திற்கு தண்ணீர் போல, உடல் உணர்விற்கும் தேவை காமம் என்பது கண்டிப்பாகத்தேவை. ராஜசேகர், ராஜசெகராகவே இருந்தால், சரியான வயதில் திருமணம் செய்து, ஒரு மனிதனாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இவரை போன்ற சாமியார்கள் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ''இருப்பவருக்கு ஒரு வீடு, இல்லாதவருக்கு ஊரெல்லாம் வீடு'' என்ற ஆழமானது ஆசைதான். என்ன செய்ய ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
by R R,Trichy,India 03-03-2010 15:23:42 IST
சாமியாரும் ஒரு மனிதன் தான்;மனைவி இல்லாதவன் வாழ்க்கை mutruperaathatu
by s இபு:பாரிஸ் ,sarcelles,France 03-03-2010 15:22:30 IST
எத்தனை சாமியார்கள் இதுபோல் வந்தாலும், புது சாமியார் வந்துகிட்டே இருப்பான், நல்ல சட்டம் கொண்டு வரணும், இல்லேனா இப்படித்தான்
by s sathish,chennai,India 03-03-2010 15:22:07 IST
நாட்டுல இந்த சாமியார் தொல்லை தாங்க முடியல பா!
by R RAJU ,SURAT,India 03-03-2010 15:21:12 IST
உங்களை எல்லாம் எத்தனை எம் ஆர் ராதா வந்தாலும் திருத்த முடியாது, நித்யா என்ன தப்பு பண்ணிட்டாரு, இல்ல ரஞ்சிதா தான் என்ன தப்பு பண்ணிடாங்க, எந்த ஆம்பளையும் பன்னாதாதா அல்லது எந்த பொம்பளையும் பன்னாதாதா போய் பொழப்பை பாருங்க, அத விடுத்து சாமியார் பின்னாடி அலஞ்சா இப்படிதான் எம்மாந்து பொலம்ப வேண்டீருக்கும்,
by j shankar,chennai,India 03-03-2010 15:20:49 IST
பிரமச்சரியம் என்பது இதுதானா சுவாமி என்ற பேரில் உலவும் ஆசாமிகளே ...எதுக்கு இந்த போர்வை இதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலாமே ....இந்த பொழப்பு பொழைகறதுகு நாண்டுகினு சாகலாம்.
by k வல்லிகந்தன்,chennai,India 03-03-2010 15:20:06 IST
நடிகர் சங்கத்துக்கு இதெல்லாம் பிஸ்கோத்து மாட்டாரு. இன்னொரு பாராட்டு விழா நடத்திட்டு 180 ஏக்கர் வாங்கிடுவானுங்க. மானங்கெட்டவனுங்க..

பி.கு: தினமலர் ஆசிரியர் தைரியத்துக்கு ஹாட்ஸ்-ஆப். Editor anticipatory bail சீக்கிரமா எடுங்க சார்.
by ஆ.வி குமுதம் ,Chennai,India 03-03-2010 15:19:39 IST
ஆஹா இன்றிலிருந்து நான் நித்தியின் சீடன்.
by A Sitpi,Düsseldorf,Germany 03-03-2010 15:19:18 IST
இந்த வாரம் சாமியார் வாரம்......................
by jv k,coimbatore,India 03-03-2010 15:19:10 IST
மக்கள் இனியாவது திருந்த வேண்டும்
இந்த மாதிரி சாமி யாரை எல்லாம் கேஸ் இல்லாமல் உடனே தூக்கில் போட வேண்டும்
by V மதன்,Chennai,India 03-03-2010 15:19:01 IST
இந்த மாதிரி நிறைய சாமியாரை தமிழ்நாடு பார்த்து VILDACHI ANNAL YARUM THIRUTHAVILLAI. ORREY THREIVU MARANATHANDANAI FOR BOTH. LIKE GREAT ISLAMIC LAW. PLEASE GIVE HIM AND HER. AGAIN NO BODY DO LIKE SAMIYAAAR???????????????
by M நாகூர் அன்சாரி ,SINGAPORE,Singapore 03-03-2010 15:18:55 IST
செக்ஸ் மனிதனுக்கு அடிப்படை தேவை . உடை, உணவு, வீடு போல... சாமியார் சாப்பிடுவதை தவறு என்று சொல்கிறோமா? இது மட்டும் எப்படி தவறு ஆகும்? அவர் ஒன்றும் கற்பழிப்பு செய்யவில்லை. பக்தைகளை மருந்து கொடுத்து மயக்கவில்லை. மனைவிக்கு த்ரோஹம் செய்யவில்லை. அவர் ஒரு பெண்ணிடம் பலவந்தம் அல்லாமல் உறவு கொண்டதில் எந்த தவறும் இல்லை இல்லை இல்லை. நான் கடவுள் பக்தி பெரிதும் இல்லாதவன். ஆனால் இந்த சாமியாரை குற்றவாளியாக கருதவில்லை. தமிழ் மக்கள் இந்த போலித்தனத்தை விட வேண்டும்.
by B Raju,London,United Kingdom 03-03-2010 15:18:34 IST
இது போன்ற சாமியார்களை மட்டும் அடையாளம் காட்டி பயனில்லை. அரசியல்வதிகளையும் அடையாளம் காட்ட தினமலர் போன்ற நலிதழ்களால் மட்டுமே முடியும் என நம்பும் தினமலர் வாசகன்.
by P Gopinath,pondicherry,India 03-03-2010 15:18:00 IST
சினிமா நடிகைகள் பாவம்...என்ன செய்வார்கள்.சிறிது காலம் நடித்து வந்த பணத்தில், கார், பங்களா,உல்லாசம் என்று வாழ்க்கையை அனுபவித்து விட்ட பிறகு,நடிக்கற வாய்ப்பு இல்லாமல் பலகாலம் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்வது..அதற்கு ஒரே வழி... அதுதான், யாரிடம் பணம் உள்ளது,அவர்களை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று பிளான் பண்ணி உடம்பு சுகம் கொடுத்து,பணம் சம்பாதிக்க வழி கண்டு பிடிக்கின்றனர்..இதற்கு லேட்டஸ்ட் பலி நித்தியானந்தா (ஆ)சாமி.
வாய்ப்பு இழந்த நடிகைகள் வேறு என்ன தொழில் செய்ய முடியும் சொல்லுங்கள் மக்களே?
கூலி வேலைய அவர்கள் செய்வார்களா?
ஏ.சி. ரூம்ல இலட்சங்கள,ஆயிரங்கள் வரும் வருமானத்த யாரவது விடுவார்களா..
இல்ல நடிகர் சங்கத்துல சொல்லி நடிக்க வாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு பென்ஷன் தர சொல்லுங்க...ப்ளீஸ்.
by s. shahulhameed,salem,India 03-03-2010 15:17:31 IST
சற்று பொறுங்கள்
சில நாட்கள் கழித்து இந்த காட்சியில் தெரிவது சாமியாரும் அந்த நடிகையும் அல்ல. தொலை காட்சி நிறுவனத்தினர் வேறு காட்சியிலிருந்து சூப்பர் இம்போஸ் செய்து விட்டார்கள் என்று கூட செய்தி வரும். இதெல்லாம் நம் தலைஎழுத்து. மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது இனி அடுத்த சாமியாரிடம் ஏமாற தயார் ஆகி விடுவார்கள்
by d r சேகரன்,chennai,India 03-03-2010 15:16:56 IST
ரொம்ப விரைப்பா பேசினாங்களே சினிமாக்காரங்க இப்ப பேசுங்கட உங்க யோகியதை. கௌரவமாய் சினிமா என்ற பெயரில் விபச்சாரம் பண்ணும் நீங்கள் இனிமேல் பேசினீங்க என்றால் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் கூட்டிக்கொண்டு சினிமா உலகத்தினரை செருப்பால் அடிப்போம்.
by r அண்ணாதுரை,sivakasi,India 03-03-2010 15:16:51 IST
கழிகாலம் பா என்ன பண்றது இன்னும் எத்தன வீடியோ வர போகுத்தோ
by R சுரேஷ்,malaysia,Malaysia 03-03-2010 15:16:39 IST
மெசேஜ் படி..... புத்தி வரட்டும்...
10 வருசமா அவர் போதனை செய்றார்
அப்ப எங்க போனிங்க?. இங்க யாராவது நல்லவங்க இருக்கீங்களா?. அவர் புக்க படிச்சி இருக்கீங்களா?. யார் சொன்னாலும் நல்லதை மட்டும் எடுங்க . அவர் என்ன செய்றர்னு பார்காதிங்க . நித்தியானந்த புக்ஸ் படிங்க.....
by K ARUN & SANKAR,madurai,India 03-03-2010 15:16:28 IST
இது போன்ற சாமியார்க்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க கூடாது.
by sra balaji,tirupur ,India 03-03-2010 15:15:11 IST
Dear reader this is very long time shooted videos. because you can see the face and body structure of ranjitha. now she may be above 35. i don''t know the reason why that person released this video now and what purpose. May be to spoil the hindu samiyars name i think
by V Venkat,Dubai,India 03-03-2010 15:13:29 IST
Why actress not doing marriage in the young age?Because of this.
by K Nasir,Dubai,United Arab Emirates 03-03-2010 15:12:56 IST
good news
by N Arul,DOha,Qatar 03-03-2010 15:12:28 IST
HONORABLE DINAMALAR....

GREAT WORK, PLD DO KEEP IT UP, THEN ONLY, LIKE ME COMMON PEOPLE COME TO KNOW WHAT IS REAL,

VAIMAIYE VELLUM. SURESH CHENNAI
by G SURESH,chennai,India 03-03-2010 15:11:00 IST
வருங்காலத்தில் சாமியார்களே இருக்ககூடாது. சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கவேண்டும் ஆனால் இங்கு விபச்சாரமாக உள்ளது .
இந்தியா உருப்படவே உருப்படாது.சினிமாவை அழிக்க வேண்டும்.


by INDIA பாரத மாதா ,INDIA,India 03-03-2010 15:10:22 IST
Dear Brothers,

Worship God. Don''t worship Human Beings.
by H ரசூல் தீன்,Dammam, Saudi Arabia,Saudi Arabia 03-03-2010 15:09:50 IST
ரஞ்சிதாவிக்கு சில ஆண்டுகளுக்கு முன் செக்ஸ் கோளறு இருதது
அதை சாமியார் பூஜை செய்து நிறைவற்றினார்
by S SIVA,COIMBATORE,India 03-03-2010 15:09:45 IST
enathu pavappatta tamilizhanamea un ariyamaiyal ippadippatta samiyarhalidam en matti kolhireerhal kadavulidam vendinal unakku arul and aasi kidaikkum samiyaridam vendinal enna kidaikkum unnudaiya kasu thaaan pohum ithu unmai
by K.A HAJAMAIDEEN,dubai,India 03-03-2010 15:07:37 IST
தற்போது நடிகர் சூர்யா என்ன சொள்ளபோரர் மற்றும் நடடிகை புவனேஸ்வரிக்கு ஆறுதலாக பேசின நடிகர்கள் என்ன அல்லது எப்படி பதிரிகைகரனே திட்டுவது என்று யோசனைபன்னு ????????


by k m g அப்துல் வாஹாப் ,TAMILNADU , CHENNAI - 1 , MANNADY,India 03-03-2010 15:07:26 IST
Its the fault of people.

I see this as two different issue.

1) First we should think, why do we need the broker/mediator to reach god? We should realize the truth and correct our self.

2) Govt. should make prostitution as legal. So that this kind of ppl would be encouraged to go there to satisfy themselfs.
by Balaji,Germany,Germany 03-03-2010 15:07:04 IST
சாமியார்களை நம்பாதே
உன்னை நம்பு உண்மையாக நட,
நல்லதை செய்.

by M ஜனநாயகம்,COIMBATORE,India 03-03-2010 15:05:20 IST
பேரை பாரு, நித்தியானந்த ஆன நிதமும் ஆனந்தம் அனுபவித்துள்ளார். கடவுளை நம்புங்கள் எடையில் உள்ள வேஷம் போடும் ஆசாமிகளை நம்பாதீர்கள்.
by a ரத்தினகுமார்,rajapalayam,India 03-03-2010 15:01:44 IST
கடைசியா ஒன்னு...
கடவுள் இருக்குனு சொல்றவன நம்பலாம்.. கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம்... ஆனால் நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது...

- இப்படிக்கு சுதாகர்.அ

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!!

எல்லோரும் இதைக் கவனிங்க....

---சின்னப்பன், திருப்பூர்
by r chinnappan,Tiruppur,India 03-03-2010 14:58:42 IST
கதவை திற காற்று வரும் என்ற(Nithyananda''s policy)
kadhavai moodu anandham varum (Ranjitha''s policy).
Here after a rule should be implemented, People who want to become swamiji their sexual nervous should be removed or operated and certificate should be issued to them to run the Ashram. They should not have any kind of feeling.
by I கேப்டன்,Bangalore,India 03-03-2010 14:58:27 IST
TAMILNADU ACTORS? ASSOCIATION?

by D SARAVANAKUMAR,coimbatore,India 03-03-2010 14:58:11 IST
ஹலோ நித்தியானந்தன் ''கதவை திற காற்று வரட்டும்னு சொன்னீங்க , ஆனா திறந்த கதவை சாத்த மறந்டீங்களே சாமி!!! எல்லோரும் இவரையே குறை சொல்லுவதில் அர்த்தம் இல்லை... எல்லோருக்கும் தெரிந்தது ரஞ்சிதா ....தெரியாதது இன்னும் யார் யாரோ !!! இவங்களை சொல்லி குற்றமில்லை , இவங்களை நம்பி போறாங்களே நம்ம மக்கள் அவங்களை சொல்லணும்..
by R Raju,chennai,India 03-03-2010 14:56:16 IST
இது போன்ற விஷயத்தை எல்லாம் மக்கள் நன்றாகவே அறிந்திருகிரர்கள். நடிகையை குற்றம் சொல்வது தவறு. இது அவரின் தனிப்பட்ட உரிமை. சாமியாரை வேண்டும்மானால் குற்றம் சொல்லலாம். ஏன் என்றால் அவர் தான் ஒரு பிரும்மசாரி என்று கூறுகிறார். நடிகைகள் மீது பாய்வது பத்திரிகை தர்மம் ஆகாது. இதற்கு பத்திரிகைதான் நடிகையிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

ரவி பாண்டி
by Ravi,Pondicherry,India 03-03-2010 14:54:33 IST
Maattu Elumbu Suvai Thangalaiyum PatriKondatho ..... (From Kathavai Thira Katru Varattum One of Story)

Shame Shame Pappy Shame!!!


by Rajakumaran Sathish,Madurai,India 03-03-2010 14:51:38 IST
First we need to believe on us, & On god not on the peoples who exposing him as son of/Courier boy of/ office boy of GOD.
by d ravindran,chennai,India 03-03-2010 14:48:23 IST
இவர் நித்தியானந்த அல்ல காமனந்த
by g கார்த்தி ,chennai,India 03-03-2010 14:46:41 IST
ஒட்டு மொத்த நடிகர் சங்கம் தினமலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்தான் இந்த நடிகைகளும் கள்ள சாமியார்களும்

பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் சரியும்போது விபச்சாரத்தில் ஈடுபடுவது அனைவரும் தெரிந்த ஒன்றே..இதில் வியப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை

தினமலர் ஆசிரியர் அவர்களே, தயவு செய்து அந்த நடிகையின் போட்டோவை வெளியிட்டு தமிழ் சினிமா குறிப்பாக சூர்யா மீது கரியை பூச வேண்டும்

அவனும் மனுஷன் தான். ஆனா மனுசனா இருந்து இந்த கன்றாவிய பண்ணனும். சாமி வேஷம் எதுக்கு ? காவி உடை எதுக்கு ? இவனுக்கு கடுமையான தண்டன தரனும்


by ராஜேஷ்,Thanjavur,India 03-03-2010 14:46:26 IST
Thirumba Thirumba idhu pola thavaru nadaka karanam... Idhuku munadi thapu panavanga inum dhandikapadama irukardhudhan...
adhuku ozhukamana, unmayana, makalnalam konda katchi atchiku varanum (which is quite impossible now)
by c saravanan,chennai,India 03-03-2010 14:39:43 IST
En makkal, Ipo vadu thirunthangal. Poli samiyarnu amabalam every quater oru video release agudu.
Ithu onum pudusu ela>>>
by K VIKRAM,Coimbatore,India 03-03-2010 14:39:37 IST
இப்ப சாமியார் விஷயத்தில் இது எல்லாம் சாதரணமப்பா
by bala பாலா,singapore,India 03-03-2010 14:39:11 IST
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை எமாற்றுபவர்கள் இருகத்தான் செய்வார்கள்...

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை எமாற்றுபவர்கள் இருகத்தான் செய்வார்கள்...

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை எமாற்றுபவர்கள் இருகத்தான் செய்வார்கள்...

இப்படி எத்தனைமுறை சொன்னாலும் எத்தனை பெரியார் வந்தாலும் இது முடிவுக்கு வராது....

சுய சிந்தனை வரும்வரை....
by shaik alavudeen,Male',India 03-03-2010 14:38:44 IST
ஜெயில் கதவை திற. சாமியார் வரட்டும்!
by J சரவணன்,Singapore,Singapore 03-03-2010 14:37:54 IST
இதற்கு ஒரே முடிவு சிட்டிசன் படத்துல சொன்ன மாதிரி ''அவர்களின்(நித்தியானந்த அயோக்ய சுவாமி & நடிகை ரஞ்சிதா ) உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். அவர்களின் உற்றார், உறவினர்களின் குடிஉரிமை பறிக்க பட வேண்டும்
''
by romba நல்லவன்,Madurai,India 03-03-2010 14:37:54 IST
நித்தியானந்தா.
டிவி போடு..
கதவைத்திற ,ரஞ்சி வரும்..
கதவை மூடு வீடியோ வரும்..
''எல்லாவற்றுக்கும் ஆசைப்படு''
போலீஸ் வரும்...
by V மணி ,Chennai,India 03-03-2010 14:37:20 IST
தினமலர் நியூ சில் வந்ததற்கு மிக்க நன்றி எந்த நியூஸ் இருந்தாலம் தைரியத்தில் செய்தி நியூஸ் வெளிஇடவண்டும்
by babu பாபு,ksa,India 03-03-2010 14:37:17 IST
Just hang him or give the maximum punishment that is allowed in the law. I am very much sure he will get VIP status in jail with extra facilities as he has connection with politics.

Long live my country and my innocent brothers and sisters.
by M Alagusundaram,Abu Dhabi,India 03-03-2010 14:32:00 IST
அட பாவி.
by J சரவணன்,Singapore,Singapore 03-03-2010 14:30:47 IST
Indiavula evalevalo evangoodaya irukkal tamilnattula oru nadigai samiyarkuda irukkuradhukku urimayillaya what a india what a india. no independence. no independence.
by K raja,UK,India 03-03-2010 14:29:42 IST
இது போன்ற சாமியார்கள் மற்றும் நடிகைகள் உள்ள இந்த திரு நாட்டில் செல்வம் வளரும் சுனாமி வரும்
by k nithyanandhan,tirupur,India 03-03-2010 14:28:28 IST
''கதவை திற... பிகர் வரட்டும்...''

சுவாமி கதவை ரொம்ப திறந்து வச்சிட்டார் போல...!!!

இவனை சொல்லி குத்தமில்ல...இவனை போல இருக்குரவனுங்கள இன்னும் நம்பிகிட்டு இருக்குற மக்களை சொல்லனும்...

இனிமேலாவது இது போல இருக்குரவனுங்கள நம்பாம மக்கள் சுதாரிச்சுக்குவாங்களானு பார்ப்போம்....

இல்லனா இவனை மாதிரி தப்பு பண்றவங்க எண்ணிக்கை இன்னும் அதிகரிச்சிகிட்டேதான் போகும்...

என்னை பொறுத்த வரைக்கும் கடவுள்னு ஒன்னு இல்லவே இல்ல...

கடவுள்னு எதுக்கு சொல்லி வச்சாங்க...ஒருத்தன் தவறு செய்ய பயப்படனும்..கட்டுபாடோட இருக்கணும்னு தான்...

ஆனால் தப்பும் பண்றாங்க... தப்ப பண்ணிட்டு அதே கடவுள்கிட்ட கடவுளே என்னை மன்னிச்சிடுனு முறையிடுறாங்க...
இது என்ன logic னுதான் புரியல...

நல்ல மனசு இருந்து பிறருக்கு நல்லது செஞ்சா போதும்...நல்லது செய்யலானும் பரவாயில்லை... பிறருக்கு தீங்கு செய்யாம இருந்தா அதுவே போதும்...

உன்னை பெத்தவங்க தான் உனக்கு கடவுள்... அவங்கள கடைசிவரைக்கும் நல்ல படியா பார்த்துக்க.... உன்னோட மனசாட்சி படி கேட்டு,பயந்து நட...

கடைசியா ஒன்னு...
கடவுள் இருக்குனு சொல்றவன நம்பலாம்.. கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம்... ஆனால் நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது...

- இப்படிக்கு சுதாகர்.அ
by A Rakah Dus ( read in reverse ),Trichy,India 03-03-2010 14:25:38 IST
These things are common with these actress... Tamil cinema cannot do anything for this...But this guy nithyanandam should not preach people about controlling mind... This media should not make big issue of this.. I strongly condemn the media... They really do not have good stuff to publish.. They are trying to use people weakness to sell their news..
by Madan,Bengaluru,India 03-03-2010 14:23:30 IST
R தாமரை கண்ணன்,villupuram,India ..... மிகவும் சரியாக சொன்னீர்கள். நல்லது ... ஆனால் நாம் ஒன்றும் காட்டில் வசிக்கவில்லை .(மிருகங்களில்லை).. மனிதர்கள் ..
நமகென்று ஒரு நாகரிகம் உள்ளது..
நீங்கள் கூறுவது போல அவர்கள் இருவரும் சம்மதத்துடன் , சந்தோசமாக தான் இணைகிறார்கள் ...
நம் நாகரிக வழக்கத்தின் படி திருமணம் செய்து உடல் உறவில் இணைய வேண்டியது தானே ...????
ஏன் ????? எதை கண்டு அவன் பயப்படுகிறான்? இந்த சமுதாயத்தை பற்றி கருத்து கூறுபவன் சமுதாய கோட்ட்படுகளையும் பின் பற்ற வேண்டும் .. இல்லா விட்டால் மூடிகிட்டு காட்டுக்கு போக வேண்டியது தானே ....
by D அமல்,nagercoil..,India 03-03-2010 14:23:09 IST
சூர்யா மற்றும் விஜயகுமார் தினமலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
by m veda,chennai,India 03-03-2010 14:22:59 IST
These things are common with these actress... Tamil cinema cannot do anything for this...But this guy nithyanandam should not preach people about controlling mind
by Madan,Bengaluru,India 03-03-2010 14:22:24 IST
Will SuperStar Rajini talk about this issue and organise a protest?
What is Nadigar sangam gonna do abt Ranjitha in Prostitution sex News??

Do the Nadigar sangam have Backbone/Spine/Guts to talk against this issue??
by Mr Ravi,India Tamilnadu,India 03-03-2010 14:20:14 IST
Media is the first reason for this all. Please here after do not give any advertise ment to this kind of persons. there are many gods to pray.
Actress.
The full cini fiels is the birth place for prostitution so we can not do anything. the person who is working in that pitch they will say they are the best.
the truth is cini persons are one of the most worst persons for indian culture.
by s Rajesh,Salem,India 03-03-2010 14:19:31 IST
andraikku dinamalar solliapothu thiraiulagamum arasum nambavillai indraikku ellat.v.um pathirakaum solluvathi cattuvathai,thirai ulaga yokkiarkal enna pathi sollapokiralkal indha tamilnadikarkalum nadikaikalum
by g. duraivenkatesan,chennai.87,India 03-03-2010 14:12:49 IST
Excellant write up.Tamil cine field has to answer for these type of behaviours

Dear beloved pepoles,
Please dont thrust this type of Samiyars
by R prakash,pondicherry,India 03-03-2010 14:12:07 IST
பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் நித்யானந்தா??????????????he he he he he h
by op Akbar,UAE,India 03-03-2010 14:11:26 IST
மக்களை ஏமாற்றும் ஆன்மீக வாதியை விட்டு விட்டு நடிகர்களை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நடுநிலை பத்திரிக்கை என நாங்கள் நம்புவது? நடிகர்களை பற்றிதான் அனைவருக்கும் தெரியுமே, நீங்கள் தோலுரித்து காட்ட வேண்டியது மக்களை ஏமாற்றும் ஆன்மீக வாதிகளை. அந்த வகையில் செய்திகளை தெரிவியுங்கள். வீனா போன நடிகர்ளை எதிர்த்து உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளதீர்கள்.
by M Moorthy,Naga pattinam,India 03-03-2010 14:09:49 IST
முதலாவதாக தினமலருக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.சமூக அக்கறையுடன்.இது போன்ற செய்திகளை மக்களிடம் கொண்டு வந்து போலிச்சாமியார்களிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது உங்களைப் போன்ற நாளிதழகளின் கடமையாகும்.இது மதத்தின் தவறோ.சாமியார்களின் தவறோ அல்ல.சுவாமி நித்யானந்தா போன்ற போலிச்சாமியார்களை நம்பி மக்கள் அவர்கள் பின்னால் போவதுதான்
by sulai,riyadh,Saudi Arabia 03-03-2010 14:08:33 IST
சாமியாருக்கும் மனிதர்தான்.
சாமியாருக்கும் ரஞ்சிதாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம். இதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.
சமூக நீதி.

by K SUBRAMANIAN,chennai,India 03-03-2010 14:08:32 IST
CHEEEEEEE, KADAVAI THIRA , KATRU VARATTUM, BUT TOMORROW MORNING, TILL THAT LET US ENJOY!!!!
by NV MURALITHAREN,UDUMALPET,India 03-03-2010 14:07:20 IST
It appears the focus of this newspaper is purely to settle their scores with the film industry and in that process they have chosen an easier prey in in the form of Nithyananda. Bcoz, had they chosen some other prey, they run the risk of their newspaper offices getting attacked. Hence this route. It is beter Dinamlar focus on more positive things rather than the negative news. Let them be reminded of Dr. A.P.J. Abdul Kalam''s piece of advise to the newspapers which he gave with an example of a daily in Israel. Also they have the moral responsibility of checking the veracity of the news item and also publish those details of the source of such information instead of doing a sensational journalism. Stop creating disharmony in the society. Enough disharmony already exists in our society. Please publish items that maintains social order.
by L. R. Sethuraman,Chennai,India 03-03-2010 14:07:17 IST
யாருப்பா SUPER ஸ்டார் NDIKAR THILAGAM ALDIMET ஸ்டார் இளைய தளபதி , வாங்கப்ப வந்து சுவாமி கிட்ட நடிக்க கத்து கிங்க ,,என்ன ஒரு ARUMAYANA NADIPPU ,,,இப்படி நடிக்க கத்துகங்க ATHA VIDDUDU சும்மா PATHIRIKKAI KARANAI KANDIKKIRADU ELLAM VANAM
by P KANNAN,ARUPPUKOTTAI,India 03-03-2010 14:07:17 IST
ஒரு மாணவனும் மாணவியும் காதல் பண்ணா தப்பு இல்ல .... ஆனா பாடம் சொல்லி தர வாத்தியாரும் படிக்கிற பொன்னும் காதல் பண்ணினா அது மன்னிக்க முடியாத தப்பு ..... பிரம்ம ச்சரியத்தை போதித்த இவரு பண்ணினதும் மிகப் பெரிய தவறுதான் .... இவருடைய தீவிர பக்தன் என்று சொல்லிக்கொள்ள நான் வெட்க படுகிறேன் . . . .
by K ராஜேஷ்,Thiruvannamalai,India 03-03-2010 14:07:13 IST
அட விடுங்கப்பா அவனும் மனுஷன்தானே
by பூவலிங்கம் ,coimbatore,India 03-03-2010 14:06:44 IST
எல்லா மதங்களிலும் சாமியார் என்றுக் கூறுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றுக் காரர்களே. செக்ஸ் என்பது மனிதனின் தேவை. அதை அடக்குகிறோம் - நாங்கள் துறவிகள் என்பது எல்லாம் டுபாக்கூர். நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மேலும் பணம் பறிப்பார்கள்.
by n m shahul hameed,dubai,United Arab Emirates 03-03-2010 14:06:42 IST
sahothara sahotharigala naam than intha samuthayathaiyum,namayum matra vandum....
by M MOHAMED,SEREMBAN,Malaysia 03-03-2010 14:06:25 IST
விபசாரத்தின் புகலிடம் சினிமா துறை,விபசாரம் ஆரம்பமாகும் இடம் கோடம்பாக்கம்
பணம் இருந்தால் இப்போது உள்ள எந்த நடிகைகள் வசமும் யாரும் போகமுடியும்
இந்த நடிகைகள் வசம் உறவாடலாம் சல்லாபிக்கலம் என்ற நிலைமையாகி விட்டது.இதில் சாமியார் மட்டும் விதி விளக்க என்ன ?இவர்களை சொல்லி என்ன குற்றம் நம் சில முட்டாள் மக்கள் நம்பிக்கை தான் இதுக்கு காரணம் எத்தனை முறை அடிப்பட்டாலும் புத்தி வருவத்கு இல்லை திரையில் பத்தினி வேஷம் போட்டு,சொந்த வாழ்கையில் விபச்சாரிகளாக உள்ளார்கள், சில சமயம் சில நடிகைகள் அம்மன் வேஷம் போட்டு கூட வளம் வருவார்கள் இந்த கழிசடைகள். சில நாள் முன்பு தினமலர் நாளிதழில் வசை பாடிய புழுதி வாரி தூற்றிய நடிக,நடிகைகள் இப்போ என்ன சொல்ல போகிறார்கள் ? தினமலர் சொன்னதை அமோதிக்கிரிர்கள? மன்னிப்பு கேளுங்கள் இப்போ தினமலர் வசம்.
by GB ரிஸ்வான் ,JEDDAH,Saudi Arabia 03-03-2010 14:06:19 IST
Kadhavai thira kaatru Varattum........
Kadhavai Moodu Avar Kaadhali Varattum...
by R. Saravanan,Salem,India 03-03-2010 14:06:01 IST
தமிழ் திரையுலகமோ, பதிரிக்கையார்களோ, சாமியார்களோ, அனைவரும் மனிதர்கள் தான்.
மனிதர்கள் இருக்குமிடம், தவறுகள் இருக்குமிடம்..! அனைத்து துறைக்கும் இது சாரும்..! எல்ல துறைஹளிலும் ஒரு கருப்பு ஆடு இருக்கும். ஆதலால் ஒட்டு மொத்த துறை''யும் குற்றம் மிஹுங்க்தது என்று கூற முடியாது.
by S Sandhaanam,asderm,India 03-03-2010 14:05:02 IST
From this we have to understand that Tamil cinema is going forward don''t plzzz don''t beleive any swammiiijjjjiiiii aaaammmmaaaajiii ayyojiii
by ESSAR ESSAR ,INDIA,India 03-03-2010 14:04:54 IST
Please why u people blaming all the cine field ( some one does like this means not all are the same ) eg. . if there is a thief living next to u means u are not the thief u might be a gentle man . in daily papers we are reading some man run with some married women .but not all the women in the house like her , they must be a good persons .just try to be think like a human .every one have a heart donot hurt them . some one can be like this ranjitha ...it means all in cinema looks like ranjitha they must be a good examples like achi...a senior person just living 4 cinema . try to understand as a member of the cine family u too.

sorry if anything worng i tells...rajesh
by r rajesh,bangalore,India 03-03-2010 14:04:41 IST
என்ன கொடுமை சரவணா
by S Kumar,CBE,India 03-03-2010 14:04:30 IST
விபசாரத்தின் புகலிடம் சினிமா துறை, விபசாரம் ஆரம்பமாகும் இடம் கோடம்பாக்கம்
பணம் இருந்தால் இப்போது உள்ள எந்த நடிகைகள் வசமும் யாரும் போகமுடியும்
இந்த நடிகைகள் வசம் உறவாடலாம் சல்லாபிக்கலம் என்ற நிலைமையாகி விட்டது. திரையில் பத்தினி வேஷம் போட்டு,சொந்த வாழ்கையில் விபச்சாரிகளாக உள்ளார்கள். சில சமயம் சில நடிகைகள் அம்மன் வேஷம் போட்டு கூட வளம் வருவார்கள். சில நாள் முன்பு தினமலர் நாளிதழில் வசை பாடிய புழுதி வாரி தூற்றிய நடிக,நடிகைகள் இப்போ என்ன சொல்ல போகிறார்கள் ? தினமலர் சொன்னதை அமோதிக்கிரீர்களா? மன்னிப்பு கேளுங்கள் இப்போ தினமலர் வசம்.
by GB ரிஸ்வான் ,JEDDAH,Saudi Arabia 03-03-2010 14:03:51 IST
''கதவைத்திற காற்று வரும்''..! இனிமேல் போலீஸ் வரும்..!
by M செல்வா புதுப்பள்ளி,NAGAI,India 03-03-2010 14:03:13 IST
இதனால் சுவாமி இதுவரை சொன்னது எல்லாம் தப்பா ஆகி விடுமா.....துறவறம் மனித இயல்புக்கு சரியாக வ்ராது என்பதை உணர்த்துகிறது.நானும் ஒரு சாரசரி மனிதர் என்பதை சுவாமி நிருபித்து விட்டார்.இவர் செய்ததை மதத்துடன் ஒப்பிடுவதை ஏற்று கொள்ள இயலாதவர்கள் மற்ற மதத்தின் மீது (பாதிரியார்,மைனாரிட்டி) என்று தங்களது எரிச்சலை இங்கு கொட்டியுள்ளார்கள்.சுவாமியின் செயல் நமது மதத்துக்கு களங்கம் இல்லை என்று நினைக்க வேண்டும்.அது ரொம்ப முக்கியம்
by m mkrpost,dubai,India 03-03-2010 14:03:07 IST
நொவ் அலசோ ரன்ஜீத இஸ் லூகிங் குட்...

சுவாமி என்ஜாய் பண்றாரு..
by m ரோஜா,chennai,India 03-03-2010 14:01:24 IST
சுவாமிகள் எல்லோருமே உல்லாசப் பேர்வழிகள் தான். மக்கள் தான் முட்டாள்கள். சுவாமிகள் 100% ஏமாற்று பேர்வழிகள் தான். இன்னும் நல்ல தெய்வீக சுவாமிகள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் சுவாமிகளின் வீடியோக்கள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவ்வளவு தான். இந்த மரமண்டை மக்கள் திருந்துவது எப்போது? கல்லையும், சாணியையும், நாமே செதுக்கிய வடிவத்தையும் வழிபடும் இவர்கள் திருந்தினால் அன்றி சுவாமிகளின் உல்லாசம் குறையப் போவதில்லை. ம் இந்த கேடு கெட்ட ஏமாற்று மனிதர்களை கடவுளாக்கிய இந்த முட்டாள் மானிடனுக்கே இந்த சுவாமிகளின் உல்லாசத்தை அர்பணிக்க வேண்டும். இன்னும் இருக்கும் மீதி சுவாமிகளின் லீலைகளும் விரைவில் மக்களுக்கு வீடியோக்களாக கிடைக்கும்.
by K Kala,Chnnai,India 03-03-2010 14:00:23 IST
போலி சாமியார்கலை நம்பத்திர்கள்
by v anand,chennai,India 03-03-2010 14:00:22 IST
நடிகைகளையும் சாமியார்களையும் பிரிக்க முடியாது போல தெரிகிறது. நடிகை ''ஒரு வேளை சோத்துக்காக தான்'' இப்படி செய்தாரா என்று ரஜினியும், யார் ஈனப்பசங்க என்பதை சூர்யாவும் , இவரையும் ரோல் மாடலாக வைக்கலாமா என்பதை சத்யராஜும் , ''யாருடைய ஜட்டி, பிரா '' வேண்டும் என்பதை விவேக்கும் , யார் ராஸ்கல் என்பதை சேரனும் , யார் பாஸ்டர்ட் என்பதை ஸ்ரீப்ரியாவும் , யாரை இப்போது ''வெட்டி போட வேண்டும்'' என்று விஜயகுமாரும் தான் சொல்ல வேண்டும். இந்தப்பயலை பற்றி தினமலரில் ''ஒரு பெண் பணிவிடைக்கு என்று இரவில் உடன் அனுப்பப்படுவதாக'' சூசகமாக எழுதப்பட்டது நினைவுக்கு வருகிறது.
by AR அர்விந்த் ,Chennai,India 03-03-2010 13:59:51 IST
ஹிந்து மதத்தை அழிக்க, அன்னிய நாட்டின் சதி. நான் ஒரு அரசியல் வாதியாகப் போகிறேன்.
by S SG,Singapore,Singapore 03-03-2010 13:59:08 IST
i want to tell one thing donot blame every one in cinema because not every one like ranjitha , vanitha , buvaneshwari ...( good actors also living in cinema )
if people blames all then why u people watching and encourgeing cinema then do one thing banned all cinema . one can do mistakes but not all .why we are not seeing so many news like this in daily news papers about peoples do like this living family and running with some one even this also same .because we not blamming all peoples who stays next door to a thief will not a thief he must be a good person .......why u must be the good one ?
sorry if any thing wrong i told .......
by r rajesh,bangalore,India 03-03-2010 13:58:56 IST
கதவை திறங்கள் ...ஜெயிலுக்குள் போகட்டும்.
by b g,chennai,India 03-03-2010 13:53:32 IST
பாவம் அவனும் மனிதன்தானே....! அதற்காக அவர் தனது பக்தர்களுக்கு கெட்டவழியில் போவதற்கு அறிவுரையோ,அல்லது தனது கட்டுரைகளில் தவறான போக்கை கடைபிடிக்கவோ என்றுமே சொன்னதாக தெரியவில்லை..! திருவள்ளுவர் பக்கம்பக்கமாக எழுதியதைவிட ''கதவைத்திற காற்றுவரும்'' என்று சுருக்கமாக எழுதிவிட்டு சுருக்கமாக ஜெயிலுக்கு போகப்போகிறார்...! ஆமாம் ஜெயிலில் காற்று வருமா...!
by M செல்வா புதுப்பள்ளி,NAGAI,India 03-03-2010 13:52:06 IST
Atleast from now let the people believe only the God and not the preachers!
Believe in Humanity! Not the Religion!
by S Chinnz,Coimbatore,India 03-03-2010 13:51:23 IST
கதவை திற.. ரஞ்சிதா வரட்டும்..

நித்தியானந்த.. அப்படி என்றால் நித்யம் = தினமும், ஆனந்தம் = குஜால்ஸ்..

போங்கடா இன்னும் சாமியார் காலுல விழுங்க .. மட பசங்களா.. முதலில் உங்களை நம்புங்கள்.. கடவுள் எல்லார் உள்ளேயும் இருக்கிறார். அன்பே சிவம்..

இப்போ ஜெயில் கதவை திற... சுவாமி நித்யானந்தா வருகிறார்..

- ஜூனியர் நித்தியானந்தா..
by S காசி ,chennai,India 03-03-2010 13:51:22 IST
நடிகைகள் படி தாண்டியவர்கள். போதைபோருட்கள். ஆயிர கணக்கானவர்களுக்கு கனவு உலக மனைவிகள். பணத்திற்காக வாழ்பவர்கள். சாமியார்கள் கடும் மலைகளில் வாழும் முற்றிலும் துறந்தவர்கள் அல்ல. அரு சுவை உணவும், பணமும் ஆதரவுக்கு தொண்டர்களும் கொண்டவர்கள். கடவுளை பற்றி தனக்கென்று ஒரு கருத்து கொண்டவர்கள். அக்கருத்து அவர்களின் ஆசைகளுக்கு துணை போகும். ஆசை தீயை அணைப்பதற்கு தானாக வரும் ஒன்றை பயன்படுத்தி கொள்வதால் தவறில்லை என்ற கருத்தை கொன்றவர்கள்.
இது காலம காலமாக நடந்து வருகிறது. தேவர் அடியார்கள் எதற்கு ? யோசித்துபாருங்கள்
by PETOC தாஜுதீன்,TRICHY,India 03-03-2010 13:50:10 IST
goverment take like this matter very seriouly , must pass necessary amenment requared ,
by g கணேஷ்,trichy,India 03-03-2010 13:47:28 IST
சாமியார் வாழ்க. அவர் பணி தொடர்க. அவர் புகழ் ஓங்குக
by பிரவீன் ,positiuon,India 03-03-2010 13:47:16 IST
சாமீ! என்னையும் உங்க சிஷ்யனா சேத்துக்குங்க - நானும் கொஞ்சம் ஜாலியா இருக்‌கேன்!!!
நம் இவரும் XXX வேலை பாக்கலாம்
by SADIQ,SHARJAH U A E,United Arab Emirates 03-03-2010 13:46:51 IST
here we no need to blame any of them.. swamy is just an human, so its usual to have sex thoughts at this age and actress also in need of money so she went.. thats her character so nothing to take it serious.. if it found swamy had given any sexual harassment to any of their fans then its has to punished
by nizam,madras,India 03-03-2010 13:46:36 IST
very very bad boy.....
by n n.senthilkumar,madurai,India 03-03-2010 13:46:24 IST
இது போன்ற சாமியார்களை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலில் மக்கள் திருந்த வேண்டும் ''it is true''
by v anand,chennai,India 03-03-2010 13:45:43 IST
let''s bring out other actress also..........who is doing such kind of activities....
by s umapathi,pune,India 03-03-2010 13:44:59 IST
டேய் மொள்ள மாறி, கதவை திற காற்று வரட்டும்னு நெனைச்சா, நீ வேற எதையோ வர வெக்கிறிய டா..
by m முருகன்,velore,India 03-03-2010 13:44:29 IST
ஏன் நடிகையை மட்டும் குறி வைத்து இவ்வளவு பெரிய செய்தி போட்டு இருக்கிறார்கள். சுவாமிகளை தாக்கி செய்தி இல்லையே. ஏன் இந்த அநீதி. தவறு செய்தது இரண்டு பேரும் தான். சுவாமிகள் மீது மட்டும் ஏன் இந்த தனி அக்கறை அல்லது இதுதான் ஆண் ஆதிக்க தன்மையோ?
by k கிரிஷ்,italy,Italy 03-03-2010 13:43:59 IST
நோ comments
by v kavitha,delhi,India 03-03-2010 13:42:49 IST
நித்யானந்தர் அவர்களே என்னுடன் கம்பி எண்ண தயாரா?

அன்புடன்
பிரேமாநந்தர்
by ? Premanandar,Puzhal,India 03-03-2010 13:42:38 IST
ஏன்? எல்லாரும் சாமியாரையும், நடிகையும் திட்ரிங்க? இதற்கு எல்லாம் கரணம் நாம் தானே, நடிகர்களையும், சாமியார்களையும், வளர்த்து விடுவது யார்? அவங்களுக்கு புகழையும், பணத்தையும், கொடுப்பது யார்? சாமியார்கள் என்ன வானத்தில் இருத்தா வந்தார்கள். அவங்களும் நம்மை போல் மனிதர்கள். அவங்களால நம் பிரச்சனை எப்படி தீரும்? முதலில் மக்கள் தான் திருந்த வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் ஒரு புது சாமியார் வருவார். இவரை மறந்து விட்டு அவர் பின்னாடி செல்வார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்
by padma padma,Chennai,India 03-03-2010 13:42:05 IST
Shoot Him….
by S.M. SAIPUTEEN,UAE Karaikudi ,United Arab Emirates 03-03-2010 13:41:38 IST
Here the point is, nothing wrong in Samiyar having wife but that should be done according to Spiritual / Social moralistic guidelines. This is the good time for ruling DMK to take control those trust assets.
by k சுரேஷ்,chennai,India 03-03-2010 13:41:28 IST
eppidi irundha nan ipadi auitan by nitiya
by a smallboy,coimbatore,India 03-03-2010 13:40:34 IST
these kinds of so called saints are creating black mark to our hindutva....which is kept sacred by our generations....the court should takeover all his properties and seal them
by S.T. Swarnashanker,Puducherry,India 03-03-2010 13:39:37 IST
As a hindu we feel very bad and guilty in front of our tamil muslim friends especialy whose who are in gulf region.
by Kandeeban.M,dubai,United Arab Emirates 03-03-2010 13:39:04 IST
பெரும்பாலான நடிகைகள் இது போன்ற கேவலமான தொழிலின் மூலம் தான் தங்களின் கஜானாவை நிரப்பி கொள்கிறார்கள். இங்கு கருத்து தெரிவித்து இருக்கும் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் சாமியாருக்கு எதிராகவே தங்களுடைய கோபத்தை காட்டி இருக்கிறார்கள். ஒருவேளை அந்த சாமியார் போலியாக இல்லாமல் வெளியான வீடியோ போலியாக இருந்தால்...? இது போன்ற செய்திகள் பகுத்தறிவு கோமாளி வீரமணிக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால் நம்மை போன்ற வாசகர்கள் முழு உண்மை வெளியில் தெரியும்வரை பொறுமை காப்பதே நல்லது.
by A. Kannan,Chennai,India 03-03-2010 13:38:55 IST
First investigate him and get all the names of all actresses with whom he had affairs and show the true face of cine field. cine fieldla irukara ellavalu ellavanum apdi tan da nenga enna peria olukkaseelargal maadri pesarenga. nalla maatuku oru soodu. ungaluku indha soodu. podhum inima evalaukum vakkalathu vangitu mama velai paarkadhenga da erumaingala. Trust in GOD , There is always difference between god and human. God will never come before u the only god before u is ur parents TRUST IN GOD BELEIVE IN YOUR PARENTS AND NOT ANY ONE ELSE.
by M.S Siva,Tirunelveli,India 03-03-2010 13:37:58 IST
ரஞ்சிதா மட்டும் இல்லைங்க இன்னும் நிறைய நடிகைகள் இர்ருக்காங்க, அவங்கல்லாம் எப்ப வெளிஎலே வறுவர்கலூ. சினிமாவே இது தான். ஆசிரமும் எல்லாம் இது தான் நடக்குது.
by A.S Mani,chennai,India 03-03-2010 13:37:36 IST
அவர் அடிகடி செக்ஸ் இன்றேச்டிங் சுப்ஜெக்ட் நு பேசுவாரு.....அது இதுக்குதான் போல.......
by A Raja,Muscat,,Oman 03-03-2010 13:37:30 IST
அஜித் உண்மை சொன்னதுக்கு ஒரு பயலும் சப்போர்ட் பண்ண வில்லை,இந்த மாதிரி விஷயத்துக்கு சூர்யா போன்ற நடிகர்கள் வருஞ்சு கட்டி கொண்டு வருவது கேவலமாக இருக்கிறது.
by cm kumar,Bangalore,India 03-03-2010 13:37:10 IST
உண்மையில் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் இருக்கும் வரை இந்தியா மட்டும் அல்ல உலகமே உருபுடாது. தயவு செஞ்சி உங்கள நம்பி வாழுங்கள். இல்லையென்றால் உலகம் அழிவது உறுதி
by H மக்களில் ஒருவன்,chennai,India 03-03-2010 13:37:07 IST
இந்த பொழப்புக்கு ...........................
by M பழனிவேல்,Sivagangai,India 03-03-2010 13:34:49 IST
ஒரு சாதாரண மனிதன் என்றால் அரசு சும்மா இருக்குமா ? எல்லோரும் கொஞ்சம் யோசயுங்கள் பணம் பத்தும் செய்யும். வாழ்க தமிழ் நாடு.
by M பால குமார் ,Hosur,India 03-03-2010 13:34:23 IST
இந்த சேவையை தொடருங்கள் சுவாமிஜி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
by A. ஜனரதனம்,Ambur,India 03-03-2010 13:32:46 IST
முதல்ல அரசாங்கம் இவனமாதிரி ஆசாமிகள் சாமியார வரணும்னா ''ஆண்மை கட்டுப்பாடு சான்றிதல்'' அல்லது ''குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்ட சான்றிதல்'' கட்டாயம் வேண்டும்னு சட்டம் போடணும் அது மட்டுமில்லாம அந்த சான்றிதழை பிரேம் (Frame) செய்து மக்களுக்கு தெரியும்படி தொங்க விட வேண்டும். இதுமாதிரி செய்தால்தான் அப்பாவி பெண்கள் பாதிப்பயடைய மாட்டார்கள்.
by T. சௌந்தரராஜன்,TIRUPUR,India 03-03-2010 13:30:27 IST
இது போன்ற சாமியார்களை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலில் மக்கள் திருந்த வேண்டும்.
by K Rose,cHENNAI,India 03-03-2010 13:27:34 IST
ஒட்டு மொத்த நடிகர் சங்கம் தினமலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
by s சம்சுண்டர்,new delhi,India 03-03-2010 13:26:32 IST
தினமலர் ஆசிரியருக்கு ரொம்ப தைரியம்தான். பின்ன என்ன இன்னும் முன்ஜாமீன் எடுக்கல! நாங்க அவதூறு வழக்கு போட்டு ஒங்கள உள்ள தள்ள போறோம். என்ன செய்ய எல்லாம் ரெண்டு வேல சாப்பாட்டுக்கு தான் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு .........

இப்படிக்கு
தமிழ் சினிமா உலகம்
by M அருள்செல்வம்,Doha Qatar,India 03-03-2010 13:26:25 IST
perhaps he was learning how to attain MUTRUM THURANTHU MUNIVAR status. But Sun TV disturbed him

But why was SunTV showing his face but not the actress. Both are at fault. So why single out the ''SWAMIJI''.

What will out Tamil ''STARS'' do now? Perhaps arrest Sun TV staff who showed this like in the case they arrested Dinamalar Staff? The whole world would laugh at this DOUBLE STANDARD we adopt. What sun tv has done is same like what Dinamalar had done in Bhuvaneswari case.?

Let us watch the fun as it unfolds and make a another PARATTU VIZHA.
by R Kumar,chennai,India 03-03-2010 13:24:24 IST
ITHU PONRA NADIKAI SAUDI KU ALAITHU VANTHU KALLAL ATHITHU KOLLAVENDUM
by g NAZER,Dammam,Saudi Arabia 03-03-2010 13:24:11 IST
இதோட லஸ்ட் அஹ இருக்கட்டும் சாமீயார்களே ஏன்டா நி எல்லாம் எதுக்குடா பேசற நாயே உன்ன சொல்லி குற்றம் இல்ல உன்ன நம்பி நாசமா போன போற என் மக்களை சொல்லணும்
by shiva shivakumar,coimbatore,India 03-03-2010 13:24:08 IST
''கதவை திற... பிகர் வரட்டும்...''

சுவாமி கதவை ரொம்ப திறந்து வச்சிட்டார் போல...!!!

இவனை சொல்லி குத்தமில்ல...இவனை போல இருக்குரவனுங்கள இன்னும் நம்பிகிட்டு இருக்குற மக்களை சொல்லனும்...

இனிமேலாவது இது போல இருக்குரவனுங்கள நம்பாம மக்கள் சுதாரிச்சுக்குவாங்களானு பார்ப்போம்....

இல்லனா இவனை மாதிரி தப்பு பண்றவங்க எண்ணிக்கை இன்னும் அதிகரிச்சிகிட்டேதான் போகும்...

என்னை பொறுத்த வரைக்கும் கடவுள்னு ஒன்னு இல்லவே இல்ல...

கடவுள்னு எதுக்கு சொல்லி வச்சாங்க...ஒருத்தன் தவறு செய்ய பயப்படனும்..கட்டுபாடோட இருக்கணும்னு தான்...

ஆனால் தப்பும் பண்றாங்க... தப்ப பண்ணிட்டு அதே கடவுள்கிட்ட கடவுளே என்னை மன்னிச்சிடுனு முறையிடுறாங்க...
இது என்ன logic னுதான் புரியல...

நல்ல மனசு இருந்து பிறருக்கு நல்லது செஞ்சா போதும்...நல்லது செய்யலானும் பரவாயில்லை... பிறருக்கு தீங்கு செய்யாம இருந்தா அதுவே போதும்...

உன்னை பெத்தவங்க தான் உனக்கு கடவுள்... அவங்கள கடைசிவரைக்கும் நல்ல படியா பார்த்துக்க.... உன்னோட மனசாட்சி படி கேட்டு,பயந்து நட...

கடைசியா ஒன்னு...
கடவுள் இருக்குனு சொல்றவன நம்பலாம்.. கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு அவனை கூட நம்பலாம்... ஆனால் நான்தான் கடவுள்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது...

- இப்படிக்கு சுதாகர்.அ
by A Rakah Dus ( read in reverse ),Trichy,India 03-03-2010 13:24:04 IST
எல்ல சஹோதரர்களே, இதில் இருந்து புரிந்துகொள்ளுங்கள், மனிதனை படைத்த கடவுள் வேறு, மனிதன் வேறு, இனிமேலாவது மனிதனை வணங்காதீர்கள்.
by s.h. nayeem,kampala,Uganda 03-03-2010 13:21:01 IST
நித்தியானந்த சுவாமிகள்னு ஒரே ஒரு உண்மையான சுவாமிகள் இருந்தார். அவரையும் .......ச்சி இந்த வீணா போன சினிமா உலகம் இப்படி கெடுத்துடுச்சே. சீக்கிரம் ஜெயில் கதவை திறவுங்கள். எங்கள் அன்பு சகோதரர் நித்தியானந்தன் அவர்கள் வரட்டும். எல்லாவற்றுக்கும் காரணம் சினிமாதான். தமிழ் சினிமாவை தடை செய்ய வேண்டும்.வாழ்க நித்தியானந்த ஸ்வாமிகள்!
by R ரமேஷ்பாபு ,Salem,India 03-03-2010 13:20:25 IST
நான் மிகுந்த கடவுள் நம்பிக்கயுடையவன்..ஆனால் இது போன்ற முட்டாள்களை நான் என்றும் நம்புவதில்லை ...உங்களுக்கு கஷ்டம்/வேண்டுதல் என்றால் கடவுளின் கோவிலுக்கு சென்று முறையிடுங்கள் ..இதுபோன்ற புரம்போக்குகளிடம் அல்ல ...இனி அடுத்து யாரோ
by V ஆனந்தன் ,Oddanchatram,India 03-03-2010 13:18:24 IST
தொன்மை வாய்ந்த ஹிந்து மதத்தையும் அதன் சிறப்பையும் பல மதத்தினர் அறிய முற்படுகின்றனர் ,,
திருவண்ணாமலையில் நாம் அதிகமான வெளி நாட்டவர்களை பார்க்க முடியும் ,,அவர்கள் ஒரு ஹிந்துவை போல அணைத்து வழிபாடுகளையும் செய்கிறார்கள் ,,சாமியார்களே தயவுசெய்து நமது மதத்தை கேவலப் படுத்தாதிர்கள் ,,ஹிந்துக்களே கடவுளை மட்டும் நம்புங்கள் ,,சாமியார்களை நம்பாதிர்கள் ,,
by S முரளி,TIRUPUR,TAMILNADU,India 03-03-2010 13:18:04 IST
கலி முத்திபோச்சு.......
by R MANI,CHENNAI,India 03-03-2010 13:16:05 IST
மதபோதகர்கள் எல்லாம் கல்யாணம் செஞ்சுககூடதுன்னு சொல்லலை. அனால் இதுமாதிரி கள்ள உறவு வசிக்க கூடாதுன்னுதான் சொல்றோம்.
ஏற்கனவே அந்துமணி பார்த்தவை கேட்டவை படித்தவை பகுதியில (மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு இருக்கும்) நித்யானந்தத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாக ஒரு இளம்பெண்ணுடன் ஒரு கெஸ்ட் ஹவுஸ்-ல் உறவு கொண்டதை எழுதி இருந்தார்.
குமுதம் வார இதழ்-தான் அவருக்கு பெரிய பப்ளிசிட்டி கொடுத்தது. அந்துமணி எச்சரிக்கைக்குப் பின்னும் குமுதம் அதை சட்டை செய்யாமல் அந்த எமாற்றுக்காரனை தூக்கிப் பிடித்து மக்களை பைத்தியக்காரன் ஆக்கியது.
by S.V அருண் Prakaash,Cuddalore,India 03-03-2010 13:15:24 IST
வெட்கம் கெட்ட ஜென்மங்கள்தான் இந்த நடிகைகளும் கள்ள சாமியார்களும்.,எத்தனைமுறை இவர்கள் யோக்கியதையை வெளிச்சத்திற்கு வந்தாலும் மீண்டும் மீண்டும் இந்தமாதிரி ஈன செயலில்தான் ஈடுபடுவார்கள்.இவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு நடிகர் சங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டம். நடிகையின் சமூக சேவைக்கு (!!!) நியாபடுத்தி விளக்கம் அளிக்க மேடைபோட்டு வியாக்கியானம். தமிழ் கலாசாரத்தையே கற்பழிக்கும் இந்த இனத்தின் சினிமா தொழிலுக்கு ''தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு''!!! எங்கே போகிறது என் தேசம்? நம் தமிழ் கலாசாரத்தை குழிதோண்டி புதைக்கும் இந்த தமிழ் சினிமா ஒரு ''சாப கேடு''
அன்று ஒரு பத்திரிக்கையாளன் மீது தூற்றி வார வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்களே,இன்று என்ன சொல்ல போகிறார்கள்?
மக்களே!!!!முதலில் சாமியார்களை நம்புவதை விடுங்கள்.
by A ஜீவா ,Maldives,Maldives 03-03-2010 13:15:09 IST
ஒட்டு மொத்த நடிகர் சங்கம் தினமலரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
by P சரவண மாரியப்பன்,Bangalore,India 03-03-2010 13:14:50 IST
பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் சரியும்போது விபச்சாரத்தில் ஈடுபடுவது அனைவரும் தெரிந்த ஒன்றே..இதில் வியப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை.

ஆனால் இவரின் உண்மை சுயருபம் தெரியாமல் ''குமுதம்'', ''ஆனந்த விகடன்'' உள்ளிட்ட பிரபல வார நாளிதல்களே இவரின் ''கட்டுரைகளை'' வெளியிட்டு, பிரபலமாக்கியதுதான் கொடுமை.
by R Vasu,Al Khobar,Saudi Arabia 03-03-2010 13:13:37 IST
''YEMARUM MUTTAL MAKKAL IRUKUM VARAI ITHU POLA POLI PUTHISALI SAMIYARGAL VANTHUKONDA TAAN IRUPARGAL''
by i APPAVI TAMILAN,trichy,India 03-03-2010 13:13:29 IST
தமிழ் நடிகைகள் வாழ்க

இந்த மேட்டர் எ இன்னும ஒரு மாசத்துல மறந்துட்டு அடுத்த மாசம் காலேஜ் ல யோகா சொல்ல வந்து ரூ வரு

அப்பயும் எல்லாரும் நித்தியானந்தம் சொல்லிடுட்டு போவாங்க ...

அட விடுங்க நாம ஊர்ல இதெல்லாம் சகஜம் பா.. அடுத்த வாரம் வேற சமியரோட வீடியோ போர்போம் .
by tamil,chennai,India 03-03-2010 13:13:28 IST
கிர்ராம புற மக்கள் இன்னும் நல்ல வீடு இல்லாம இர்ருகாக ஆனா சில செக்ஸ் business பண்ணுற சில sex actress க்கு வீடு ஒரூ கேடா ?. ஈவகளுக்கு தமிழ்நாடு கோவேர்மென்ட் வீடு தறுது

ஊருபுடும் தமிழ்நாடு

பாவம் தமிழ்நாடு மக்கள்
by V sundar,chennai,India 03-03-2010 13:12:36 IST
Idhu thavaru. Yaaraha irundhalum photo pottu irukka kudaathu. Yenendral, antha nadihai, enie yeppadi veliyilae nadamada mudium. Avalum penthanae. Aasiriyarae konjam yosiyungal.
by P;S. Ramesh,Thanjavur,India 03-03-2010 13:12:28 IST
முதலில் நம் மக்கள் ஒரு காகிதத்தின் நடுவிலொரு கரும் புள்ளியை வைத்து இதில் என்ன தெரிகிறது என்று கேட்டால் கரும்புள்ளி தெரிகிறது என்று கூறும் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வண்டும்.அதை சுற்றி அதிகமான வெள்ளை பகுதியை கூறுவதில்லை.இந்த விஷயத்தில் தப்புக்கும் ஒழுங்கீனதுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். தாம் செய்யும் செயல் தவறேயானாலும் அடுத்தவர்களை பாதிக்காதவரை அது ஒழுங்கீனம், அடுத்தவர்களை பாதித்தால் அது தப்பு.இங்கு தவறு என்று கூட சொல்லமுடியாது. ஏன் என்றல் அவர் ஒன்றும் தெரியாமல் செய்யவில்லை. அவரும் மனிதர்தான். அவர் ஒன்றும் இது வரை எந்த தப்பான கருத்துகளையும் சொல்லவில்லை. இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. அவரை நாடி வந்த எந்த பக்தர்களுக்கும் துரோகம் செய்யவில்லை.இது அந்த இருவருடைய சம்மதத்துடனேயே நடந்துள்ளது. அப்படி இருக்க இது எப்படி தவறாகும். நம் மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிவதில்லை. எந்த சாமியும் தனக்கு சேவகம் செய்யும் மனிதரை பெண்களை நினைக்க கூடாது என்று சொல்லவும் இல்லை, நம்மை படைத்ததே நாம் இருக்கும் வரை நல்ல முரயில் ஒழுங்கான வாழ்கை வாழவும் நம் சந்ததிகளை உருவாக்கவும்தான். அனால் தற்போது நம் நாட்டில் விபச்சாரம் நடத்தவே சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கும் நிலை இருக்கும்போது இது எப்படி தவறாகும்? நாட்டில் எத்தனையோ எமாற்றுகாரர்களும் மகபாவிகளும் இருக்கிறார்கள். முதலில் அந்த கலைகளை பிடுங்க வழி தேடுவோம்.இதில் முதல் கலையே நம் பிரச்சனைகளுக்கும், எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் சாமியார்களை நாடும் மனிதர்களையே களையவேண்டும்.
by R தாமரை கண்ணன்,villupuram,India 03-03-2010 13:12:08 IST
சாமீ! என்னையும் உங்க சிஷ்யனா சேத்துக்குங்க - நானும் கொஞ்சம் ஜாலியா இருந்துட்டுப் போறேன்!!!
by S Srinivasan,Thiruvallur,India 03-03-2010 13:10:03 IST
துணிந்து செயல்படும் தினமலருக்கு எனது வாழ்த்துகள். உண்மையை உரைத்து கூறும் உங்களுக்கு எனது பணிவான வணக்கம். அன்று பரமானந்தா நேற்று சங்கரச்சாரி இன்று நித்தியானந்தா. ஆண்டவா எம்மக்களை காப்பாற்று. பெருமைமிகு இந்து மதத்தை இப்படி பட்ட ஈன பிறவிகளிடம் இருந்து காப்பாற்று. பத்தினி நடிகைகளே இப்போ என்ன சொல்லபோறிங்க. உங்கள எல்லாம் சுனாமி கொண்டு கொண்டுபோககூடாதா.
by Deavarajan,Japan,India 03-03-2010 13:09:05 IST
துணிந்து செயல்படும் தினமலருக்கு எனது வாழ்த்துகள். உண்மையை உரைத்து கூறும் உங்களுக்கு எனது பணிவான வணக்கம். அன்று பரமானந்தா நேற்று சங்கரச்சாரி இன்று நித்தியானந்தா. ஆண்டவா எம்மக்களை காப்பாற்று. பெருமைமிகு இந்து மதத்தை இப்படி பட்ட ஈன பிரவிகளிடம் இருந்து காப்பாற்று. பத்தினி நடிகைகளே இப்போ என்ன சொல்லபோறிங்க. உங்கள எல்லாம் சுனாமி கொண்டு கொண்டுபோககூடாதா.
by Deavarajan,Japan,India 03-03-2010 13:09:05 IST
I really appreciate Dinamalar Newspaper And its team for not publishing this news in any corner of todays paper. where as other news paper trying to melt money out of it.
Will the tamil flim industry come forward with an answer to this one also? All craps will be hatching egg''s at there home after this news.
by A Prabhu,chennai,India 03-03-2010 13:08:37 IST
சிறந்த கலாச்சாரமும்,ஆன்மீக நம்பிக்கையும் கொண்ட நம்மை மதித்து பின்பற்ற வெளிநாட்டவர்களும் உண்டு.. இவரை போன்ற பொய்யான நபர்களால் நமது தமிழ் சமூகம் தலை குனிகிறது .........அரசு இனிமேலாவது இது போன்ற ஆஷிரமங்கள் அமைவதை தீவரமாக கண்காணிக்க வேண்டும் ..இவர்களால் நாட்டிற்கு எந்த நன்மையையும் இல்லை.இவர்களின் வங்கி கணக்கில் வெளிநாட்டவர்களின் பணமும் ,நம் மக்களின் பணமுமே இருக்கும் ....
by raaj RAAJ,tirupur,India 03-03-2010 13:07:50 IST
துணிந்து செயல்படும் தினமலருக்கு எனது வாழ்த்துகள். உண்மையை உரைத்து கூறும் உங்களுக்கு எனது பணிவான வணக்கம். அன்று பரமானந்தா இன்று நித்தியானந்தா. ஆண்டவா எம்மக்களை காப்பாற்று. பெருமைமிகு இந்து மதத்தை இப்படி பட்ட ஈன பிரவிகளிடம் இருந்து காப்பாற்று.
by Deavarajan,Japan,India 03-03-2010 13:05:32 IST
நான் ராஜ்மோகன் வார்த்தைகளை மனமார வரவேற்கிறேன் .
by k gokulan,madurai,India 03-03-2010 13:04:46 IST
sadharana rasam soru sappidravane summa illama janathogaya perukura indha naatula

neyyum palaum pazhamum carum vasadhiyoda irukura samiyarunga summa irupangala
by பின்னு,chennai,India 03-03-2010 13:03:43 IST
ஒழுக்கா கல்யணம் பண்ணிக் கொண்டு வாழ வேண்டியது தானே. இல்லறத்தில் இருத்து போதனை செய்தா என்ன ?

by c sekar,tanil nadu,India 03-03-2010 13:02:17 IST
பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் சரியும் பொது விபச்சாரத்தில் ஈடுபடுவது, அனைவரும் தெரிந்த ஒன்றே..இதில் வியப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை..

ஆனால் இவரின் உண்மை சுயருபம் அறியாமல்பிரபல வார நாளிதல்களே, இவரின் கட்டுரைகளை வெளியிட்டு இவரை பிரபலமாக்கியதுதான் கொடுமை. அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்..
by R Vasu,Al Khobar,Saudi Arabia 03-03-2010 13:02:08 IST
everybody got jealous....
by n karthick,chennai,India 03-03-2010 13:00:48 IST
தினமலர் ஆசிரியர் அவர்களே, தயவு செய்து அந்த நடிகையின் போட்டோவை வெளியிட்டு தமிழ் சினிமா குறிப்பாக சூர்யா மீது கரியை பூச வேண்டும்
by உண்மை ,Madurai,India 03-03-2010 13:00:42 IST
samiyarukkum ரஞ்சிதாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம். இதுதான் ரெண்டு பேருக்கும் தண்டனை.
by V Palanivelan,Madurai,India 03-03-2010 13:00:24 IST
இனிமேலாவது...சாமியார்....ஆசிரமம்என்றுமக்கள்திரியாமல்..............எப்பத்தான்திருந்துவர்கலோ...........
by P.ரவிச்சந்திரன்.,perunavalur.aranthangi...,India 03-03-2010 13:00:18 IST
என்னடி ரஞ்சி, இப்படி ஒரு மோகம் அதுவும் சாமியாரோடு... சீ சீ ரொம்ப மோசம்....
by S Kutti,Bangalore,India 03-03-2010 12:57:47 IST
ஐயா ,
ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மனைவிகள் இருந்தனர். சாமியார்கள் மட்டும் ஏன் பிரம்மச்சாரிகள் வேடமிட்டு தன் இயற்கையான ஆசா பாசங்களை மறைத்து வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டு சிக்கலில் சிக்கி அவமானப்பட வேண்டும்.. நம் ரிஷிகள் , முனிவர்களைப் போல் மணம் புரிந்து மக்களுக்கு நல்லவனவற்றை போதிக்கலாமே ! ஒவொவொரு மனிதனாக்கும் வடிகால் தேவைப்படுகிறது. ஏன் முறையான வடிகால் அமைத்துக் கொள்ளக் கூடாது. ஒன்று மட்டும் நிச்சயம் நமது மக்கள் பிரம்மச்சாரி சாமியார்களைத் தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் திருமணமான சாமியார்களை ஏன் அதிகமாக நம்புவதில்லை எனப் புரியவில்லை ஒரு வேளை ருசி கண்ட பூனை என்பதாலோ ! மக்களுக்கு பகுத்து அறியும் சக்தி குறைந்து விட்டதோ.
by A.M. Mill,Chennai,India 03-03-2010 12:53:13 IST
இது போன்ற போலி சாமியார்களை அணு அணுவாக சித்ரவதை செய்து கொல்ல வேண்டும்.
.
by SH ஷர்மா,CHENNAI,India 03-03-2010 12:52:55 IST
கதவை திற காற்று வரட்டும்னு சொன்னாங்க. அட வேற ஏதோ அல்லவா வருது!
by துரை செல்வராஜூ ,Thanjavur,India 03-03-2010 12:52:07 IST
இது ரொம்ப நல்ல பொழப்பு
எங்களுக்கும் சொல்லி குடு.
தமிழ் நடிகைகள் வாழ்க
by 2121 Tony,hyderabad,India 03-03-2010 12:50:12 IST
some samiyars may escape due to ''bulti satchi''
by gopal,chennai,India 03-03-2010 12:49:18 IST
பொல்லாத உலகம் யாரை நம்புவதோ தெரியவில்லை கடவுளே மக்களை காப்பாற்று

by d velmurugan,tirukoilur,India 03-03-2010 12:47:14 IST
It is shame . First punish both. They bring bad name.
Govt should scrutinize all such godmen and artist. There may be many hidden
by mr சங்கர்,Bahrain,India 03-03-2010 12:41:43 IST
ஹ்ம்மம்ம்ம்ம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை ........ஆனந்தா எல்லாம் ஆனந்தமா இருக்கா அவ்ளோதான்....
by S குமார்,Chennai,India 03-03-2010 12:39:35 IST
இவன மாற்றி சாமியாரை அடித்தே கொலை செய்ய வேண்டும்.

எந்த ஒரு துறவியும் டிவி ல விளம்பரம் பண்ண மாட்டாங்க. விஜய் டிவி ல இவன் ப்ரோகிராம் தான்
by P செந்தில் குமார்,Chennai,India 03-03-2010 12:38:53 IST
எத்தனை சாமியார்கள் இதுபோல் மாட்டினாலும், புது சாமியார் வந்துகிட்டே இருப்பான், நல்ல சட்டம் கொண்டு வரணும், இல்லேனா இப்படித்தான்.
by R செந்தில்,trichy,India 03-03-2010 12:36:18 IST
இது போன்ற உடான்ஸ் ஆசாமி எல்லாம் சாமியார் என்கிற புனிதமான வரையறைக்குள் வைத்து பார்ப்பதே தவறு. இது தான் சந்தர்பம் என்று பகுத்தறிவு சிங்கங்கள் புறப்பட்டு வந்து ஹிந்து மதத்தை இழித்து பேச வந்து விடுவார்கள். வாழ்க ஜனநாயகம்,.அறிவுள்ள உண்மையான பகுத்தறிவுவாதிகள் ஒதுக்க வேண்டியது இந்த ஆசாமிகளை தான்.... ஹிந்து என்கிற அடையாளத்தை அல்ல.
by S. ராஜ் மோகன்,chennai,India 03-03-2010 12:36:15 IST
We don''t say that preachers should not marry. Let them marry and have a family life. We condemn only this sort of illegitimate relationship.
Already , May be 3 or 4 years ago Anthumani in his ''Paarthavai, Kettavai, Padithavai'' revealed the true face of Nithyanandaa. But his name was not given only hints were given and Anthumani wrote that nityananda had had sexual indulgence.

It was KUMUDHAM weekly that popularised the fraud even after Anthumani''s hint.
I don''t why they gave so m uch importance to this cheat.
Atleast, hereafter they should think many times before popularizing anybody.

by S.V அருண் பிரகாஷ்,Cuddalore,India 03-03-2010 12:36:08 IST
எத்தனை சாமியார்கள் இதுபோல் வந்தாலும், புது சாமியார் வந்துகிட்டே இருப்பான், நல்ல சட்டம் கொண்டு வரணும், இல்லேனா இப்படித்தான்.
by R செந்தில்,trichy,India 03-03-2010 12:36:02 IST
Nithyananda is prove ''there is no god''. That''s all.....!
by SP Amaravathipudur Premnath, Itlay,Milano,Italy 03-03-2010 12:35:29 IST
ஒரு சிலரின் இத்தகைய காமக் களியாட்டங்களால் உண்மையான பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள நேர்மையான சாமியார்களின் பெயரும் பாதிக்கப்படுவது துரதிஷ்டமானது.
by cete சித்தன்,Pdkt,India 03-03-2010 12:34:59 IST
விபசாரம் செய்யும் நடிகைகளுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல விருதும் கொடுத்து கௌரவிக்கும் இந்த அரசு. செய்திகளை வெளியிட்டவர்கள் மீது முதல்வர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பார். அதற்கு ஒரு பாராட்டு விழா எடுத்து கவர்ச்சி நடனம் ஆடி முதல்வர் கையால் அரசு செலவில் வசதியாக வாழ ஒரு பங்களா அந்த நடிகைக்கு வழங்கப்படும்.

வாழ்க ஜனநாயகம். ஊருபுடும் தமிழ் நாடு
by v Sundar,chennai,India 03-03-2010 12:34:48 IST
He is not a Machine to be out of all these activities, he is also an average human (indeed, he is much more than average). The Fault lies on the People who see him and follow him as GOD, & people believe he is the one and only creature in this world, who is born to guide people. First this attitude and belief to be changed... So one need not worry for this and keep doing your duties...
by S சௌந்தர்,Tirupur,India 03-03-2010 12:33:58 IST
டிவியில் ஒன்றை காட்டி விட்டால் அது உண்மை ஆகுமா. உண்மை என்ன என்பதை யாரும் எண்ணுவதில்லை. அப்படியானால் பலபேரை வெளிச்சத்தில் காட்டினால் அதெல்லாம் உண்மை.
by b ramani ,trichy,India 03-03-2010 12:32:40 IST
சாமிகளை நம்புங்கள்
ஆசாமிகளை நம்பாதீர்கள்
by C சிவராமகிருஷ்ணன்,Pondicherry,India 03-03-2010 12:31:53 IST
கடவுளை நம்புங்கள். ஆனால் கடவுள் பெயர சொல்லிக்கொண்டு எமாத்துபவர்களை நம்பாதீர்கள்.
by Mr. செந்தில்,KL,India 03-03-2010 12:31:42 IST
nithyantham very bad
by k vetrisuriyabala,coimbatore,India 03-03-2010 12:31:04 IST
Now swamiji can write an article how to correct actress, let him stop preaching, teach sex education, write book on kamasutra
by N Rangarasu,coimbatore,India 03-03-2010 12:30:48 IST
SAMIYARKALAI NAMBA KOODATHU.MAKKAL NAMBUKIRARKAL SAMIYARKAL THONTRUKIRARKAL
by SHEELA,TIRUPUR,India 03-03-2010 12:29:32 IST
இந்து மதத்திற்கு எதிரி வெளியே இல்லை; கட்டு சோத்துக்குள்ளே எலி போல.
by R காண்டீபன்,Coimbatore,India 03-03-2010 12:28:58 IST
''இவரை போல உள்ள போலி சாமியார்களை கலை எடுத்தல் தான் இந்த தமிழகம் உருப்புடும்.இவரை இனிமேல் ஒருபோதும் போதிக்க அனுமதிக்க கூடாது''

by Subbu V.Raja,mahilankottai,India 03-03-2010 12:28:33 IST
அவனும் மனுஷன் தான். ஆனா மனுசனா இருந்து இந்த கன்றாவிய பண்ணனும். சாமி வேஷம் எதுக்கு ? காவி உடை எதுக்கு ? இவனுக்கு கடுமையான தண்டன தரனும்
by s mala,nagercoil,India 03-03-2010 12:28:28 IST
தப்பு பண்ணறது சகஜம்தான்,ஆனால்
இந்த மாதிரி ஆன்மீகத்தில் இருந்து
கொண்டு அசிங்கம் செய்யறவன
சாணம் கரைச்சு
தலையில கொட்டனும், நடிப்பு உலக மக்கள் உத்தமம் என பேசிய விவேக்,
விஜயகுமார்,சூர்யா, ராதிகா, மஞ்சுளா,எல்லாரும் இப்போ என்ன சொல்ராங்க

by PS Karthikeyan,Cochin,India 03-03-2010 12:28:16 IST
PLEASE DONT BELIVE THIS KIND OF FRAUD SAMMIYAR.ACTORS(SURYA,VIVEK) DONT SUPPORT THIS KIND OF ACTRESS.NOW WHAT IS YOUR ANSWER FOR THIS INCIDENT.PEOPLE YOU ONLY TRUST ON GOD.
by k jeyaram,sivakasi,India 03-03-2010 12:26:48 IST
எல்லா samiyargalum இப்படி தான் இதில் என்ன பெரிய விஷயம் உள்ளது என்ன நம்ம ஆட்கள் சாமி சாமி என்று சொல்லி கொண்டு , திருத்தாத ஜெனமங்கள் உள்ள வரை evanunga இப்படி தான்
by R Raman,chennai,India 03-03-2010 12:26:19 IST
அம்மாவின் ஆச்சி இருந்தால் எப்படி
இது நடக்கும்?
by s muthuraj,theni,India 03-03-2010 12:26:07 IST
NAAN ORU PATHIRIKAIYIL PADICHAEIN. ATHU NADIGAI RAAGA SUDHA ENDRU. ETHU UNMAI.
by rass raasu kutty,ABU DHABI,United Arab Emirates 03-03-2010 12:25:52 IST
unnai paar seri - nee oru elichchavayan
by R RRAO,coimbatore,India 03-03-2010 12:24:45 IST
அன்னைக்கு பிரேமானந்தா... இன்னைக்கு நித்யானந்தா.. இனி அடுத்த ஆனந்தா யாரோ... அடங்கப்பா சாமி, இதையெல்லாம் பார்க்கற போது... சினிமா வில்லன்கள் எல்லாம் டுபாக்கூரு மச்சி...
by v sundaravadivel,Tiruppur,India 03-03-2010 12:24:32 IST
நித்தியானந்தம் நித்தியானந்தமாக இருந்திருக்கும் போல தெரிகிறது. நடிகையின் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் பெண் மோகத்தில் முடிவடைகிறது.இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. வேடதாரிகளை நம்பும் மக்கள் திருந்த வேண்டும்
by துரை செல்வராஜூ ,Thanjavur,India 03-03-2010 12:23:53 IST
good job....nalla vela pathurkaan...!!plz give him padmashree award and for tht actress give kudumba kuthuvillaku or kalaimaamani award (kalaingar kaiyal kodungaa...!!!!)
by K Dileepan,coimbatore,India 03-03-2010 12:23:24 IST
No one is perfect in this world. expecially tamil and indian peoples. nithyanda mistake is becoming a media spciallity. those who are commanding for this and also for the media peoples are not good when compare to him. so no is having rights to commad
by s லலித் குமார்,chennai,India 03-03-2010 12:21:48 IST
தண்டனை யாரிடம்?....மக்களிடமா...இல்லை மன்னர் இடமா.....
by m kathir,COIMBATORE,India 03-03-2010 12:21:09 IST
தினமலர் ஆசிரியரே! நீங்க இன்னும் முன்ஜாமீன் எடுக்கலையா? ஒங்க மேல அவதூறு வழக்கு போட்டு கைது பண்ண ரெடி ஆயிட்டோம்! எச்சரிக்கை !
by M அருள்செல்வம்,Doha Qatar,India 03-03-2010 12:20:50 IST
அடடா தமிழகம் எங்கோ போகிறது . video எடுத்தவனை பாராட்ரத அல்லது சாமியாரை திட்டுறதா . சாமியோ நீ ரொம்ப திறமை சாலி . காற்றை திற என்று சொன்னாய் ஆனால் உன்னையே திறந்துடான்கேளே.
by s திரவியம்,Singapore,Singapore 03-03-2010 12:20:25 IST
இதை பார்த்தாவது திருந்துவாங்களா இந்த மக்கள் ? இந்தியா கண்டிப்பாக 2020 - இல் வல்லரசு ஆகி விடும் !!!!
by M chandru,chennai,India 03-03-2010 12:20:25 IST
These culprits are made by educated fools. These fools are pouring money on him and they are believing that he is secretary to God.
Fools never change and they keep creating such culprits in the future also.
These people have only five senses like animals. they never realised that they born with brain. Guys pls use brain to analyse people.

And there is a comedy in this news. Dinamalar tried to criticize Actor Surya by saying that he supported actresses.
This is bcz once surya directly gave statement against few news reporters and the main one is Dinamalar''s reporter. According to us he is right at that situation. Dinamalar have dare to write about there family members or about politician''s family members???
Ofcourse cant.
So pls be centralized before putting any news. dont be like other common newspapers.
by Mr Saravanan,Chennai,India 03-03-2010 12:20:09 IST
இது மாதிரி நடிகைகளுக்கு சப்போர்ட் பண்ணும் நடிகர்களை செருப்பால அடிக்கணும் அப்பத்தான் இவங்க திருந்துவாக இனி எவனாவது கண்டன ஆர்பாட்டம் நடதுனான் செருப்பு பிஞ்சுரும் இது எச்சரிக்கை இல்லை கட்டளை
by s imranji,dubai,India 03-03-2010 12:19:51 IST
இவனை ஓடவிட்டு நாயை விட்டு கடிக்க விடனும். இவனை சப்போர்ட் செயும் அரசியல்வாதியையும் ஆயுள் தண்டனை தரனும்.
by Muthu Kumar,Tamilnadu,India 03-03-2010 12:19:33 IST
don''t believe samiar
by p pragasam,pondicherry,India 03-03-2010 12:19:07 IST
இவனை போல இன்னும் எத்தனையோ போலி சாமியார்கள் இன்னும் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் சில அரசியல்வாதிகளின் ஆதரவால் அவர்கள் மாட்டவில்லை இவன் மாட்டிகொண்டன். ஒருவேளை அரசியல் வாதிகளுக்கு கப்பம் கட்டவில்லையோ? இவனை புடிசுட்டேல் இன்னும் எத்தனையோ சாமியார்கள் பிறந்தநாள் கொண்டாடுறேன் மக்களை மாலைபோட்டு தரிசிக்க செய்றேன்னு திரியிறானுங்க. அவங்களை எப்ப புடிக்க போறேல்????
by R. தினகரன்,chennai,India 03-03-2010 12:18:56 IST
யாருய்யா அது ர எளுத்து நடிகை......(மண்டை வெடிக்குது)
by s சுகுமாறன்,trichy,India 03-03-2010 12:18:02 IST
நடிகையை விடுங்க நம்ம சுவாமிஜிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். அப்படியே சவூதிக்கு பேக்கப் பண்ணிடலாமா? இவனை எல்லாம் நம்பி இலட்சகணக்கான பக்தர்கள். மூட நம்பிக்கை இருக்கிற வரைக்கும் நம்ம நாடு உறுபடாது. முடிந்த வரை நமது பொது அறிவை பயன் படுத்தினால், இந்த சாமியாரெல்லாம் உறுவாக மாட்டார்கள்.
by H ஹக்,Gadong,Brunei 03-03-2010 12:17:20 IST
Again Wrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong newsWrong news...it is not ranijitha....in other news they are saying it is ragasudha.......dinamalar....again false news........................
by ராஜ்குமார்,chennai,India 03-03-2010 12:17:18 IST
மீண்டும் பெரியார் வேண்டும்
by s சுரேஷ்,alkhobar,Saudi Arabia 03-03-2010 12:17:14 IST
He should be purnished and judgement to be a roll model to all peoples, those who are involving this kind of activities.
by Indian,Tirunelveli,India 03-03-2010 12:15:50 IST
இந்த மாதிரி பொழப்புக்கு வேற XXXXXXX வேலை பாக்கலாம், வர வர சாமியார்கள், பூசாரிகள் இதே பொழப்பா இருக்காங்க போல இருக்கு.
by moort ஆகாஷ்,xxx,India 03-03-2010 12:15:30 IST
He should be purnished and judgement to be a roll model to all peoples, which are involving this kind of activities.
by Indian,Tirunelveli,India 03-03-2010 12:14:09 IST
Mr.Surya What is your answer?.
by N சிவதாணு Pillai,Nagercoil,India 03-03-2010 12:14:08 IST
இந்த மாதிரியான சாமியாரை நம்பி படித்தவர்களும் பின்னாடி போய் கடவளாக வனுங்குகிரர்கள்..... இப்போவதது இவர்கள் திருந்துவார்களா? நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும்? ..... டேவிட், சயான் , மும்பை
by A DAVID,Sion , Mumbai,India 03-03-2010 12:13:42 IST
It is nothing wrong to blame this Man. Because he is the one most vulnerable to make mistakes emotionally.
We need to blame either cine field or those involved in Cine field. Because even an ordinary man can not meet the CM but a hero or heroin can meet within a day.
Every body attracted to Cine Field. You can see the crowd when they oragnize a function or a party.
And the media too, TV, New Papers, Cable TV etc; each and every one gives priority for the Cine field.
The goverment shoud take steps to manipulate the mindset of peoples and pupils from focussing their attention from futile cine field to their true hard work.
may be who knows this man be trapped by some one else when their expectaion tuned to be futile.
by R Selva,Singapore,Singapore 03-03-2010 12:12:33 IST
நந்தா படம் மாதிரி அவனோடத கட் பண்ணியரனும்... அதேபோல அவ யாருன்னு எல்லாத்துக்கும் காட்டுங்க...அவளுக்கும் அதே தான் நன்றி தினமலர்.
by V அன்பு,tirupur,India 03-03-2010 12:12:08 IST
சந்தனமரபிலை குங்குமம் செர்ந்த்ததே ஒ மதி . ஒ மதி மன்மத பாணமே இன்க்கோரூயாகமே ஒ மதி ஒ மதி அமர்க்களம் பரிமள!!
by சு.பழனி வேல் ,kovilpatti nilakkottai ,India 03-03-2010 12:11:32 IST
நித்யனந்த '' கதவை திற காற்று வரட்டும்'' சொன்னிங்க . ஆனா கதவை சாத்த மறந்திடிங்கலே. எல்லாத்தையும் ரகசியமா பாதுக்ககிற நீங்க , எல்லாத்தையும் அவுத்து போட்டுடிங்களே .
by C.T.p திருப்பதி ,Pudukkottai,India 03-03-2010 12:11:30 IST
Wealth is lost, nothing is lost, Health is lost, someting is lost, If character is lost, everything is lost.
by r n,cni,India 03-03-2010 12:11:09 IST
சாமியாரே இப்படி தான்
by a sathis,singapore,India 03-03-2010 12:10:23 IST
Government should take immediate action.
by V.V. Ramya,Salem,India 03-03-2010 12:09:58 IST
ivangala mathiri poli samiyara kuthonum

by

senthil tirupur tamilnadu
by k senthil,tirupur,India 03-03-2010 12:09:06 IST
அன்று கண்டனக்குரல் எழுப்பிய நடிகர்களினின் முகத்தில் இன்று கரி
by RR jega,tirupur,India 03-03-2010 12:08:55 IST
நன்று கலக்கிவிடீர்கள்
சில பத்திரிகைகள் ஆர் எழுத்து நடிகை என சொல்லியுள்ளது
துன்ணிச்சல் வேண்ண்டும் தினமலர் போல . கோவில் காமுகர்களின் கூடாரம் அஹ்கி விட்டது வாழ்க
கருணாநிதி
by s natarajan,new delhi,India 03-03-2010 12:08:54 IST
It is not required to arrest him but he has to marry the girls or woman who ever he had sexual affair and he has to live the family life. All the Ahram properties has to be taken by the government. Because all the properties are belonged to the public.
This is only the punshiment.
by s venkat,Bangalore,India 03-03-2010 12:08:29 IST
jai maha dave...
by m prabu,erode,India 03-03-2010 12:07:57 IST
காலத்தால் அழிக்க முடியாத ஹிந்து மதத்தை இதுபோன்ற சாமியார்கள் தங்களின் காம களியட்டதால் ஹிந்து மதத்தை அடியோடு அழித்து விடுகின்றனர் ஆகையால் இதுபோன்ற சாமியார்களையும் அவரை நம்பும் மக்களையும் பாரபட்சமின்றி தூக்கில் இடவேண்டும்....துறவறம் என்பது மனிதனின் இயற்கைக் குணத்திற்கு எதிரானது. எனவே அனைவரும் மணமுடித்து இனிமையாக வாழ்வோம். மனிதனை மனிதன் வழிபடுவதைத் தவிர்ப்போம். ஒரே இறைவன்தான் உலகுக்கு என்பதை ஏற்போம். அந்த இறைவன் யாரென ஆராய்ந்து அவனை மட்டுமே நாம் எப்போதும் வழிபடுவோம். மக்களே இனியாகிலும் உங்கள் அறிவை சற்று உசுப்பிவிடுங்கள். அது உண்மையான இறைவனைத் தேடிப்பிடிக்கட்டும்.
by AM GOPINATH,MALAYSIA,India 03-03-2010 12:07:15 IST
மிக அதிகமான மனப்பயிற்சிகள் உள்ள ஹிந்து சமயத்தை சேர்ந்தவர்களே புலனடக்கத்திற்கு கஷ்டப்படும்போது, பயிற்சிகளே அதிகம் இல்லாத பாதிரியார்களிடம் எத்தனை குறைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.! மீடியா மைனாரிடிகள் என்று அஞ்சாமல் அங்கேயும் நோட்டம் விட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்
by M Ramakrishnan,Chennai,India 03-03-2010 12:07:01 IST
அண்ணா editor அண்ணா கொஞ்சம் தெளிவான போட்டோ போடுங்க. கண்ணகி வாரிசின் முகம் சரியாக தெரிய மாட்டிங்குதில்ல. இதெல்லாம் ஒரு பொழைப்பு. அம்மா என் பத்தினித் தெய்வமே ரஞ்சிதா உனக்கு எங்க ஊர் பிச்சைக்காரி எவ்வளவோ மேல். நாங்கள் பத்தினிகள் என தொண்டை கிழிய கத்தும் நடிகைகளே இப்போது என்ன சொல்கிறீர்கள்? தமிழக முதல்வரே இதற்க்கு எப்போது பாராட்டு விழா? அப்பு நித்தியானந்தா சூப்பரு அப்பு. பின்னிட்டீங்கல்லே. த்தூ... இவர்களை பற்றி வேறு என்ன சொல்லு.
by m baraniputhran,salem,India 03-03-2010 12:06:58 IST
நாம் தான் நல்லவர் என்று முதலில் நம்ப வேண்டும் . இது போன்றவர்களை நம்பக்கூடாது.
by M JOSEPH KENNETH,CHENNAI,India 03-03-2010 12:06:55 IST
In every religion, there will be some stray elements. We can''t generalize and charge all the religious leaders/gurus.
I feel the followers (baktargal) should understand the intentions of such ''notorious guys'' -from their movements itself and avoid them. Even after knowing the ''guru''s'' sexual ambitions, a woman continue to seek his blessings means-she is also equally culpable and guilty.. She may need sex/money/or influence etc from Guruji...
Hence-I feel instead of breaking/setting fire to ashrams - we should keep our home intact first!!


by PM ஜோஸ்,Martandam,India 03-03-2010 12:06:48 IST
இது எல்லாம் ஒரு சாதாரண விஷயம் அப்பா இதுமாதிரி எத்தனையோ நடகுத அதனால் என்ன அதுக்கு எல்லாம் வீடியோ ஆதாரம் இல்லை அந்த kanapundai கும்பிடுவது நம்ம தப்பு
by S முருகேஷ்,TIRUPUR,India 03-03-2010 12:05:09 IST
சாமியார்கள் இல்லை அவர்கள் மாமாக்கள். படித்தவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்
by R ராமன்,pondicherry,India 03-03-2010 12:05:04 IST
எந்த சாமியாரையும் நம்பாதீர்கள். சாமியார் என்ற பெயரில் திரியும் எவனையும் நம்பாதீர்கள். நல்லதை செய் , கடவுளை நினை. நீ வேண்டியது கிடைக்கும்.
by P vijayalakshmi,Chennai,India 03-03-2010 12:04:56 IST
மொதல்ல இந்த மாதிரி சாமியாருக்கு
......... கட் செய்து விட வேண்டும்....
ஒழிக தமிழ் சினிமா ......
by kathir,Pisa,Italy 03-03-2010 12:04:45 IST
one year back when he came to pondy I just went to his discourse in aug 2009. at that time itself i doubted this man because,the entry fees was Rs. 1000,2000 and 5000 per person. there was no proper arrangement,no chairs for those attending the discourse. by a rough estimate I calculated and found that on that single day conference HE has collected around Rs. 30 lakhs. he might have totally spent a maximum of only Rs. 1 lakh on that day. He conducts around 6 to 7 such conferences in a month. so in a month itself he earned around Rs 2 CRORES! is it ENLIGHTENMENT? OUR PEOPLE ARE RESPONSIBLE FOR PROMOTING SUCH GREEDY CHEATS.
by r natarajan,pondy,India 03-03-2010 12:03:23 IST
ஆண்டியின் மடமாக (ஆசிரமம் ) இருந்தாலும் அழகிகளுக்குப் பஞ்சமில்லை.
இது கவியரசின் வசனம்.
ஒரு ஒழுங்கீனமான ஆஸ்திகனை காட்டிலும் ஒரு ஒழுங்கான நாஸ்திகனே உயர்ந்தவன். உலகத்தில் மிகவும் இலவசமாக கிடைப்பது அடுத்தவனுக்கு
உபதேசம் செய்வது மட்டுமே. ஜீவன் முக்தியா ?? இவருக்கு முக்தி கிடையாது .கடவுள் ஏன் கல்லானார்.இந்த மாதிரி
கண்றாவி பிடிச்ச சாமியாறாலே.
by a kilavansethupathi,Chennai,India 03-03-2010 12:03:14 IST
எந்த சாமியாரையும் நம்பாதீர்கள். சாமியார் என்று சொல்லிக்கொண்டு திரியும் எவனையும் நம்பாதீர்கள். நல்லதை செய். கடவுளை நினை , உனக்கு வேண்டியவை கிடைக்கும்.
by P விஜயலட்சுமி,Chennai,India 03-03-2010 12:02:13 IST
Koodia Veraivil Baktharkale Kovilai Idipparkal. Antha naal Veku thoorathil illai. Manithanai ninai, Vanangathe.
by N Karthikeyan,Ramanathapuram,India 03-03-2010 12:02:02 IST
அவனும் மனுஷன் தானே...!! சூப்பர் கட்ட வருது...... என்ன செய்ய சொல்லுற
by d seenu,chennai,India 03-03-2010 12:01:59 IST
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இதுபோல் ஏமாற்றும் சாமியார்கள் இருப்பார்கள் இஹுபோல் சாமியார்களை பணக்காரர் ஆகுவது பப்ளிசிட்டி பண்ணுவது எல்லாம் மக்கள் தன் இப்போது கோவப்பட்டு புலம்புவது வீண், மறுபடியும் ஒரு புது சாமியார் வந்தால் அவர் பின்னாடி செல்வர்கள் நாம் திருந்தாத வரைக்கும் இது தொடரும்............
by padma padma,Chennai,India 03-03-2010 12:01:49 IST
சாமியார் என்றால் உறவு வைக்க கூடாது என்று யார் சொன்னது... அவர்களும் மனிதர்கள் தானே, அவர்கள் சில விசயம்களை மக்களுக்கு சொல்கிறார்கள்... செக்ஸ் தவறு என்று யாரும், எங்கும் சொல்லவில்லை.... முட்டாள் மக்களே அதனாலே தான் நாம் பிறந்தோம் மறவாதீர்....
by s பாலா ,chennai,India 03-03-2010 12:01:17 IST
அது என போலி சாமியார் ?? சாமியார் னாலே போலி தான். Learn from this atleast. Periyar said this before 50 years. I will not blame Nithyanandha. I appreciate him for his heroics. Well done my boy. We salute you sir. உங்கள மாதிரி நல்லவங்க யாருமே இல்ல. என்ன கொலையா பண்ணிட்டான் ?? குஜால் தானே பண்ணினான்??
by P பிரபு,Chennai,India 03-03-2010 12:01:08 IST
நம்ம மக்களை திருத்த முடியாது. கொஞ்ச நாள் போனால் இந்த விஷயத்தை மறந்தே விடுவார்கள். நம்ம மக்கள் பூவர் மெமரி பீப்புள்
by ganesan,cumbum,India 03-03-2010 11:57:42 IST
அண்ணே, ஜெயில் லயும் கதவை திறந்தா காத்து வருமா ???
by Dinju Vikram,coimbatore,India 03-03-2010 11:55:15 IST
மனிதனை கடவுள் என்று வணங்குவதை நிறுத்தாத வரை இந்த மாதிரி பரதேசி நாய்கள் ஏமாற்ற தான் செய்வார்கள். இனியாவது நம் மக்கள் உருப்படியான வேலைகளை பார்க்கட்டும். செருப்படி பட்டாவது திருந்துங்கள் மக்களே

நன்கு படித்தவர்கள் கூட , அறிவின் தெளிவு இல்லாமல் இந்த மனிதனை போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடும் போது. தன் சூழ்நிலை கஷ்டங்களால் அவதிப்படும் ஏழை மக்கள் இவனை போன்ற பல குறி சொல்லும் , அருள் வழங்கும் சாமியார்களை நம்மால் என்ன செய்வார்கள். அரசு இந்த மாதிரி செயல்படும் மனிதர்களை , இனி வரும் காலங்களில் வளர விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மீகம் என்ற பெயரில் இது போன்ற பல நடந்து கொண்டுதான் வருகின்றன. ! இன்னும் எத்தனை சாமியார்களின் கதை தொடர்கதைகளாக வருமோ இந்தக் கடவுளுக்கே வெளிச்சம்!


அது உண்மையான இறைவனைத் தேடிப்பிடிக்கட்டும். ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி ஈருலகிலும் வெற்றியடைவோம்.
by M HAMEED,kuwait,India 03-03-2010 11:53:43 IST
என்ன கொடுமை சார் இது?

என்னதான் ஆன்மீகவதியாக இருந்தாலும் அவனும் ஒரு மனுஷன்தானே? அவன் செக்ஸ் யாரிடமும் வைச்சுக்க கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? இவ்வளவு நாள் அவன் சொன்ன எல்லா நல்ல விஷயங்களும் ஒரே ஒரு செக்ஸ் பிரச்சினையினால் எல்லாமே கேட்டவையாக போய்விடுமா என்ன? தமிழ் மக்கள் எப்போதுதான் இந்த மாதிரி செக்ஸ் விஷயங்களுக்காக டென்ஷன் ஆகாமல் நல்ல விஷயங்களையும் பார்க்க ஆரம்பிப்பார்களோ தெரியலை.
by d dharmarajan,Riyadh,Saudi Arabia 03-03-2010 11:53:28 IST
ரெம்பகாலமா சாமியாருங்க காமுகத்தனம் கமுக்கமா நடந்தது. ஆனா இந்த தொழில் நுட்ப காலத்தில அதாவது அறிவியல் வளர்ச்சியினால் ஆதாரபூர்வமா மக்கள் முன்னால நிறுத்த படுது.
by KUNDU RASAM,boon lay,Singapore 03-03-2010 11:50:46 IST
saamiaraga irunthukondu ithupondravelaigal eedupaduvorgalai thooku thandanai vidhikammal avarathu irandu kaigalaium vetti vida vendum..........
by r karthik,coimbatore,India 03-03-2010 11:50:09 IST
Yarudaiya thavaru? Sami need sex to realease his pressure for relax todo his job well. In his age sex is essential for him .No one stop this because he is a human not God.Actess(She) Need money.it is type of bussiness. No one blime both.

But he is punishable who took the Vedio.
by M Hakkeem,india,India 03-03-2010 11:50:05 IST
படத்தில் இருப்பது நித்தியானந்தா அல்ல என்றுதான் தோன்றுகிறது. காரணம், படத்தில் இருப்பவர் அழகாக கிருதா வைத்துள்ளார்.எனவே இது செட் up போல் தான் தெரிகிறது. நடிகையின் படத்தை மறைக்க வேண்டிய காரணம் என்ன? ''ரன்சிதமாக'' தெரிந்து விடுமா என்ன! போலீஸ் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காத நிலையில்,karuthuthu kooruvadhu,சரியாக இருக்காது.ஆனால்,செய்தி உண்மையாக அமையும் பட்சத்தில்,இம்மாதிரி நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.இந்த நடிகை விரும்பி ஏற்றுக்கொண்டாரா அல்லது வசியம் செய்யப்பட்டரா என்பதும் தெரிய வேண்டிய ஒன்று.மொத்தத்தில் போதனை செய்பவர்கள்,காமத்தை வென்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.அது முடியாத போது,காவி வேஷத்தில்,ஏமாற்ற முயல்வது,யாரும் anumadhikka முடியாது.இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
by K. Thirumalairajan,Rajakilpakkam,Chennai 600073.,India 03-03-2010 11:49:20 IST
ஆத்தீ... இது வாத்துக்கூட்டம்.....
சுவாமிகள் இப்போ ரெஸ்ட். இப்போ அரஸ்ட்?
by s siva,chennai,India 03-03-2010 11:49:11 IST
யோகா என்றாலே சிம்பிள் என்று தான் அர்த்தம். அந்த காலத்து யோகா ஆசிரியர் காடு தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்ந்தார்கள். யாரிடமும் பணம் வாங்கியது இல்லை. எளிமை தான் வாழ்க்கை. இன்றோ அவ்வளவும் ஆடம்பரம் தான். வேளைக்கு ஒரு டிரஸ் கோடி கோடி யாய் பணம். கொடுக்கும் மக்களை தப்பு சொல்வதா. வாங்கும் போலி சாமியார்களை குற்றம் சொல்வதா. தூங்கும் அரசை தப்பு சொல்வதா. பட்டுகோட்டை சொன்னதை போல் திருடனா பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
by c balasundaram,Tiruchirapalli,India 03-03-2010 11:48:47 IST
கிடச்சுதடா ஒரு mattar நம் வாசகர்களுக்கு.
இதுபோன்ற சென்சேஷனல் செய்திகளை விட்டு நம்மை தினமும் ஏமாற்றும் அரசியல் வாதிகள், பொது நலக்க்செய்திகள், விஞ்ஞானம், ஆகியவற்றைப் பற்றி கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
பணத்தாசைக்காக, சுய விளம்பரத்துக்காக ஒரு டிவி சானல் ஒளிபரப்பிய செயொதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்.
by V மகேஸ்,Delhi,India 03-03-2010 11:48:31 IST
இந்த மக்களை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். அவனா வந்து உங்களை கூபிட்டான், மனிதனை கடவுள் என்று வணங்குவதை நிறுத்தாத வரை இந்த மாதிரி பரதேசி நாய்கள் ஏமாற்ற தான் செய்வார்கள். இனியாவது நம் மக்கள் உருப்படியான வேலைகளை பார்க்கட்டும். செருப்படி பட்டாவது திருந்துங்கள் மக்களே.!!!!!

by K. PERIYASAMY,TIRUPUR,India 03-03-2010 11:47:26 IST
manitha samiyarai olikka vendum
by G sasikumar,Tirupur,India 03-03-2010 11:47:08 IST
In the eyes of law all are equal right - freedom expression, liberty & utility but Govt. will not implement are in the same level. If the publication or telecast was made by Pro Govt Media, it will close their eyes but in case of others, the law enforce vigorously without any consideration.
by A Hasan,kuwait,India 03-03-2010 11:44:52 IST
சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இந்த சர்ச்சைக்குரிய அவரது ஆசிரமங்களை தமிழகம் நடவடிக்கை வேண்டும்
by V. Purushothaman,Chidambaram,India 03-03-2010 11:44:10 IST
இவன மாதிரி ஜென்மங்கள தீ வெச்சு கொளுத்தனும். அந்த பொம்பளையோட புருஷன் இருந்தா அவனையும் கொல்லனும். இதெல்லாம் ஒரு பொழப்பா?
by g indian,chennai,India 03-03-2010 11:43:23 IST
தினமலர் ஆசிரியர் அவர்களே நீங்கள் நேரடியாக அந்த நடிகையின் படத்தை
தெளிவாக போட்டுவிடலாமே..உங்களை அவமானபடுத்திவர்களை தண்டிப்பதில் தவறு இல்லையே...சரி போகிறது...அடுத்த முறை அதை செய்துவிடுங்கள்..கருணை காட்ட வேண்டாம்...
by m முத்து,erode,India 03-03-2010 11:43:14 IST
கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின்போது நடிகை எல்லாம் பெரிய பத்தினிகள் மாதிரி நடிகர்கள் பேசினார்கள். இப்பொழுது என்ன பண்ண போகிறார்கள். தினமலர் மீது நடவடிக்கை எடுக்க போலீசிடம் போனார்கள். இப்ப சாமியார் மீது நடவடிக்கை எடுக்க சொல்ல போகிறர்களா...... நடிகைகள் எல்லாம் பச்சை பத்தினிகள் தானே மானம் கேட்ட ஜென்மங்கள் !
by S. Bhagrudeen,Riyadh., Saudi Arabias,Saudi Arabia 03-03-2010 11:42:48 IST
Now Vivek, Surya, Vijayakumar, Satyaraj all should talk about an actress doing prostitution.
Both Samiyar and Actress involved in the scandal.
This is a cheat for Nityanandha followers.
Government should seal his ashram.
by SA Ramakrishnan,Malaysia,India 03-03-2010 11:41:48 IST
கதவை திற காற்று வரும் என்று போதனை செய்துவிட்டு, கதவை மூடி காமம் வரவைத்துள்ளார். இந்த சாமியார் ஆசிரமத்தை சூரையாடினால் போதாது. இந்த சாமியார் பின்னால் போனவர்களையும் செருப்பால் அடிக்கவேண்டும்.

by S திலிப் குமார் ,Navalur,India 03-03-2010 11:39:57 IST
நடிகைகள் என்டால் ஓடிவரும் முதல்வர் இப்போது என்ன செய்ய போகிறார் நாத்தீகம் பேசி குழபுக்கிறவேலை செய்கிறாரா? அல்லது நடிகைஈசம் பேசி வக்காலத்து வந்குகிர வேலைசெய்கிறாரா? பார்க்கலாம்
by riya riya,chennai ,India 03-03-2010 11:37:42 IST
இதுபோன்ற நிகழ்ச்சி தமிழகத்தில் நடப்பது புதிதல்லவே. எனவே சாமியார்களுக்கு சரணம். நன்றி தினமலர்.
by k. கண்ணதாசன்.,jordan,India 03-03-2010 11:37:41 IST
Problem with public, still the are beliving the saamiyar''s. Yearly once we are getting these kind of information. Please only pray with GOD. Don''t bang on saamiyar''s(HUMAN).
by K S Sekar,chennai,India 03-03-2010 11:37:31 IST
அந்த நடிகை பேரு ரஞ்சிதா. இந்த மாதிரி ஆளுங்கள உள்ள போடணும். இனிமேல் அவன் கடவை திறந்தால் காத்து வராது. செருப்புதான் வரும்.
by S நெல்லையப்ப சுப்ரமணியன்,Pune,India 03-03-2010 11:37:31 IST
தமிழக சாமியார் அச்சே
by siva சுமி siva,combatore,India 03-03-2010 11:37:28 IST
முன்பு பிரேமானந்தா இப்பொழுது நித்தியானந்தா ....

by s vijay,coimbatore,India 03-03-2010 11:37:22 IST
Ihellam periya visyame illai cinema ulagame thirandalum ithubola ethhaniyo nadanthu kondu
than irukkum cinema ulagathinar avarkalukku therintha avarkalukku sathakamana pathilai solvarkele thavira veru yenna seyyamudiyum
yemarubavarkal irukkumvarai.
by S kavitha,tamilnadu,India 03-03-2010 11:37:17 IST
எந்த சாமியாரையும் நம்பாதிங்க. கடவுளை மட்டும் நம்புங்க என் சகோதர சகோதரிகளா.
by a rahamathullah,chennai,India 03-03-2010 11:36:56 IST
We should be blamed for this and we are responsible as well. Let us look up on GOD only. Priests are priests and they are also just human being let us not treat them as GOD or worship them as GOD. Then these kinds of people will not be given so much of importance in our religion and faith. We all should have faith in GOD and inter act with GOD directly as much as possible. Of course we need priests to preach our religion and improvise in our faith but we should also learn to differentiate these kinds of bad priests. I am telling this irrespective of any religion whether HINDU / CHRISTIAN / MUSLIM / BUDDISM. They are using our lack of knowledge/ Fear of GOD (ARIYAMAI in Tamil) and playing with our emotions and we are easily cheated.
by D Anbuchelvan,Dubai,United Arab Emirates 03-03-2010 11:36:54 IST
we have to appreciate Muslim religen policy of issueing fatwa to the culprit.The hindu organisation has to issue similar one to punish this fellows.
by Mr Parthasarathy,BurDubai,United Arab Emirates 03-03-2010 11:36:42 IST
அண்ணே நீங்க , கலக்கிட்டீங்க
by v manimaran,coimbatore,India 03-03-2010 11:36:29 IST
Its Raga Sudha, i guess. Hello actor Vivek & Surya what are u goin to do that now? are u going to protech her?
by R கிருஷ்ணன்,Kuwait,Kuwait 03-03-2010 11:36:01 IST
எல்லாருக்கும் உள்ள ஆசைதான். ROMBA NAL ASAI. ATHU ENNAVO NADIGAI SONNA ENAKKUM ORU MATHITHIYATHAN IRUKKU.
by h sullan,uae,India 03-03-2010 11:35:01 IST
இந்த வீடியோ வா எடுத்தவன் எவ்ளோ பெரிய தில்லாலங்காடி யா இருக்கனும் .....ஆனா நல்லா எடுத்தான் பா......என்ன கொடும nitthayanadtham இது
by d sankar,ooty,India 03-03-2010 11:34:28 IST
எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் தன் பார்ப்போமே! எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தாத உலகம் தானே!
by m bhuvaneswari,singapore,Singapore 03-03-2010 11:31:52 IST
He is a real fraud and an insult to the holy order of sanyasa.His teachings are a clever mixture of Osho,Tantra,Zen and great Indian saints.Whatever he says about his getting sanyasa,his meeting Mahavatar Babaji cannot be verified if you want to do so.He is amassing wealth in the name of holiness.He should be discarded by the society
by RC Raja,Mumbai,India 03-03-2010 11:31:48 IST
Ranjithaa...Ranjithaa..ha haha hahaha...hooooo..
by c naankadavul,bangalore,India 03-03-2010 11:31:18 IST
தமிழ் நடிகைகள் பெரும்பாலும் விபசராம் தான் பண்ணுகிறார்கள் என்பது ஊரறந்த உண்மை. முட்டாள் நடிகர்கள் இப்போதாவது உணர்வார்களா.
by Devarajan,Japan,India 03-03-2010 11:30:30 IST
விபசாரம் செய்யும் நடிகைகளுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல விருதும் கொடுத்து கௌரவிக்கும் இந்த அரசு. செய்திகளை வெளியிட்டவர்கள் மீது முதல்வர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பார். அதற்கு ஒரு பாராட்டு விழா எடுத்து கவர்ச்சி நடனம் ஆடி முதல்வர் கையால் அரசு செலவில் வசதியாக வாழ ஒரு பங்களா அந்த நடிகைக்கு வழங்கப்படும். வாழ்க ஜனநாயகம்.
by p குருசாமி,pudukottai,India 03-03-2010 11:29:29 IST
These types of ugly person should hanking in our country then only our hindu relegion will rise.
by Paza. Ravisamy,Raipur (C.G).,India 03-03-2010 11:29:04 IST
நடிகை என்றாலே அந்த மாதிரி விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். இதை மறுபதற்கு இல்லை.
இவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுவது நடிகர்களுக்கு நல்லதல்ல.
by S ஜெகத்,chennai,India 03-03-2010 11:28:58 IST
ஹங் ஹிம்
வித் actress
by j nethusuja,chennai,India 03-03-2010 11:27:32 IST
இது ஒன்றும் புதிது அல்ல.
by R. Chelladurai,Karur,India 03-03-2010 11:27:00 IST
இவனை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இவன் சொல்லி என்ன பண்ண நம்ம மக்களும் திருதமட்டங்க
by M SARAVANAKUMAR,chennai,India 03-03-2010 11:26:55 IST
முதலில் இந்தமாதிரி சாமியார்களை தனி ஆசிரமத்தில் விடக்கூடாது. இவர்களை காட்டுப்பகுதிக்குள் போய் குகைகளில் தங்கி இவர்களை இறைவனை வணங்க சொல்லவேண்டும். இப்படி பட்ட போலி சாமியார்களை ஆதாரங்களுடன் பிடிக்கும்போது அவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துசென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துவிடவேண்டும். சிறை தண்டனை வழங்க கூடாது. அதன் பிறகு இவர்கள் போதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்லட்டும்.
by P மோகன்,Nainarpalayam,India 03-03-2010 11:26:45 IST
ithellam saatharanappa.....
by dave fer,AB,Ukraine 03-03-2010 11:26:35 IST
என்ன கொடுமை சார் இது
by R ஜெயா,CHINNAI,India 03-03-2010 11:26:18 IST
பசு தோல் போர்த்திய புலிகளை நாட்டில் உலவவிடுவது நாட்டிற்கு நல்லது அல்ல. இந்த பசுக்களின் பின்னால் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்
by M அருள் ராஜ் ,CHENNAI,India 03-03-2010 11:25:50 IST
dinamalar you can release the actress name also. we will support you.
by m anbu,dubai,India 03-03-2010 11:25:18 IST
நாடே கை கொட்டி சிரிக்கும்...அது யாருங்க அந்த நடிகை?
by JS Sunil,madurai,India 03-03-2010 11:25:08 IST
முதலில் மக்களிள் இருந்து குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை சினிமாவிற்கு கொடுக்கும் பிரியாரிட்டி (முதலிடத்தை) நிறுத்த வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் அரசாங்கமும் கேபிள் டிவி மற்றும் சினிமாவிற்கு கொடுக்கும் சலுகைகளைக் குறைக்க வேண்டும்.

முதலில் ஹீரோ மற்றும் நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் ஐம்பது % வரியை பிடிக்க வேண்டும்.
இப்படி செய்தால் தான் சினிமாவிற்கு கொடுக்கும் முதலிடத்தை குறைத்து மக்கள் உழைப்பிற்கு முதலிடல் கொடுத்து முன்னேற முடியும். நாடும் முன்னேறும்.
நன்றி

by R Selva,Singapore,Singapore 03-03-2010 11:24:58 IST
inthu podhuma muttal paktharkalae
by r anburaja,chennai,India 03-03-2010 11:24:24 IST
இந்த மாதிரியான சாமியருகள எல்லா சும்மா விட்ட நமக்குத்தான் பிரச்சனை. கைது செய்து மீண்டும் இது போல வேறு யாரும் தவறு செய்ய நினைத்தாலும் பயப்படும் மாதிரியான தண்டனை வழங்க வேண்டும்.இந்த மாதிரியான செய்திகளை பார்த்தாலே மிகவும் அருவருப்பாக வுள்ளது. கடவுள் பேரை சொல்லி தவறு செய்யும் இதுபோன்ற சாமியார்களை கடவுள் எப்போது தான் தண்டிபாரோ.

by r tamilselvi,coimbatore,India 03-03-2010 11:24:08 IST
Majority of times we are attracted by Mayas. Pattai, kottai, kaavi, thaadi, sadai, ARUL VAAKKU etc are coming under the mayas. We do not evaluate a person by his/her thought, communication, and activities. As a result we are emotional and mayas occupy our minds and life becomes miserable.
How many such spiritual quacks we have met within say 25 years? If we practice to keep us on track by self awareness we will never come across such people.
by K Kannan,t,India 03-03-2010 11:23:02 IST
The protest against swamiji is unnecessary. In the video he is not raping the film star. In fact the actress is seducing him. You cannot arrest him for this act. If this act is enough for his arrest Tamilnadu jails will be overflowing with the persons - politicians and film stars.In our Hindu mythology almost 90% of the saints indulged in sexual activities and some of them produced great sons - Vyasa Maharishi is one of them. Let us not get excited over this matter and give room for useless political leaders to meddle to derive advantage.
by MP Vijayakumar,Bangalore,India 03-03-2010 11:22:48 IST
இவனுகளை குத்தம் சொல்லி வேலையில்லை. போலி சாமியார்களை பற்றி எவ்வளவோ படிக்கிற நமக்கு தான் அறிவில்லை.
by s சுகுமார்,trichy,India 03-03-2010 11:22:02 IST
இனியும் ஏன் அவனை சுவாமி என்று அழைக்கிறீர்கள். அவனை எல்லாம் நடுத்தெருவில் நிறுத்தி செருப்பால் தான் அடிக்க வேண்டும். ஆனால் என்ன தான் செய்தாலும் இன்னொரு சாமியார் வந்தால் அவனையும் நம் மக்கள் தலை மேல் தூக்கி வைத்து தான் கொண்டாட போகிறார்கள். நம் மக்கள் எவ்வளவு தான் அடிபட்டாலும் அவர்களை திருத்த முடியாது.
by T பார்த்திபன்,Periyakulam,India 03-03-2010 11:21:07 IST
ஹ்ம்மம்ம்ம்ம்... ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....
by s kumar,Chennai,India 03-03-2010 11:20:45 IST
namma tamil cinema kudumbam idharum oru vizha edukanum.. adharku namma cm spl guest ah varanum
by madayan,tamilnadu,India 03-03-2010 11:19:10 IST
இந்த மாதிரி சாமியார்களுக்கு மக்கள் தான் தண்டனை தரவேண்டும். சாமி பெயரை சொல்லி பொய் வேஷம் போடும் இந்த மாதிரி பொழப்புக்கு வேற XXXXXXX வேலை பாக்கலாம், வர வர சாமியார்கள், பூசாரிகள் இதே பொழப்பா இருக்காங்க போல இருக்கு.
by Great Shankar,Gudiyattam,India 03-03-2010 11:19:08 IST
பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்..
by S ராஜா,Thiruvannamalai,India 03-03-2010 11:18:50 IST
ஒவ்வொரு சாமியாரின் லீலைகள் வெட்ட வெளிச்சமாகின்றன....சீக்கிரமே நமது மற்ற கேடுகெட்ட சாமியார்களின் அந்தரங்க விசயங்களும் வெளிச்சத்துக்கு வரும்...
by K Manikandan,Madurai,India 03-03-2010 11:18:09 IST
நன்கு படித்தவர்கள் கூட, அறிவின் தெளிவு இல்லாமல் இந்த மனிதனை போன்றவர்களை தலையில் தூக்கி கொண்டாடும் போது. தன் சூழ்நிலை கஷ்டங்களால் அவதிப்படும் ஏழை மக்கள் இவனை போன்ற பல குறி சொல்லும் , அருள் வழங்கும் சாமியார்களை நம்மால் என்ன செய்வார்கள். அரசு இந்த மாதிரி செயல்படும் மனிதர்களை , இனி வரும் காலங்களில் வளர விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மீகம் என்ற பெயரில் இது போன்ற பல நடந்து கொண்டுதான் வருகின்றன.
by A சையத் காதர்,coimbatore,India 03-03-2010 11:17:23 IST
இந்த மாதிரி சாமியார்னால உண்மையான ஆன்மிகவாதி பாதிக்கபடுகின்றனர். பிரேமனந்தா, நித்தியானந்தா இன்னும் எத்தணை ஆனந்தா இருக்கிறார்களோ இந்த ஆம்பளைங்க எல்லா வசதி வந்ததும் பெண் மோகம் வந்துடுது. மக்கள் பணத்ல அந்த nadigainglukku பணம் தர்றத?
by s priya,vellore,India 03-03-2010 11:17:22 IST
சாமியாரின் இலக்கணத்தை மீறாத சாமியார் ...அவர் மீது குற்றமில்லை அவரை நம்பும் பைத்தியகார மக்கள் ...என்ன சொல்ல போகிறார்கள் ......
by I தமிழ் ,chennai,India 03-03-2010 11:16:44 IST
dear beloved peoples,

please learn lessons from this. human beings cannot be god anytime because they are prone to mistakes. so don''t shrike (simile to god). Its all peoples mistakes who trust these guys.
by fahim,bangalore,India 03-03-2010 11:16:36 IST
Excellant write up.Tamil cine field has to answer for these type of behaviours.
by S Krishna,trichy,India 03-03-2010 11:16:04 IST
kadhavai moodu anandham varum
by g ராமசந்திரன்,chennai,India 03-03-2010 11:15:20 IST
இது போன்ற சாமியார்களை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலில் மக்கள் திருந்த வேண்டும்.
by jayanthi,madurai,India 03-03-2010 11:15:03 IST

No comments:

Post a Comment